-
11th October 2019, 11:45 AM
#241
Senior Member
Devoted Hubber
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019 11:45 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2019, 11:47 AM
#242
Senior Member
Devoted Hubber
108 நாள் தொடர் அன்னதான நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளாக வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு...
#வாருங்கள்தோழர்களே!
#குரூப்ஸ்_ஆஃப்_கர்ணன்
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 11:50 AM
#243
Senior Member
Devoted Hubber
நாங்கள் நாளை தலைவர் ராஜாவை சந்திக்க போகிறோம்,
நன்றி Sekar.P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 11:53 AM
#244
Senior Member
Devoted Hubber
சென்னை ஆல்பட் திரையரங்கில் ராஜா திரையிடப்பட்ட போது கடலென கூடிய நடிகர் திலகம் ரசிகர்கள்
நன்றி Sekar.P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 12:24 PM
#245
Senior Member
Devoted Hubber
மறுபடியும் மொடடந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.
சழற்சி முறையில் ஆள் மாறி ஆள் வந்தாலும் ஒரே பல்லவிதான்.
அவர்கள் திருந்துவதற்கு இந்த ஜென்மத்தில் சான்சே இல்லை .
...ம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 06:16 PM
#246
Senior Member
Devoted Hubber
#குரூப்ஸ்_ஆஃப்_கர்ணன் நடத்திவரும்
108 தொடர் அன்னதானத்தில் வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் ஆறாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு...
#வாருங்கள்தோழர்களே!
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 06:18 PM
#247
Senior Member
Devoted Hubber
"தன்னைப்போலே பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே.... அந்தத்
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே...
பொன்னைப்போல மனம் படைத்தால்...
செல்வம் வேறில்லை... இதைப்
புரிந்துகொண்ட ஒருவனைப்போல்
மனிதன் வேறில்லை..."
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 06:21 PM
#248
Senior Member
Devoted Hubber
மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே,
அழகாபுரி ஜமீனாக வந்து
காதலில் கலக்கிய...
சின்னதுரை...
சிஐடி #ராஜாவாக
ஸ்டைலில் கலக்க
வருகிறார்....
அழகு #ராஜா... #ராஜா... #ராஜா....
நன்றி SundarraJan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
11th October 2019, 06:23 PM
#249
Senior Member
Devoted Hubber
நன்றி Ramesh Prbhu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th October 2019, 12:44 AM
#250
Junior Member
Senior Hubber
யாரடி நீ மோகினி பாடல்***************************இன்னும் 50 வருடங்கள் ஆனாலும், எப்பொழுதும் எல்லோரையும் ரசிக்க வைக்கும்படி அமைந்த பாடல். An ever enduring performance indeed!. !!!" யாரடி நீ மோகினி "பாடல் துவங்கும்போதே, எனர்ஜி கொப்பளிக்கும் என்றால், முதல் சரணம் ஆரம்பித்து"விந்தையான வேந்தனே..." என்று துவங்கி ஒரு துள்ளலான மெட்டு ஒலிக்கும். கேட்கும் / பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைக்கும். !!!பாடல் துவங்குவதற்கு முன்னரே அமர்க்களம் ஆரம்பித்து விடும். முதலில், பார்த்திபனாக வருபவர், கஞ்சிக் கலயத்தை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கும் போதே, அலப்பறை ஆரம்பித்து விடும். உடனே காட்சியை மாற்றி, இன்னொரு கஞ்சிக் கலயத்தைக் காட்டுவார்கள். அதைக் குடிப்பவர், விக்கிரமன், இந்தப் பாத்திரத்தில் நடிகர் திலகம்கையாண்ட வித்தியாசமான பல ஸ்டைல்களைத்தான் அனைவரும் இன்றும் காப்பி அடிக்கிறார்கள். !!!பாடலில் சிவாஜியின் (விக்கிரமன்) உடல் மொழி அபாரமாக இருக்கும்.அடிப்படையில், குடிபோதையில் இருப்பவர், போதையை யும் காட்ட வேண்டும், அதே நேரத்தில், அவர் உடலில் மது ஏற்றிய உற்சாகத்தை, தன்னை மறந்து, மற்றவர்கள் ஆடும்போது, கூடவே காட்ட வேண்டும். !!!படம் நெடுகிலும், உற்சாகமும், போதை யேறிய குழைவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். யார்சொல்லிக் கொடுத்தார்கள் இந்தக் கலையை அவருக்கு? ஒருவரும் இல்லை. அது நடிப்புக் கடவுளான அவருக்கே உரிய கலை. !!முதலில், ஹா! என்று துவங்கும் போது ஒரு ஸ்டைல், கைத் தட்டி நடன மங்கைகளை அழைக்கும் போது ஒரு ஸ்டைல், ஒவ்வொரு நடன மங்கையைப் பார்க்கும்போதும் ஒரு ஸ்டைல், முதல் சரணத்தில், ரீட்டா என்ற நடிகை "விந்தையான வேந்தனே", என்று துவங்கி, சரணத்தை முடிக்கும் போது, அவரைப் போலவே வேகமாக நடன அசைவுடன் ஒரு நடையை நடந்து முடிக்கும் போது, இன்றும் கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கி றார். பின், " ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு" என்னும்போது, திரும்பவும், "ஹ ஹ ஹ ஹா" என்னும்போது, ஒருவிதமான ஸ்டைல். !!!பின்னர், புகழ் பெற்ற வட நாட்டு நடன நடிகை ஹெலன் அவர்கள் வந்தபின், உற்சாகம் மேலும் கூடும். பாடல் முடிய முடிய, நடிகர் திலகத்தின் அந்தப் புகழ் பெற்ற கைத்தட்டலுடன் கூடிய நடனம், ஹெலன், மற்ற நடன நடிகைகள், எம்.என்.நம்பியார் மற்றும் ஒ.ஏ.கே.தேவரையும் தொற்றிக்கொள்ள, பாடல் அமர்க்களமாக ஆரம்பித்து, படு அமர்க்களமாக முடியும். !!!ஒரு பாடல் சிரஞ்சீவித் தன்மையுடன் இருப்பத ற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த பாடல். இன்றளவும், என்றும் ரசிக்கப்படும் ஒரே பாடல் தான் இது. !!!
Bookmarks