அன்பு கார்த்திக,
காலையில் தங்களுடைய பதிவினைப் படித்து விட்டு சென்று, பின் தற்போது பார்த்தால் தங்கள் பதிவினைக் காணவில்லை. கருத்து வேறுபாடுகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. தங்களுடைய பதிவில் ஆட்சேபிக்கத் தக்கவை ஏதும் இல்லையே. கலைஞருக்கு நன்றி கூறுவதில் யாரும் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே தங்களுடைய கருத்தினை இங்கே மீண்டும் பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ராகவேந்திரன்




Bookmarks