-
22nd July 2011, 10:16 AM
#11
Senior Member
Senior Hubber
ஆவரம்பூவு ஆறேழு நாளா
சில நாட்களுக்கு முன் ஆவரம்பூவு பாடலை இங்கே எங்கோ பார்த்ததாக ஞாபகம். எண்பதுகளின் மத்தியில் "இது வரை நான்" படித்திருக்கிறேன் - அதில் இது பற்றி ஒரு செய்தி படித்ததாக நினைவு.
கவிஞர் முதலில் எழுதியது:
"நீ பாக்கும்போது தவிப்பாச்சு
செவ்வந்தி பூவு செவப்பாச்சு"
ஒரு "ம்" சேர்த்துக் கொள்ளலாமா என்று கவிஞரிடம் பாலசந்தர் அனுமதி பெற்ற பின் பூவு, பூவும் ஆனது. அர்த்தம் மிக அழகாக மாறியது பற்றி வைரமுத்து வியந்து பாராட்டி இருப்பார்.
-
22nd July 2011 10:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks