-
31st May 2016, 01:31 AM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின் திரைக்காவியங்கல் 50 ஆண்டுகளுக்கு பிறகும் திரையரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்து வரும் அதிசயம்,
சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம்
சிவகாமியின் செல்வன், கர்ணன் இரண்டும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு 60, 50 நாட்கள் என கடந்து வெற்றி மகுடமாய்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
31st May 2016 01:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks