வேதம் புதிது படத்தில் வரும் "மாட்டு வண்டி சாலையில கூட்டு வண்டி போகுதம்மா !"
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது.. என்ற வரிகளில் மலேசியா வாசுதேவன் குரல் நம்மை உலுக்கிப் போட்டுவிடும். பாடிய அத்தனைப் பாடல்களையும் ஜீவனை மட்டுமே முன்னிறுத்திப் பாடிய பாடகர் இவர்.




Reply With Quote
Bookmarks