Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Hybrid View

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

    எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.


    கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.

    எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.


    கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.
    அருமை

  5. #3
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை -1970 படத்திற்கு இசை அமைத்த மெல்லிசை மன்னர் தொடர்ந்து

    எங்கள் தங்கம்
    குமரிக்கோட்டம்
    ரிக்ஷக்காரன்
    நீரும் நெருப்பும்
    ஒருதாய் மக்கள்
    சங்கே முழங்கு
    7 படங்களுக்கு இசை அமைத்தார் . 7 படங்களில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
    மக்கள் திலகத்தின் இனிமையான காதல் கீதங்கள்
    இடமோ சுகமானது ...
    அட ஆறுமுகம் இது யாரு முகம்
    மாணிக்க தேரில் மரகத கலசம் ....

    டோன்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்
    நான் அளவோடு ரசிப்பவன்
    தங்கப்பதக்கத்தின் மேலே

    நாம் ஒருவரை சந்திப்போம் ...

    அழகிய தமிழ் மகள் இவள்...
    கன்னி ஒருத்தி மடியில் ..
    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

    தமிழில் அது ஒரு இனியக்கலை
    இரண்டு கண்கள் பேசும் மொழியில்

    கண்ணன் எந்தன் காதலன் ..கண்ணில் ...

  7. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய சமுதாயத்தில் பள்ளிக்கூடங்களில் தினமும் மக்கள் திலகத்தின் பாடல்களை ஒளி பரப்பினால் நிச்சயம் மாணவர் சமுதாயம் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை செம்மை படுத்தி கொள்வார்கள் என்பது உறுதி .

    ஆனந்த ஜோதி

    ஒரு தாய் மக்கள் நாமென்போம் .........


    நாடோடி மன்னன்

    தூங்காதே தம்பி தூங்காதே

    மன்னாதி மன்னன்

    அச்சம் என்பது மடமையாடா

    அரசிளங்குமரி

    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

    திருடாதே

    திருடாதே பாப்பா திருடாதே

    ஆயிரத்தில் ஒருவன்

    ஏன் என்ற கேள்வி இங்கு ....

    பணம் படைத்தவன்

    கண் போன போக்கிலே கால் போகலாமா ..

    பெற்றால்தான் பிள்ளையா

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

    நம்நாடு

    நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

    நீரும் நெருப்பும்

    கடவுள் வாழ்த்து பாடும் ...

    உலகம் சுற்றும் வாலிபன்

    சிரித்து வாழ வேண்டும் ..பிறர் சிரிக்க...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •