-
5th May 2016, 05:35 AM
#1041
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th May 2016 05:35 AM
# ADS
Circuit advertisement
-
5th May 2016, 05:36 AM
#1042
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th May 2016, 05:37 AM
#1043
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th May 2016, 05:38 AM
#1044
Senior Member
Devoted Hubber
--
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th May 2016, 09:18 AM
#1045
Junior Member
Senior Hubber
சென்னை ஸ்ரீநிவாசாவில் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் மக்களின் பேராதரவோடு 6வது வாரமாக தொடர்ந்து வெற்றிநடைபோடுகிறது. பல இடையூறுகளுக்கு இடையேயும் படத்தினை வெற்றியடைய செய்த அனைத்து உள்ளங்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 6 Likes
-
5th May 2016, 08:11 PM
#1046
Junior Member
Devoted Hubber
From Vikatan written by Panju Arunachalam,

இயக்குநர் பீம்சிங்கும் தயாரிப்பாளர் வேலுமணியும் சேர்ந்து ‘பாகப்பிரிவினை’ தொடங்கியிருந்த நேரம். கவிஞரைச் சந்திக்க வேலுமணி வந்திருந்தார். ‘அண்ணே, நீங்க நம்ம படத்துக்குப் பாட்டு எழுதணும்ணே’ என்றார் தயங்கியபடி. ‘என்னப்பா சிவாஜி படத்துக்கு என்னைக் கூப்பிடுற... வழக்கமா பட்டுக்கோட்டைதானே எழுதுவார்?’ கவிஞருக்கு ஆச்சர்யம்.
அந்தப் படத்தில் ‘பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு... இந்தப் பிள்ளை யாரு?’ பாடலை பட்டுக்கோட்டை எழுதியிருந்தார். ஆனால், தாலாட்டுப் பாடலை மட்டும் அவரால் உடனடியாக எழுதித்தர முடியவில்லை. காரணம், பட்டுக்கோட்டைக்கு வரிகள் பொட்டில் அடித்தாற்போல் இருக்கவேண்டும். அதற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார். வேலுமணிக்கோ, எல்லா வேலைகளும் கிடுகிடு வென நடக்க வேண்டும். ஆனால் பட்டுக்கோட்டையோ, ‘இவ்வளவு அவசரப்படுத் தினீர்கள் என்றால் என்னால் பாட்டு எழுத முடியாது. தவிர, தாலாட்டுப் பாடல்களை கண்ணதாசன் பிரமாதமா எழுதுவார். அவரை வைத்து எழுதிக்கங்க’ என்றிருக்கிறார்.
வேலுமணி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிவாஜி படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு விருப்பம் இல்லை. கவிஞர் பிடிகொடுக்கவில்லை என்பதால், ‘எப்படியாவது இந்தப் படத்துல கவிஞரை எழுதவைக்கவேண்டியது உன் பொறுப்பு’ என வேலுமணி என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றார். கவிஞரின் முடிவில் நான் எப்படித் தலையிடுவது என எனக்குத் தயக்கம். ஆனாலும் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த அந்த ரிலாக்ஸ் சமயத்தில், அவரிடம் பேசினேன். ‘சிவாஜிக்கும் உங்களுக்கும் எப்பவோ நடந்த பிரச்னை. அதுவும் நாமளாப் போய் கேட்கலை. அவங்கதானே வந்து கேக்குறாங்க. எழுதலாம்ணே’ - கவிஞரிடம் சொன்னேன்.
‘எழுதலாம்டா... ஆனா, ‘என்னைக் கேக்காம அவர்கிட்ட ஏன் பாட்டு வாங்குனீங்க?’னு சிவாஜி ஏதாவது சொல்லி, எழுதின பாட்டு படத்துல வரலைனா நமக்கு அசிங்கம்டா. வேணாம் விட்டுடு’ என்றார் கவிஞர். ‘இல்லண்ணே. அப்படி சிவாஜி `வேண்டாம்'னு சொன்னார்னா நமக்கு மட்டுமா அசிங்கம், பாட்டு எழுதச் சொன்ன டைரக்டர், தயாரிப்பாளர்களுக்கும் தானே அசிங்கம்? தவிர, சிவாஜியைக் கேட்காமலா உங்ககிட்ட வந்து பாட்டு எழுதச் சொல்லப் போறாங்க. கண்டிப்பா அவரோட ஒப்புதலோடதான் வந்திருப்பாங்க’ - நான் விடுவதாக இல்லை. யோசித்த கவிஞர் சிவாஜியிடம் கேட்டுவிட்டுதான் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொண்டு ‘பாகப் பிரிவினை’க்கு பாடல்கள் எழுத சம்மதித்தார்.
அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஒரு கை விளங்காது. அவர் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுவதாக ஒரு பாட்டு. அதுதான், ‘ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...’. அடுத்து சிவாஜியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்விதமாக, கதாநாயகி பாடுவதாக ஒரு பாட்டு. அது, ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...’. அடுத்து, ‘தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து...’ கவிஞர் எழுதிய அந்த மூன்று பாடல்களும் அருமையாக வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
‘பாகப்பிரிவினை’ ரிலீஸுக்கு முன் யாரும் எதிர்பாராத ஓர் அதிர்ச்சியான சம்பவம். பட்டுக்கோட்டை இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது. ‘நல்லாத்தானே இருந்தார்? முதல்நாள்கூட பேசிட்டு இருந்தாரே... அவருக்கு எந்தவித பிரச்னையும் இல்லையே...’ சினிமா உலகில் இப்படி அதிர்ச்சி அலைகள். சைனஸ் பிரச்னைக் காக ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருக்கிறார். சிகிச்சையின்போது மூளை நரம்பில் பிரச்னை ஏற்பட்டு இறந்திருக்கிறார். பட்டுக்கோட்டையின் இறப்பு கவிஞருக்குப் பேரதிர்ச்சி. அவர் மீது கவிஞருக்கு அவ்வளவு பிரியம். கவிஞர் முதன்முதலாகக் கண்ணீர்விட்டு அழுததை அப்போதுதான் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பல படங்களுக்கு கவிஞர் பாதி, பட்டுக்கோட்டை பாதி எனப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தனர். அவரின் மறைவால் மொத்தப் பாடல்களையும் கவிஞரே எழுதவேண்டிய சூழ்நிலை.
‘பாகப்பிரிவினை’க்கு கவிஞர் எழுதிய பாடல்கள் சிவாஜிக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது. ‘இனி என் எல்லா படங்களுக்கும் கண்ணதாசனே எழுதட்டும்’ எனச் சொல்லிவிட்டார். அப்படி ‘பாசமலர்’ படத்துக்கு கவிஞர் பாடல் எழுதினார். அந்தப் படப் பாடல்களை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதும்போதே பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகும் என்பதை உணர்ந்தேன். அதை நிரூபிக்கும் வகையில் நடந்தது அந்தச் சந்திப்பு. ரிக்கார்டிங்குக்குப் பிறகு பாடல்களைக் கேட்ட சிவாஜி, கவிஞரை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனச் சொல்லி கார் அனுப்பிவிட்டார். அப்போது இரவு 10 மணி இருக்கும். எம்.எஸ்.வி-யும் சிவாஜியின் வீட்டில்தான் இருந்தார். கவிஞரும் நானும் சிவாஜியின் வீட்டுக்குச் சென்றோம். கவிஞரைப் பார்த்ததும் சிவாஜி ஓடிவந்து கட்டி அணைத்துக்கொண்டார். அழுகையும் ஆத்திரமுமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ‘கவிஞன்டா நீ. சரஸ்வதி, உன் நாக்குல விளையாடுறாடா’. சிவாஜி அழ, கவிஞரும் அழுதார். ‘நீயும் தப்பா நினைச்சுக்காதே. அந்த வயசுல ஏதோ எழுதினோம்... போனோம்’ என்ற கவிஞரைத் தொடர்ந்த சிவாஜி ‘என்னைக்கோ ஏதோ வருத்தம். அதெல்லாம் முடிஞ்சுடுச்சு. இனி நீதான் என் படங்களுக்குப் பாட்டு எழுதுற. இந்த மாதிரி யாராலடா எழுத முடியும்?’ ஒருவருக்கொருவர் மாறிமாறி சமாதானம் சொல்லிக்கொண்டனர்.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
6th May 2016, 01:49 AM
#1047
Senior Member
Devoted Hubber
திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
மாபேரும் உலக சாதனை

(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
6th May 2016, 01:54 AM
#1048
Senior Member
Devoted Hubber
திரையுலக வரலாற்றில் மறு,மறுவெளியீட்டிலும்
மாபேரும் உலக சாதனை

(திரு சொக்கலிங்கம் அவர்களின் முகநூலில் இருந்து)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
6th May 2016, 09:52 AM
#1049
Junior Member
Senior Hubber
"சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே" பாடல் மெட்டில்
எனது முயற்சி.
-------------------------------
நெஞ்சமெல்லாம் எனக்கு
உன் நினைவே!- உன்னை
நேசிக்கும் மனங்களென்றும்
எந்தன் உறவே!
( நெஞ்சமெல்லாம்)
அன்னை இல்லம் கொண்ட
அருங்கலையே..!
அன்னை இல்லம் கொண்ட
அருங்கலையே..!
உந்தன் திறமைகளை யாரும்
நெருங்கலையே..!
( நெஞ்சமெல்லாம்)
தங்கச் சிரிப்பில் எங்கள்
துயர் மறந்தோம்- மனம்
தங்கும் நடிப்பில் எங்கள்
விழி நனைந்தோம்.
பொங்கி வரும் மகிழ்வில்
சிறகு கொண்டோம்-உந்தன்
வானத்திலே வந்து தினம்
பறந்திருந்தோம்-தலைவா..
(நெஞ்சமெல்லாம்)
உந்தன் கொடி எங்கும்
பறக்குதய்யா!- வெற்றிக்
கதவுகள் நீ வரத்
திறக்குதய்யா!
உந்தன் கலை எங்கும்
சிறக்குதய்யா!
கலை அன்னை முகம்
உன்னைக் கண்டு
சிரிக்குதய்யா...தலைவா!
(நெஞ்சமெல்லாம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
6th May 2016, 10:42 AM
#1050
Junior Member
Veteran Hubber
The Mirror cracked!!
இப்புவி கண்ட நிகரற்ற உளவியல் தத்துவ மேதை சிக்மண்ட் பிராய்ட் 160 வது பிறந்த தினம் இன்று!
நினைவு கூர்வதில் பெருமை கொள்கின்றன நடிகர்திலகம் சிவாஜிகணேசன் / காதல் மன்னர் ஜெமினி கணேசனுக்கான மேன்மைத் திரிகள் !!
How an elite and educated person becomes a split personality by circumstances and cheats and avenges the world using his intelligence in an intellectual way exploiting the weakness of women,as exemplified in an incomparable performance ever given by an actor of calibre like NT or GG!! In line with the Freud's theory on mental fissures and fractures that can destabilize the behavioral pattern and equilibrium inside a man who avenges the ignorance of the society on him (by NT) and the negligence of the weaker sex..(by GG)..!! Hats off to NT/GG for their lifetime performances with elegance and diligence!!
Last edited by sivajisenthil; 6th May 2016 at 08:38 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks