-
22nd November 2010, 04:11 PM
#11
Moderator
Platinum Hubber
Originally Posted by
[url=http://www.jeyamohan.in/?p=9338
Jeyamohan[/url]]கதை என்பது ஒரு நிகரனுபவம். உண்மையான வாழ்க்கையை வாசகன் கற்பனையில் வாழச்செய்வதென்பது அதன் அடிப்படை இலக்கு. வாசகன் பெறும் கவித்துவமும் தரிசனமும் எல்லாமே அவ்வனுபவம் மூலம் அவன் அடைபவை. . புனைவென்பதே அந்த அனுபவத்தை புனைந்துருவாக்குவதே. அவற்றை அளிக்காமல் புனைவிலக்கியம் நிகழமுடியாது. அதை உணராமல் மொழியைமட்டும் கொண்டு ஒருவகை கவித்துவத்தை உருவாக்கிவிடலாமென நினைத்து எழுதப்படும் கதைகள் சில அவ்வப்போது வருகின்றன.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
22nd November 2010 04:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks