-
29th December 2016, 07:29 PM
#11
Junior Member
Platinum Hubber
அன்பார்ந்த நண்பர்களே,
வர்தா புயலின் சீற்றத்தின் காரணமாக, இணைய தள இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நமது திரியில் பதிவுகள் மேற்கொள்ள
இயலவில்லை. இடைவிடாத தொடர்பின் பலனாக , இன்று மாலைதான் இன்டர்நெட் சேவை இணைப்பு கிடைத்தது .
மீண்டும் திரியில் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தாமதமாக பதிவுகள் இடுவதில்
மிகுந்த வருத்தம். நண்பர்கள் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
-
29th December 2016 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks