-
14th November 2009, 11:18 AM
#11
Senior Member
Veteran Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
Plum
ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக
வாலி அமைத்திருந்த
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
yaarai kurithu?
I mean Rajni-Kamalngara major leageukku parallel-A ippO, Ajith-Vijay, Surya-Madhavan-nu ippO minor leagues nadakkara maadhiri appO Sivaji-MGR major leagueku parallelA Ravichandran-X irundhudhA? Who was X? PM aavadhu paNnunga
![Smile](images/smilies/icon_smile.gif)
தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். (விவரமாகச் சொல்லாதது என் தவறுதான்).
அது ரவி தன் எதிரிகள் யாரையோ குறித்து பாடுவதாக அமைந்தது அல்ல. அப்போது படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த கவிஞர் வாலி, தன் கவித்திறமையையும், தன்னுடைய பாடல்களையும் கிண்டல் செய்திருந்த மற்றொரு கவிஞரைக் குறித்து எழுதியது. அதில் கூட...
'எதுகை, மோனை உன் இடத்திலும் வலத்திலும் கொடுக்கட்டுமா
வல்லினம், மெல்லினம் என வரி வரியாக வரையட்டுமா'
என்ற வரிகள் வரும். (பாடலின் இடையே 'டிஷ்யூம், டிஷ்யூம்' சத்தங்களைக் கொடுத்து, மெல்லிசை மன்னர் பாடலுக்கு அழகு சேர்த்திருப்பார்)
-
14th November 2009 11:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks