-
15th July 2010, 04:46 PM
#11
Senior Member
Veteran Hubber
.
Originally Posted by
Sudhaama
.
. கோவை தந்த தமிழ்-மணம்.!!!
தமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும்
அமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா
சிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே
குமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும்
குமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.!!!
..
.
-
15th July 2010 04:46 PM
# ADS
Circuit advertisement
-
1st December 2010, 05:58 AM
#12
இன்னும் நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பிறந்த மழலையர் கல்வியில் 'அறம் செய்ய விரும்பு' 'ஆறுவது சினம்' என்று இடம் பெறுமாயின் அதுவே தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் லட்சிய நோக்கமாகும்... மிகவும் விளைவிக்கக் கூடிய நற்பயன் அதுவே... ஏனெனின் இப்போது நற்கல்வியில் வெறும் science & technology is focussed much rather than spritual education of good thoughts, ethics, philosophy, society, religions, good speech, disciplines etc இருப்பினும் மாநாட்டின் செலவுகள் சற்று அதிகம் என்ற கருத்துண்டு
Bookmarks