-
26th September 2010, 08:44 AM
#21
Senior Member
Diamond Hubber
ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்
கேரள இலக்கிய விமர்சனம் எந்த அளவுக்கு முனைமழுங்கியுள்ளது என்று காட்டும் விருது இது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th September 2010 08:44 AM
# ADS
Circuit advertisement
-
19th October 2010, 09:10 AM
#22
Senior Member
Diamond Hubber
இன்னும் ஏம்ப்பா தாமதிக்கிறீங்க!
ஊர்ல இருக்கிற எல்லா விருதுகளையும் ஜெமோவிற்கு கொடுத்து பாராட்டுங்கள்!
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2
ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.
அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள்.
ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை
அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th October 2010, 12:50 PM
#23
Senior Member
Veteran Hubber
The article is superb for me especially the second one, and trying to be a neutral one
-
19th October 2010, 01:44 PM
#24
Senior Member
Devoted Hubber
அருமையான கட்டுரை.. ஜெ.மோ எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. எனினும் சோழர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் படிக்க தூண்டியது.. நன்றி venkiram.
-
19th October 2010, 02:28 PM
#25
Moderator
Platinum Hubber
Good as usual.
But specious reasoning in parts - particularly the claim that royal patronage of a priestly class and monks owes to their potential for as a means to prevention/peaceful resolution of internal conflicts.
That felt like he skipped his own warning against simplification in understanding history.
Perhaps I must read Kosambi to see , how that argument is backed up.
Anyway, his point about having to see history in a wider context, particularly with an understanding of times of the events under discussion, is well made.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
22nd November 2010, 04:11 PM
#26
Moderator
Platinum Hubber
Originally Posted by
[url=http://www.jeyamohan.in/?p=9338
Jeyamohan[/url]]கதை என்பது ஒரு நிகரனுபவம். உண்மையான வாழ்க்கையை வாசகன் கற்பனையில் வாழச்செய்வதென்பது அதன் அடிப்படை இலக்கு. வாசகன் பெறும் கவித்துவமும் தரிசனமும் எல்லாமே அவ்வனுபவம் மூலம் அவன் அடைபவை. . புனைவென்பதே அந்த அனுபவத்தை புனைந்துருவாக்குவதே. அவற்றை அளிக்காமல் புனைவிலக்கியம் நிகழமுடியாது. அதை உணராமல் மொழியைமட்டும் கொண்டு ஒருவகை கவித்துவத்தை உருவாக்கிவிடலாமென நினைத்து எழுதப்படும் கதைகள் சில அவ்வப்போது வருகின்றன.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
25th November 2010, 12:42 PM
#27
Senior Member
Veteran Hubber
அலைவரிசை ஊழல்
as usual topic thandi engO selgirathu
-
2nd December 2010, 02:06 AM
#28
Senior Member
Platinum Hubber
-
2nd December 2010, 03:02 AM
#29
Senior Member
Diamond Hubber
to Sureshs65
...an artist without an art.
-
8th December 2010, 11:26 PM
#30
Senior Member
Platinum Hubber
ஐஸ்வர்யா ராய் மற்றும் அருந்ததி ராய்
கட்டுரைகள் வாசிக்க நன்றாகத்தானிருக்கின்றன. ஆனால், அழகான பெண்கள் முட்டாள்கள் என்ற ஸ்டீரியோடைப்பிங் செய்வது உறுத்தல்.
நான் பார்த்த / பழகிய அளவில், அழகோ-இல்லையோ, முட்டாள் பெண்கள் ரொம்பக்குறைவு. மேலும், அறிவுக்கும் அழகுக்கும் நேர்/ எதிர் பந்தங்கள் இல்லவே இல்லை!
(பி.கு.: முட்டாள் ஆண்கள் மிக அதிகம்! இங்கும் அழகுக்கு / தோற்றத்துக்கு அறிவுடன் நேர் / எதிர் பந்தம் இல்லை!)
Bookmarks