நமது மக்கள்தலைவரின் தீவிர ரசிகரும், இளையதிலகம் பிரபு அவர்களின் பாசத்தம்பியுமான மதுரை சி.பத்மநாபன் அவர்களின் குழந்தைச் செல்வங்களின் காதணி விழா வரும் 31.07.2016 ஞாயிறன்று நடைபெற உள்ளது. பத்மநாபன் அவர்களும் அவரது குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Bookmarks