-
9th May 2016, 12:13 AM
#1
Junior Member
Senior Hubber
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் பச்சை விளக்கு
பார்க்கப் போன இன்றைய
மதியப் பொழுது,மகிழ்வான, நெகிழ்வான தருணம் எனக்கு.
அய்யா நடிகர் திலகத்தைப்
பார்க்கும் ஆசையில் கூட்டம்,
கூட்டமாக வந்தவர்கள்,
அங்கே நான் வைத்திருந்த
பெரிய பேனரை பார்த்ததும்,
படித்ததும் எனக்குப் பேரானந்தம் தந்தது.
எழுதியதைப் படித்தவர் கூறும்
பாராட்டுகள் மட்டுமல்ல..
என் எழுத்தைக் கூர்ந்து படித்துக்
கொண்டிருந்தவர்களின்
மௌனம் கூட மகிழ்வைத்தான்
தருகிறது.
எழுபது வயசு தாண்டிய ஒரு
முதியவர் என் எழுத்துகளை
வரி விடாமல் வாசித்துக்
கொண்டிருந்த போது எனக்கு
இதுதான் மனதில் தோன்றியது.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
9th May 2016 12:13 AM
# ADS
Circuit advertisement
-
11th May 2016, 02:39 PM
#2
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Aathavan Ravi
மதுரை-சென்ட்ரல் திரையரங்கில் பச்சை விளக்கு
பார்க்கப் போன இன்றைய மதியப் பொழுது,மகிழ்வான, நெகிழ்வான தருணம் எனக்கு.
டியர் ஆதவன் ரவி சார்,
தங்களுடைய கவிதை, நடிகர்திலகத்தைப் பற்றிய வர்ணனை, எழுபது வயது முதியவரை மட்டுமல்ல, ஏழு வயது சிறுவனையும் கவரும். இடையிலிருக்கும் எங்களையும் கவரும். அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
தங்களுக்கு வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.....
Bookmarks