அன்பு நண்பர் முரளி அவர்ககட்கு
வழ்த்துக்கு நன்றி
தாங்கள் வேலைப்பழு காரணமாக இங்கு வருவதற்கு
போதிய நேரமின்மையால் தாங்கள் திரியில்
வந்து பாகம் 20 ஐ ஆரம்பிக்கும்படி கேட்டு எழுதுவதற்கு முன்னதாகவே
தாங்கள் போன் உரையாடலின்போது கேட்டுக்கொண்டதற்கு
இணங்கவும் திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பமாகவும்
மற்றும் என்னுடன்; தொடர்பிலுள்ள நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கும்
செவி சாய்த்து பாகம் 20ஐ ஆரம்பித்துவிட்'டேன்.
Bookmarks