-
14th June 2017, 10:04 PM
#221
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th June 2017 10:04 PM
# ADS
Circuit advertisement
-
15th June 2017, 09:45 AM
#222
Senior Member
Devoted Hubber
யூன் 14ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியங்கள்
குருதட்சணை 1969
ரத்தபாசம் 1980
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 09:47 AM
#223
Senior Member
Devoted Hubber
யூன் 15ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியம்
பொன்னூஞ்சல் 1973
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 09:51 AM
#224
Senior Member
Devoted Hubber
S V Ramani
· 1 hr
"அவர் ஒரு சரித்திரம்" - 009
கலைஞானி நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
அன்னை இல்லம்'
... பெற்ற தாயிடம் அன்பும் அமைதியும், காதலியிடம் இயலாமையால் புலம்பலுமாக இருவேறுபாடு நிலைகள்.
படம் முற்பகுதியில் சிவாஜியின் காதல் பாட்டுகளுடன் இனிமையாக அமைந்தாலும், S V ரங்காராவிற்குத் தூக்குத
தண்டனை விதித்த பின்தான் முக்கிய கட்டத்திற்கு வருகிறது.
தான் பெற்ற தாயிடமே தான் அவரது மகன்தான் என்று கூற முடியாத நிலையில் மனம் வெதும்புவதும், தாயிடம் தந்தையின் தூக்குத் தண்டனையைப பற்றி சொல்ல முடியாமல் தவிப்பதுமாக சிவாஜி தனது உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்துவார். அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக சில நிமிடங்கள் தனது உணர்சிகளை முகத்தில் பிரதிபலிப்பார். அடுத்த காட்சியில் இதற்கு மாறாக தன் காதலி தேவிகாவிடம் தன் தந்தையின் அன்பை நினைத்து நினைத்து அவர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்று கூறி அவரது பாசத்தை நினைத்து மகிழ, இப்போது அவர் தன்னுடன் இல்லையே என்ற துக்கம் எல்லாம் ஒன்று சேர முகத்தில் பலவித பாவங்களை வெளிப்படுத்தும் காட்சி மிக அருமை .
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி ஒரு மகனாக தனது கடமையை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பலவித உணர்ச்சிகளை ஒரு சேர மாறி மாறி பிரதிபலிப்பார் தந்தையின் கருணை மனு நிராகரிக்கபட்டதை தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று உரக்க சிரித்துக் கொண்டே கூறி மறுபடியும் ஒரு முறை சிரித்தபடியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார். அரங்கில் மௌனம் நிலவும்
யாரிடம் காண முடியும் இந்த வேறுபட்ட நடிப்பு? இந்தப் படத்தைப பற்றி முழுமையாக எழுதினால் அது கோனார் நோட்ஸ் அளவிற்கு எழுத வேண்டும் என்பதால் முக்கியமான இந்தக் காட்சியுடன் நிறுத்திக்கொள்கிறேன்
வாழ்க சிவாஜி என்னும் மாபெரும் கலைஞன்.
ஜெய் ஹிந்த்!
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017, 11:30 AM
#225
Senior Member
Seasoned Hubber
-
15th June 2017, 11:31 AM
#226
Senior Member
Seasoned Hubber
-
15th June 2017, 11:31 AM
#227
Senior Member
Seasoned Hubber
-
15th June 2017, 11:32 AM
#228
Senior Member
Seasoned Hubber
-
15th June 2017, 11:34 AM
#229
Senior Member
Seasoned Hubber
-
15th June 2017, 11:35 AM
#230
Senior Member
Seasoned Hubber
Bookmarks