-
13th May 2016, 09:21 AM
#2761
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th May 2016 09:21 AM
# ADS
Circuit advertisement
-
13th May 2016, 09:29 AM
#2762
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th May 2016, 09:37 AM
#2763
Senior Member
Senior Hubber
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்.. நல்லா இருக்கே..முத தபா கேட்கிறேன்..போட்டாச் இல்லை தானே
நடுப்பகலினிலே நிலவு வரும்
காலையிலே நதி துள்ளிவரும் ம்ம்ம்ம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th May 2016, 09:55 AM
#2764
Senior Member
Senior Hubber
பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
கேட்கிற கேள்வியும் விளங்கலையே அந்தக் கேள்விக்கு பதிலும் தெரியலையே
என வந்துவிட்டு..
பின் கடைசியில் ரிப்பீட்டும் ஆகின்ற வரிகளில்..
பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
ஷாக்கடிச்சாப் போல் நடுங்கலையா நான் பேக்கடிச்சேனே புரியலையா
என்றும் வருகிறது..
அதுக்கு என்னாங்கறீங்களா..
கொஞ்சம் சிந்திக்கணும்
அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சுக்கணும்
தொடாமே பேசிக்கணும்
சந்திரபாபு யங் சுகுமாரி.. என்னா ஸ்டெப்ஸ்..
எல் ஆர் ஈ யின் குரலில் உள்ள குழைவு.ம்ம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th May 2016, 11:47 AM
#2765
Senior Member
Senior Hubber
ஆஹா முன்னால் எப்போதோ கேட்ட பாடல்.. இப்போது கேட்க எவ்ளோ நன்றாக இருக்கிறது
தட்டாமல் தந்தவளின் தாழம்பூக் கன்னத்தில்
வெட்கமது தொட்டது விண்..
வாய்யா வா எப்படி இருக்கே..என்னது..ஓ..ம்ம் மாட்டேன் போய்யா சரி வந்து தொலை..லிஸ்ட்ரின்போட்டு வாய்கொப்பளிச்சயா இரு யாரும் பாக்கறாங்களான்னு பார்க்கறேன்..என்னதான் ஜீன்ஸ் ஸ்பாகட்டி டாப்ஸ்னு இருந்தாலும் பேஸிக்கலி ஐயாம் எ ஃபீமேல் யூ நோ “ அப்படின்னு இந்தக் காலப் பெண்கள் ஃபஸ் அடிச்சுக்கினு
கிஸ் கொடுக்க அனுமதிப்பார்கள் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
அந்தக்காலத்துல..என்னவாக்கும் சொல்லுதா இந்தப் பொண்..(ஆஃப்டர் த கிஸ்)
கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
வாங்கிண்டவ அவ..கொடுத்த ஃபாக்ஸ் தேன் குடித்த ஃபாக்ஸ் ஆ மாறி என்ன சொல்லுது..
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம்பதிந்ததென் இதழ் மேலே
வா வா என்னை ஆதரிக்க நீ வா (மறக்காம புதுப்படத்துக்கு நெட்ல புக் பண்ணிடு என்ன)
வா வா என்னை காதலிக்க நீவா ( எனக்குத் தெரியும்டியர் ..ஏற்கெனவே பண்ணிட்டேன்)
பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே ( தாங்க்ஸ் பா..உனக்கு இந்த ஷார்ட் ப்ளூசெக்ட் ஷர்ட் நன்னாவே இருக்கு)
புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே ( தாங்க்யூ டியர்..எல்லாம் நீ செலக்ட் பண்ணினது தான்..ஆலன் ஸாலி.. நினைவிருக்கா)
எழுதிய கவிதைக்கு பரிசென்னவோ
கொடுப்பதைக் கொடுத்தால் சுவையல்லவோ
தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை
நான் தொடும் நேரத்திலே (குட்டி டச் தானே..ஏன் முறைக்கிறே)
நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை
கண் சொல்லும் நாணத்திலே ( நீகெட்ட படவாடா.. கொஞ்சம் அலோ பண்ணா லிமிட் மீறிடுவ அதனாலதான்)
இரவினில் ரகசியம் வெளிப்படுமோ ( மகாபலிபுரம்போய் பெளர்ணமி அலைகள்பார்த்துட்டு வருவோமா..என்னோட பைக்லதான்)
இளமையின் அதிசயம் புலப்படுமோ ( ஓ. நோ.. எனக்கு ஆன்லைன் ட்யூட்டி இருக்கு வீட்ல இருந்துபாக்கணும் (அப்பாடா தப்பிச்சேன்.. நம்பிடுச்சு இடியட்))
வா வா என்னை ஆதரிக்க நீ வா (ஓகே டா டுமாரோ வி வில் மீட்.. என் தம்பி உன்னைப் பார்க்கணுமாம் இட்டாரேன்..)
வா வா என்னை காதலிக்க நீவா ( ஓ.. அதுக்கென்ன.. பார்க்கலாமே..பைடா செல்லம் (போச்சுடா..அவனுக்கு வேற அழணுமா))
பாட் ஆடியோ தான் கெடச்சுது..
-
13th May 2016, 03:35 PM
#2766
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th May 2016, 04:08 PM
#2767
Senior Member
Senior Hubber
பெரிய காதன் பதிவுக்கு போபாலின் மறுமொழி
**
பெரிய காதர்..
நான் ஒருமுறை உ.வே சாமி நாதய்யரைச் சந்தித்த போது ஒருகுவளை மோர் கொடுத்து என்னை உபசரித்து விட்டு பிற்காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக பாதியாகப் போனாலும் ஆச்சர்யமில்லை என்று சொன்னார்.. நான் மோர் குடிக்காமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கடைசியாய்க் கொடுத்த புளிப்பு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டு விட்டேன்
அதேபோலத் தான் எழுதுவதை நீங்கள் ஒட்டி வெட்டி பாதியாக எழுதுகிறீர்கள்..அதுமட்டுமல்ல உங்கள் எழுத்தை மிகவும் மதிக்கிறேன் அது என் எழுத்தைப் போல உயரத்தில் இல்லாவிட்டாலும் கூட.. அதே சமயத்தில் நீங்கள் சொல்வதையும் செய்கிறீர்கள் சொல்லாததையும் செய்கிறீர்கள்..அது தான் தூஸ்ஸூ லாலலாலாவிற்கு அர்த்தமே சொல்லவில்லையே..
பதிவைப் படித்து எழுதினால் பரவாயில்லை வீடியோ மட்டும் பார்த்து கற்பனையாய் எழுதுவது என்பது என்னால் மட்டுமல்ல, மற்ற நண்பர்களான தூஸ்ஸு,கேது, இன்ன பிறர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.. நாங்கள் முழுக்கப் படித்துவிட்டு பின் அதில் நான் மட்டும் கோபித்து ஒருசிலரைக் கண்ட படி திட்டி விட்டு ஒருமாதம் கழித்து வந்து சில நீள் பதிவுகள் இடுவேன்..முன்பெல்லாம் எழுதியது யார் என்று இடுவேன்..இப்போது அது கூட செய்வதில்லை.. ஏனெனில் அது என் உரிமை என் கடமையும் கூட..எனில் இனிமேலாவது சொல்லாததை எழுதாதீர்கள்..//
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th May 2016, 08:14 PM
#2768
Junior Member
Veteran Hubber
From Kalai Nilavu Ravichandran's Kaadhalikka Neramillai tent!
The Space Odyssey !
சிந்துபாத்தின் லைலாவை மந்திரவாதி மூஸா அவ்வப்போது ஒரு பொம்மை போல சிறுமியாக்கி சிறு பெட்டியில் அடைத்து முடிவில்லாத் தொடருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவது போல இயக்குனர் ராமண்ணாவும் கலை நிலவையும் கலை செல்வியையும் சிறு பெட்டியிலோ காருக்குல்லோ அடைத்துப் பாடி ஆடி தண்டால் பஸ்கி எடுக்க வைப்பார்!!
From the Ravichandran entertainer Naan!!
From the Ravichandran entertainer Moodrezhuththu!
Last edited by sivajisenthil; 13th May 2016 at 08:21 PM.
-
13th May 2016, 10:05 PM
#2769
Senior Member
Senior Hubber
போன வருடம் ஹேண்ட்புக்கில் ஸாரி முக நூலில் இட்டவை..இங்கும் இட்டேன் என நினைக்கிறேன்
அதனாலென்ன மறுபடி ஒருதடவை பாடலும் பாடலும் கேட்கலாம்..
**
என்னவள் இங்கே வந்துவிட்டாள்
…ஏக்கம் தீர்க்க வந்துவிட்டாள்
மின்னலைப் போலே வசந்தம்நீ
…மழையாய்ப் பூக்கள் பொழிந்திடுவாய்
விண்ணதில் இருந்தே வருகின்ற
..வேகக் காற்றே நீயுந்தான்
சின்னதாய் நடனம் ஆடிடுவாய்
…சீராய் என்னவள் வந்துவிட்டாள்
சிவந்த பூவே உன்நிறந்தான்
..சின்னவள் அவள்கர மருதாணி
மென்மை கொண்டே கீழிறங்கி
..மேகமே மையினைப் பூசிடுவாய்
விண்ணில் சிமிட்டும் விண்மீனே
…வேகமாய் வாஅவள் வகிடாக
எண்ணிப் பார்க்கா அழகுடனே
…என்னவள் சின்னவள் வந்துவிட்டாள்!
அவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..
-
13th May 2016, 10:15 PM
#2770
Senior Member
Senior Hubber
போன வருடம் இதே நாள் இட்டது..இன்றும் வெயிலா ஹி ஹி..
*
பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..
என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..
தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..
அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது
ந.தி பாரதி.. + இளமை
Bookmarks