தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும்
தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை ...... தானே தெய்வ லோகம்
ஹேய்ய் ஹ ஹ ஹா ஹ ஹ ஹா ஆ..
ஹா ஹா ஹா ஆ
ஹேய்ய் ஆ ஹா ஹா.....
ஹ ஹா ஹ ஹ
தடா தடத் தடா தடா தடா
அழகே புது மலரே அடியே இளம்கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது
ஹா ராப தர்ரா ராப பா ராரா தரிரார தகுதகு ஊ ஊ
சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா
இதழால் உன்னை தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரித்தாய் ஒரு தரமே
வெட்கம் ஏன்
பக்கம் வா பழக
ஆ அம்மம்மா கண்ணம்மா
சொல்லம்மா இழுத்து அணைக்க
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்
ஸ்வரம் ஸ்வரம் ஸ்வரம் .....
........ ...... ...... ..........
பநிஸகரிஸ கமபதநிச
ஸநிஸப நிதம தமப
ப ம க ரி
மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் .......
http://www.oosai.com/tamilsongs/anth...idam_songs.cfm
with a touch of aanandha bhairavi, SPB RULES in Ilayaraaja's andha oru nimidam with janaki.
Bookmarks