-
9th February 2019, 11:31 AM
#1451
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th February 2019 11:31 AM
# ADS
Circuit advertisement
-
9th February 2019, 11:32 AM
#1452
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th February 2019, 11:33 AM
#1453
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th February 2019, 11:50 AM
#1454
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th February 2019, 11:07 AM
#1455
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th February 2019, 11:12 AM
#1456
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th February 2019, 11:13 AM
#1457
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th February 2019, 12:46 AM
#1458
Senior Member
Devoted Hubber
சில அலுவல்கள் காரணமாக சில நாட்களாக இத்திரிக்கு வரமுடியாமலும்
பதிவுகளை மேற்கொள்ளவும் இயலாமல் போய்விட்டது.
பதிவுகள் தொடரும்..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th February 2019, 12:51 AM
#1459
Senior Member
Devoted Hubber
பசி ஒரு பள்ளத்தாக்கு.
புகழ் ஒரு சிகரம்.
பள்ளத்தில் கிடப்பவன் சமதளத்திற்கு வரவும், சமதளத்தில் இருப்பவன் சிகரத்தை அடையவேண்டும் என்பதுமே உலகில் ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கிறது.
ஒருவனின் பசியை மட்டும் போக்கிடும் கருவியாக இருந்துவிட்டால் போதும்... புகழின் சிகரத்தை அவனே எட்டிவிடுவான் என்கிறார் ஓர் அறிஞர்.
எவரிடமும் யாசகம் பெறாமல் சுயமரியாதையோடு பட்டினி கிடப்பவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப் போகிறேன் என்று கருதியதால்தான் வள்ளலார் அவர்களால் அன்னதானம் செய்ய துவக்கப்பட்ட தர்மசாலை அடுப்பின் நெருப்பு நூற்றாண்டினைக் கடந்தும் இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது.
" நீங்கள் மிகுந்த பசியோடு இருக்கும்போது உங்கள் உணவை, உங்களருகில் பசியோடிருப்பவர்க்கு வழங்கினால் உங்களின் பலம் அந்த உணவைக் காட்டிலும் அதிகமாகும்" என்கிறார் புத்தபெருமான்.
இதையேத்தான் தமிழ்மறை திருக்குறளில், " ஈதல்... இசைபட வாழ்தல்..." என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அந்தப் பொய்யாமொழியாரின் பொன்வார்த்தைகளுக்கேற்ப வாழ்ந்திட்ட நடிகர்திலகத்தின் புகழுக்கு புகழ்ச் சேர்க்கும் வண்ணம் 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபதாம் வார நிகழ்ச்சி மூன்று உபயதாரர்களுடன் மூன்று பகுதிகளாக நேற்று மதியம் இனிதே நடந்தேறியது.
சென்னை-23, அயன்புரம், திரையுலகத் தெய்வம் சிகர மன்றத்தினர்களான திரு. K.சுகுமார், திரு.S. விஸ்வநாதன், திரு. G. சம்பத்குமார், திரு. K.துரைராஜ், திரு. G. சௌந்தர்ராஜன், திரு. G. பூவராகன், திரு. R. சித்தார்த்தன், மற்றும் S.குமரன் ஆகியோர் முதல் பகுதிக்கு உபயதாரர்களாகவும்,
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திரு.ரவிநாராயணன் அவர்கள் இரண்டாம் பகுதிக்கு உபயதாரராகவும்,
சென்னை, மடிப்பாக்கம், சந்தோஷ்புரத்தைச் சார்ந்த திருமதி. ருக்மணி நாகநான் அவர்கள் மூன்றாம் பகுதியின் உபயதாரராகவும் இருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் திரு.வைரபாரதி அவர்களும், சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவரும், 'எம்.எஸ்.வி. டாட் காம் ' அமைப்பைச் சேர்ந்த திரு. சுவாமிநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்ச்சிக்குப் பெருமைச் சேர்த்தனர்.
நிகழ்ச்சியின் உபயதாரர்களுக்கு நூல்களும், நினைவுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தனர் திரு. நந்தகுமார், திரு. மிட்லண்ட் சங்கர், திரு. பாலாஜி ஆகியோர்..
சிறப்பு விருந்தினர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல்களும், 2019 ஆம் வருட நாள்காட்டிகளும் குழுவின் சார்பாக திரு. தணிகாச்சலம் அவர்களால் வழங்கப்பட்டன.
பின்னர், சிறப்பு விருந்தினர்கள் திரு.வைரபாரதி அவர்களும், திரு. சுவாமிநாதன் அவர்களும் அன்னதானத்தைத் துவக்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்களோடு சென்னைவாழ் சிகர மன்றத்தின் இதயங்களான இதயவேந்தன் திரு. RS.சிவா, மிட்லண்ட் திரு. சங்கர், திரு. AK. தணிகாச்சலம், திரு.கோவை சேது, திரு. சொர்க்கம் நாகராஜ், திரு. ஜெகன், திரு. S.ராமஜெயம், திரு.P.துவாரகநாத், திரு. பாலாஜி, திரு. காமராஜ், திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு.பாஸ்கர், திரு. சுப்பிரமணியன், திரு.கல்தூண் ரவி, திரு. தங்கமாரியப்பன், திரு. கருணாகரன், திரு. KS. நரசிம்மன் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டது சிறப்புக்குரியது.
சீடர்களில் யாரோ ஒருவர் கேட்டார்...
' நீங்கள் ஏன் எப்போதும் தரையின் மீதே அமர்கிறீர்கள் ' என்று. அதற்கு புத்தர் சொன்னாராம்... ' தரையின் மேல் அமர்பவன் தடுக்கி விழமாட்டான் ' என்று!"
ஆம். புகழின் உச்சியின் இருந்தபோதும் கீழேயே இருந்த எம் திலகத்தின் புகழ் எப்போதும் வீழ்வதேயில்லை.
அன்புடன் வான்நிலா விஜயகுமாரன்.
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th February 2019, 12:53 AM
#1460
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks