-
31st December 2011, 08:42 AM
#1731
Senior Member
Seasoned Hubber
-
31st December 2011 08:42 AM
# ADS
Circuit advertisement
-
31st December 2011, 09:15 AM
#1732
Senior Member
Seasoned Hubber
அனைவருக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டைக் கொண்டாட எல்லோர்க்கும் அன்பளிப்பு
மிகவும் அபூர்வமான பாடல்
Last edited by RAGHAVENDRA; 31st December 2011 at 09:19 AM.
-
31st December 2011, 10:06 AM
#1733
Senior Member
Devoted Hubber
http://s431.photobucket.com/albums/q...bhuGanesan.jpg
இளையதிலகம் பிரபுவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்"
- பாரதி
அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்
Last edited by abkhlabhi; 31st December 2011 at 10:29 AM.
-
31st December 2011, 03:50 PM
#1734
Senior Member
Seasoned Hubber
புத்தாண்டு என்றால் நினைவுக்கு வரும் சில பாடல்களில் சங்கிலி பாடல் மிக முக்கியமானதாகும். நல்லோர்கள் வாழ்வைக் காக்க என்ற பாடல் இலங்கையில் பல வாரங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்தது மறக்க முடியாததாகும்.
அப்பாடலின் ஒலியை எடுத்துக் கொண்டு பல நிழற்படங்களைத் தொகுத்து காணொளியாகத் தொகுத்து தரவேற்றியுள்ளார் ஒரு நண்பர். இதில் சிறப்பம்சம் நமது நடிகர் திலகம் இணைய தளத்தினை அதில் குறிப்பிட்டிருப்பதாகும். அவருக்கு நமது நன்றி.
-
31st December 2011, 03:52 PM
#1735
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
தமிழின் முதல் பேசும்படம் படம் பற்றிய அரிய தகவல்களுக்கும், மிக மிக அரிய விளமபரத்துக்கும் நன்றி.
புத்தாண்டு பரிசாக நீங்கள் அள்ளி வழங்கியிருக்கும் 'விடிவெள்ளி' வெற்றிக்காவியத்தின் ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி. நடிகர்திலகத்துடன் சரோஜாதேவி நடித்த வெற்றிக்காவியங்களான பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசிதீரும், இருவர் உள்ளம், புதிய பறவை போன்ற வெற்றி வரிசையில் 'விடிவெள்ளி'யும் இடம்பெற்றிருக்கிறது என்பதை தெளிவாக்கியிருக்கிறீர்கள்.
புத்தாண்டில் புதுப்பொலிவுடன் எங்கள் பம்மலாரை சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருக்கிறது. தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
-
31st December 2011, 03:56 PM
#1736
Senior Member
Seasoned Hubber
இளைய திலகம் பிரபு ரசிகர்கள் சார்பாக அவருக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-
31st December 2011, 04:24 PM
#1737
Senior Member
Seasoned Hubber
subramanian subbaraman kaarmaygam poandra kaysam, saamudhriga lakshanam nooru sadhavighidham konda netri adhil amizhnda puruvangal, mudhal raga paneer drakshayai pradhibhalikkum kangal, sedhukkiya sirpaththirkku kooda amayaadha naasi, naasiyin keezhae yella vagayaana meesayum azhagaaga utkaarvadharkendray vadivamaindha alaveduthu vaiththa udhadugal, chatrapathi sivajiyai ivarai paarthaal podhum neeril paarthatharku nigar endru sooluraikavaikkum andha mugavaaikattai...... Iraivan padaiththa kalai thurayin orey avathaaramae.....un pugai padaththai paartha yenakkae aedho kavidhai pola uraikka miga sumaaraaga varugiradhendral...un thiraipadaththai paarththaal ippodhaya thamizh nadigargallukku evalavu nadippu varum...? Hmmm....adharkkum oru bhaagiyam vendum !!
நம்முடைய பம்மலார் அளித்துள்ள பாக்யவதி நிழற்படத்தை நமது அன்புச் சகோதரர் மோகன் ராம் அவர்கள் facebook இணைய தளத்தில் பதிவிட்டு அதற்கு வந்துள்ள பல பதில் குறிப்புகளில் ஒன்று தான் மேலே உள்ளது. மோகன் ராம் சார், மிக்க நன்றி. அதே போன்று பம்மலாருக்கும்.
-
31st December 2011, 04:24 PM
#1738
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி. திரைப்பட வெளியீடுகளின்போது நடந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கு ஒரு திருப்தி. அது தங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சி.
நடிகர் சங்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு, மற்றும் அதிலிருந்து அவராகவே மனம் வெதும்பி தன்னை விடுவித்துக்கொண்டது ஆகியவற்றை மிகத்தெளிவாக, காலகட்டத்துடன் விளக்கி, தாங்கள் ஒரு 'வரலாற்று விற்பன்னர்'தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.
சாரதாவின் பதிவைப்படித்தபோது எனக்கும் சில சந்தேகங்கள் எழுந்தன. அவை சம்பவங்கள் நடந்த கால கட்டம் பற்றித்தான். நடிகர்திலகத்திடம் ஐசரிவேலன் வந்து பேசியபோது, ஐசரி சட்டமன்ற உறுப்பினர் இல்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தது 1977 முதல் 80 வரைதான். (1977-ல் சென்னையில் வெற்றிபெற்ற ஒரே அ.தி.மு.க. உறுப்பினர்). 1980-ல் சட்டமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடந்தபோது எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சியைப்பிடித்தார். ஆனால் ஐசரிவேலன் அதே ஆர்.கே.நகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமல்ல சிவாஜி மன்ற வேட்பாளருமான வி.ராஜசேகரனிடம் ஐசரி தோல்விடைந்தார்.
நடிகர்சங்கத்தேர்தலில் ராதாரவியிடம் தோற்றபின் அவர் அளித்த பேட்டியில் "சட்டமன்றத்தேர்தலில் தனது மன்ற வேட்பாளரை நிறுத்தி சிவாஜி என்னைத் தோற்கடித்தார். அப்படியிருந்தும் அவர் நடிகர்சங்கத்தலைவராக நீடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டவன் நான். ஆனால் தற்போது எனக்கு ஆதரவளிக்காமல் சிவாஜி நடுநிலை வகித்து ஒதுங்கிக்கொண்டார்" என்று சொல்லியிருந்தார் ஐசரி வேலன்.
ஆனால் ராம்குமார் திருமணத்தின்போது நடிகர்திலகம்தான் சங்கத்தலைவராக இருந்தார். அப்போது எப்படி எஸ்.எஸ்.ஆர். அவருடன் முறைப்பாக இருந்ததாக சாரதா சொன்னார் என்பது தெரியவில்லை.
எப்படியிருந்தபோதிலும் நடிகர்திலகம் வெளிப்படையாக எல்லோரிடம் பழகியபோதிலும், மற்றவர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக அவருடன் முகமூடியணிந்தே பழகி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. இதுவரை எஸ்.எஸ்.ஆர்., தானாகவேதான் போட்டியில் இறங்கினார் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கள் பதிவைப் படித்தபின்புதான், அவர் வெறும் அம்பு என்பதும், அவரை ஏவியது ஒரு பெரிய கை என்றும் தெரிகிறது.
தங்களின் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி.
-
31st December 2011, 07:42 PM
#1739
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
anm
அன்பு நண்பர்கள் Smt. சாரதா மேடம், முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களே,
என்னதான் நமது நடிகர் திலகம் அவர்கள் தனது உயர்ந்த பண்பால் தனது நண்பரான MGR அவர்கள் முதுகில் குத்தியவைகளை மறைத்து, மறந்து பெருந்தன்மையுடன் நல்லவைகளையே எழுதினாலும் , MGR இன் உண்மை குணத்தை அறிந்த நம் போன்றோருக்கு இவைகளை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; திரு முரளி ஸ்ரீநிவாஸ் குறிப்பிட்டதைப் போல் எஸ்.எஸ்.ஆர் ஒரு அம்புதானே, அதை ஏவியவர் எம். ஜி. ஆர். தானே!!!! பின்னே, உள்ளத்தில் நஞ்சை வைத்து புறத்தில் தேனைத் தடவி என்ன புண்ணியம். MGR நல்லவன் போல் வேடம் போட்டு தானே, பாமரர் எல்லோரையும் கவிழ்த்தார்!!!
We cannot accept all MGR's Debauchery against our veteran Nadikar Thilagam.
Thank you friends,
ANM
Dear ANM sir,
You are spot on, you have said about most of NT fan's internal view, even thought most of our members don't want to discuss about this but still I believe they have similar view like yours. I 100% agree with you. There were so many back stabbing people so called as our NT's friends always done these kind of activities. History never forget and forgive these people.
Live long NT fame.
Cheers,
Sathish
-
31st December 2011, 07:52 PM
#1740
Senior Member
Seasoned Hubber
Thanks a lot Mr. Pammalar and Vasu, Karthik, Ragavendran, Murali and other NT fans.
I have not posted any thing for last few weeks because of work commitment but never missed our "Kadavul" details tharum namathu today's details kadavul Pammalar sir, Vasu sir,Ragavendran sir details.
Pammalar sir unbelievable details you have been keep giving us and taking us to Everest mountain happiness. Long live your service to our god. Hats off to you sir.
Vasu sir, what can say about you sir, I enjoy each every piece you give of our NT, thanks and hats off to you sir. Please keep continuing.
Saradha madam has given so many valuable details about "Nadigar Sangam" how our NT shaped it but at the end how the BACK STABBING people planned to defeat him in the "Nadigar Sangam" elections. As per Newton's third law "Every action there is an opposite equal re-action", every one knew how BACK STABBING people had final end. Thanks Saradha madam.
Karthik sir, as a NT from 1983 (from my class 6th) you have given diamond worth details of our NT, particularly around 1970s. I am very much curious to know about it. Thank you to you also. Please keep us happy like this.
Cheers,
Sathish
Bookmarks