-
16th September 2020, 01:19 AM
#271
Senior Member
Devoted Hubber
பின்னூட்டங்கள் தொடரும்....................................
நீங்கள் You Tube ல் சென்று நவரத்தினம் படத்தின் comments பாருங்கள், ஒருத்தன் நவரத்தினம் தோல்வி படம் இல்லை வசூல் ரீதியாக வெற்றி படம் என்று எழுதியிருப்பான், ஒருத்தன் *hit படம் என்று எழுதியிருப்பான்.
................................................
அவங்களுக்கு அவர் செத்த மாதிரி நடிச்சா பிடிக்காது.அப்புறம் அவர் எதுக்கு நடிக்கனும் வந்து போனா போதும்.கையை வீசி பின்னாடி கையை கட்டி ஒரு முட்டு முட்டினா போதும் அய்யோ எங்க தலைவர் சுறுசுறுப்பு வராது என்று பீத்த தெரியும்.
.இது தவிர பாசம் திரைபடத்தில் அந்த நடிகர் சாவதாக காட்சி. இதைப்பார்த்த அவர து ரசிகர்கள் கெயிட்டி தியேட்டரில் சினிமா திரையைக் கிழித்து.. தியேட்டரில் உள்ள இருக்கைகளை உடைத்து ரகளை செய்தனராம்.
.................................................. .....
அப்படி நடிச்சி படம் ஓடிட்டா ஓகே
படம் பெயிலரான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என சமாளிப்பது
உதாரணத்திற்கு மதுரை வீரன்
........................................
பின்னூட்டங்கள் தொடரும்....................................
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020 01:19 AM
# ADS
Circuit advertisement
-
16th September 2020, 01:28 AM
#272
Senior Member
Devoted Hubber
பின்னூட்டங்கள் தொடரும்....................................
வரலாறு அறியாத வாயால் வடை சுடுபவர்கள் சொல்வது - வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்திருந்தால் கும்பினியாரையே தூக்கில் தொங்க விட்டிருப்பாராம்
.................................................
இனிமேல் குல்லாவின் வெறியர்கள் சிவாஜியை comment ல் விமர்சித்தால் மேலே உள்ள EPs speech in MGR birthday function என்ற பதிவின் link எண்ணை போட்டு "இதை காண்க" என பதில் comment போடுங்கள்.
இதுவும் நான் இல்லப்பா ஒரு சகொவின் பதிவு
.......................................
நாம் குல்லாத்தலையனின் பதிவுகளை பார்ப்பதுமில்லை..
அவனை விமர்சிப்பதுமில்லை...
ஆனால் கேடுகெட்ட முழங்கையில் எச்சில் வழியும் அளவுக்கு விரல் எடுக்காமல் விசில் அடிக்கும் விசில் குஞ்சுகளுக்கு வயதாகியும் அவனை மாதிரியே பொறாமை புத்தி ... அதனால்தான் சிவாஜி
பதிவுகளை தேடிப்பார்த்து வசைபாடுகிறார்கள்.அந்த காலத்தில் சிவாஜி பட போஸ்டர்களை தேடி தேடி சாணி அடித்த சகுனி கூட்டம். ராமாயண கூனிக்கும் மகாபாரத சகுனிக்கும் பிறந்த பொறாமை பிடித்த இழி ஜென்மங்கள்..
இதுவும் ஒரு சகொவின் பதிவு
.................................................. ...................
தமிழ் நாட்டு மக்கள் எப்பவோ ஏமாந்துட்டாங்க இனிமேல் ஏமாறதுக்கு ஒன்னுமில்லை தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற இன்னொரு முறை ஆருயிர் அண்ணன் சிவாஜி பிறக்கபோகிறாரா
.................................................. ........................
நடிகர் திலகத்தின் அரசியல் வாழ்வு தொய்வடைந்ததே, அந்த ஆளுடைய பீடை பிடித்த மனைவிக்கு, சப்போர்ட் பண்ணியதால் தான்
.................................................. ...
மறுக்க முடியாத உண்மை! அந்த நாளில் நான் மிகுந்த வேதனை அடைந்தேன்!
எங்கள் ஊரே சிகப்பு வெள்ளையில் காட்சி தந்தது! குறைத்தத 80%ஓட்டுகள் உறுதியாக இருந்த எங்கள ஊரில் விழுந்தது ஓர் ஓட்டுதான்!
அனைவரும் புறாவுக்கு போடுவதைவிட கைக்கு போடுவதே மேல் என தீர்மானித்து விட்டனர்
.................................................. .....
சார்
அப்போதே எங்கள் கிராமத்தில் என்னைப் பார்த்து கேளி செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது
"போயும் போயும் உங்கள் தலைவர் ஒரு பீடையை முதல்வராக ஆக்க போராடுவதா" என்று
Last edited by sivaa; 16th September 2020 at 01:37 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 01:31 AM
#273
Senior Member
Devoted Hubber
Wooden actors என்று சொல்ல படும் hollywood நடிகர்கள் நடித்த பிரம்மாண்ட சரித்திர படங்கள் விமர்சனத்திற்கு ஆளானது மற்றும் அது தோல்வியை தழுவியது. கட்டபொம்மன் கர்ணன் படங்கள் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது என்றால் நல்ல தரமான நடிப்புதான். இயற்கை நடிப்பு யதார்த்த நடிப்பு என்று சொல்லப்பட்ட சரித்திரப் படங்கள் எல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவது போல் மாநிலத்திற்குள் அதை ரசிக்கும் ரசிகர்களுக்குள் அடங்கிவிடும். இது சரித்திர உண்மை. எல் வி பிரசாத் இந்திய அளவில் மிகப்பெரிய டைரக்டர். அவர் சொல்வது. ஒருவன் தன் மனதில் இருக்கும் உணர்வுகள் எண்ணங்கள் என்னவென்று தெரியாமல் இருக்கும் முகத்தைப் பார்த்து நான் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இதை முகபாவனைகள் உணர்ச்சிகள் பேசும் வசனங்கள் மூலமாக துல்லியமாக உள்ளத்தில் உள்ள வை அடுத்தவர்கள் புரியும்படி காட்ட வேண்டும். அதுதான் சிறந்த நடிப்பு. இந்த ஆற்றல் நான் கண்ட அளவில் நடிகர் திலகத்தை மிஞ்சும் நெருங்கவோ உலகத்தில் வேறு எந்த நடிகரையும் பார்க்க முடியாது. என்றார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 01:58 AM
#274
Senior Member
Devoted Hubber
நெல்லை பாப்புலரில் சொர்க்கம் படம் 1,28,000 சொச்சம் வசூலானதை வெறும் 85,000 என்று கதை விட்டிருக்கிறார்கள். கூடவே அவர்களது டப்பா படங்களின் வசூலை அள்ளிவிட்டிருக்கிறார்கள். எதுக்கும் ஆதாரம் கிடையாது.
..........................................
அவர்கள் வசூல் ஆதாரம் என்று வைத்திகுப்பது ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரல், இதயக்கனி இவைகளுக்கு மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள். மற்றபடி வசூல் சாதனை என்று அள்ளிவிடப்படும் எந்தப் படத்துக்கும் ஆதாரம் தர மாட்டார்கள், தர முடியாது, கிடையாது.
.................................................. ..........
In effective competitive years 1952 to 1978, Nadigarthilagam enjoyed 3 times more success than kullaa. Sivaji gave 12 Bumper hits and Kulla had only 4 to his credit.
......................................
yes u r perfectly right. This is what I use to think. Effective competition in 50s, 60s &70s NT'S movies took first place - highest grosser in each said period. 4th one last and final biggest hit in South India itself. On Quantum method (according to population ratio) the success of movie is still incomparable
2nd place ran in 13 theatres originally for which evidence available in daily paper' was attempted to be removed from kannimara lib., What had happened is not known till now. Recently happened around 8 months monetary wise not upto the satisfaction but fetched the way the great success for pol... 2nd one more credit for no of days which could be possible easily and this was done whever needed. 3rd and 4th not worth to mention. Overall performance already proved NT s record break created is unbreakable never in act & box office. Thanq நண்பரே.
.................................................. ...............
Thank God, Oscar nomination was not in karunanidhi's hand. Otherwise he would have recommended Oscar for Rickshawkaran performance !
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 02:07 AM
#275
Senior Member
Devoted Hubber
for vpk also objection raised not to participate not to send same thing happened for DM. 1965 National was given for movie based on Janaranjagamana padam with the influence of same person. His soul friend already got world recognition. Remake does not always qualify for participation. Inspite of that the movie remade from telugu got participated and recommended as usual. Without knowing those stories many of them are happy for not giving National award at the. Same time said persons were not much proud of getting such award.reward is nothing but for political reasons benefits for some or many times happened.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 02:07 AM
#276
Senior Member
Devoted Hubber
அரசியல் வாக்காளர் வேறு சினிமா ரசிகர்கள் வேறு இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் ..ரசிகனை ஏமாற்றவே முடியாது தங்கள் அபிமான நடிகரை உயர்த்தி பேசினாலும் அவர் ரசிகர்களை இன்றைய ரசிகர்கள் கூட்டம் நம்ப மாட்டார்கள் நடிகர்திலகத்தின் புகழ் வசூல் சாதனை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள் ஒரு படத்தை எல்லா தரப்பு ரசிகர்களும் பார்த்தால் தான் வெற்றி பெறும் நம் படங்களை இன்றைய டிஜிட்டல் வடிவில் வெளியிட்ட போது வெற்றியடைந்ததற்கு காரணம் கர்ணன் வெளியான போது குடும்பம் குடும்பமாக மற்றும் தியேட்டருக்கு வராதவர்கள் கூட வந்து படம் பார்த்தது சாட்சி பல தடைகள் வந்தாலும் அதை தவிடு பொடியாக்கி சாதனைகளை ஆக்கி எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கியவர் நடிகர்திலகம் திரையுலகின் முதன் முதலாக என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர் சாதனை நாயகன் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 02:11 AM
#277
Senior Member
Devoted Hubber
ரொமான்ஸ் காட்சிகளில் உதட்டை பலநாள் சாப்பிடாதவன் கஞ்சிப்பானையை பார்த்து எச்சிலூறுவதை போல் செய்வது, காதலியின் இரெண்டு கைகளிலும் தோள் பகுதியை பற்றி இறுக்கமாக அழுத்துவது, காட்சிக்கு ஏற்ற மாதிரி மாறாமல் (உதாரணம் விவசாயி படத்தில் பேண்ட் சர்ட் கூலிங் கிளாஸ் அணிந்து டிராக்டர் ஓட்டுவது ) இப்போதைய நவீன காலத்தில் கூட அப்படி ஒரு விவசாயியை பார்க்க முடியவில்லை. இரட்டை வேடம் வித்தியாசம் காட்ட உதட்டில் இரெண்டு விரலை சுழற்றி முறைப்பது, நல்ல பாட்டை தன் ஆட்டத்தால் கெடுப்பது. (உ ம் நான் கற்றுவாங்க போனேன் ) புதியவானம், புதியபூமி முதல் வரி பாடி இயற்கையை ரசிப்பதாக கேணைத்தனமாக ஓவர் ஆக்ட் பண்ணுவது (பாட்டை பார்த்துவிட்டு இந்த வரி பற்றி விமர்சனம் பண்ணுங்கள்) மொழி தெரியாதவனுக்கு பாடி காட்டுவது போல் நான் கையால் அவர் நெஞ்சில் கை வைப்பார், உங்கள் எனும்போது சட்டை போடாத அழுக்கு வேட்டி உடுத்தியவர்களை காண்பிப்பார் உங்கள் வீட்டு பிள்ளை எனும் போது இரெண்டு கைகளையும் தன் மீது வைத்து பின் கையை பிரித்து காட்டுவார். வசனம் ஒன்றல்ல, பத்தல்ல, நூறல்ல, ஆயிரம் பேர் தடுத்தாலும் இதை செய்தே முடிப்பேன்,
என்பார்.அப்படி பேசினால் தான் அவர் ரசிகர்களுக்கு புரியும். அழும் போது பிடரியை காட்டுவதா நடிப்பு, முதுகு கூட நடிக்கும் எங்கள் நடிப்பு தெய்வத்திற்கு. சின்ன வயது கதாநாயகி, அருமையான வெளிப்புற காட்சி, பிரமாண்ட செட், கதைக்கு சம்பந்தம் இல்லாமல் பாட்டு எழுதுவதால் நல்ல பாடல்கள், சண்டை காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் இவைகளால்தான் அவரது படம் ஓடுகிறதே தவிர. வேறு ஒரு ரகசியமும் இல்லை
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 02:39 AM
#278
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 56-வது படம்
முதல்மரியாதை 1985
பின்குறிப்பு :
மதுரை மது திரையரங்கம் அன்றைக்கு பஞ்சாயத்து யூனியன் பகுதியைச் சேர்ந்த அரங்கு என்பதால் நிகர வசூலில் மற்ற அரங்குகளிலிருந்து வேறுபடுகிகிறது என்பதை நினைவில் கொள்க.
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 56
வெளியான நாள் ஆகஸ்ட் 15 1985
திரையிட்ட அரங்குகள் மது & குரு
ஓடிய நாள் மது 088 நாள் குரு 127 நாள்
மொத்த வசூல்.............மது....6 23 411.60
மொத்த வசூல்.............குரு....7 18 344.10
......................................ரூ.13.41 755.70
நிகர வசூல்..................மது...5 02 284.00
நிகர வசூல்..................குரு...3 51 986.65
.........................................ரூ.8 54 270.65
வி பங்குத் தொகை.......மது...2 78 448.34
வி பங்குத் தொகை.......குரு...1 75 993.32
......................................ரூ.4 54 441.66
தமிழகத்தில் மதுரை தவிர்த்து 100 நாட்களை கடந்த 9 திரை அரங்குகளில் மட்டுமே
ஒரு கோடி ரூபாய் வசூலித்த படம்.
ஒரு பிரதி ஒரு லட்ச ரூபாய் என்று 100 பிரதிகளை ரஷ்ய நாட்டுக்கு
விற்பனை செய்ததில் ஒரு கோடி ரூபாய் ஈட்டிய முதல் தமிழ்ப்படம்.

நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 02:57 AM
#279
Senior Member
Devoted Hubber
Rajendran Kasthuri When i first wanted to do a film to be screened in Mahalakshmi, I went to Miran Sahib street. I bumped upon couple of mediators in a teashop opposite to DivyaFilms office building. I told them am new to this field but I wanted to buy one Sivaji Sir Film any film of his that is available. IMMEDIATELY, these guys said "Sir, Sivaji Film will not get audience Why dont you buy Mr. MGR films and I have contacts of distributors who has some "good films" like oorukku uzhaipavan, navarathinam, sange muzhangu along with print and poster" I wanted to Guage these mediators and the so called distributors who are having this film, I was taken to the first floor where Divya Films office was also there. I was taken to a distributor and his office was full of Mr.MGR film posters stuck on wall. He forced me to a large extent trying to convince me to buy Mr.MGR films. He also said the same words to the mediator. Anyway, that is his business. What i was also shocked is the second part. He said, he has about 11 prints of black and white Sivaji Films and showed me but said, That is not for sale. I asked him if owns the film rights. He said No. Then i asked him back, why he is holding these 11 prints of Sivaji Films that he doesnt own. There was no reply from him except "Adhu oarama kadandhuttu pogattum" This means, these type of fellows, source good film prints of Sivaji and do not give to anyone but waste it deliberately. This is cheap attitude that they are doing. They cannot fight genuinely. Therefore, they indulge in such activities. Finally, i bought my first film Naan Vaazha Vaippen from RajTv and screened it in Mahalakshmi.
Thanks Subramanian Subbraman
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2020, 03:09 AM
#280
Senior Member
Devoted Hubber
Subramanian Subbraman absolutely right. Even when I bought cd DVD of Sivaji movies in Coimbatore Salem Chennai etc., I had experience with dvd sellers simply the seller asked why don't you buy mgr movies. One cd seller openly told me you won't get Sivaji movies because they were sold then and there. In Chennai in 90s I went to one big cd Shop in nungsmpakkam high road 100s of puthia பறவை சிடி was supplied and he told highest selling cds than present new movies. One survey was also revealed before 10yrs no.1 highest sale of DVD s is nothing but கர்ணன் 2nd place puthia பறவை. A very big photo of Sivaji Ganesan is kept on wall in the office of Moser Baer கம்பெனி as the old movies of Sivaji did well in sales better than new movies. 70s and 80s re release of old movies were more in numbers for Sivaji movies even in Bangalore and also in Mangalore I enjoyed and seen many old Sivaji movies. In Mangalore I found old movies of 60 70s were only Sivaji movies. Without any political influence/benefit Sivaji movies did well not only tamil Nadu also other states , countries etc. I am having mini ac theatre mainly l watching for Sivaji movies . One more my friend of friend is having mini theatre in which he use to watch karnan only frequently. First VHS tape is கர்ணன் I am having original print of VHS brought from Singapore. In tv channel s everybody knows. In theatres what is going on also we are aware of it. We also feel it is worthless to watch' worthy movies of Sivaji in old worthless theatres
Thanks Subramaniam Radhakrishnan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks