Sekar Parasuram


மணி மண்டப திறப்பு விழா,
கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் பெரும்பாலான வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன, ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை,
மண்டபத்திற்கு வெளியே நிற்கும் கூட்டத்தின் ஒரு பகுதி