-
3rd September 2012, 02:47 PM
#131
Senior Member
Veteran Hubber
டியர் அன்பன் சார்,
இந்த திரியைப்பார்த்ததும் நீங்கள் எங்கிருந்தாலும் வருவீர்கள் என்று நினைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை... வந்துவிட்டீர்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அதனால்தான் சரவண பவனிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. முனியாண்டி விலாஸிலும் கூட்டம் அலைமோதுகிறது.
-
3rd September 2012 02:47 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2012, 05:16 PM
#132
Administrator
Platinum Hubber
Originally Posted by
Anban
Forever it will remain a pointless and horrible movie .
I am divorcing you... your taste has gone horribly wrong
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
3rd September 2012, 05:20 PM
#133
Senior Member
Seasoned Hubber
enna irunthaalum this movie is severly overrated
-
4th September 2012, 04:27 AM
#134
Senior Member
Diamond Hubber
Differ with Karthik on his review. I don't think Ananya - Sarva part is also that natural. To me, seeing a guy taking leave and helping an unknown girl for the whole day looks artificial especially when he was not at all interested in the girl (no love at first sight here). OTOH, Jai - Anjali romance is OK since Jai was watching her from his balcony (including her mother ) for few months.
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
4th September 2012, 11:07 AM
#135
Senior Member
Veteran Hubber
செல்வா சார்,
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே. அத்ற்காக என் கருத்தை யார்மீதும் திணிக்கும் எண்ணம் இல்லையென்ற போதிலும், சர்வா-அனன்யா காதலில், மற்றதைவிட மனம் கவரும் விஷயங்கள் சற்று அதிகம் என்று நினைக்கிறேன். 'செயற்கைத்தனம்' என்று பார்த்தால் 99.5 சதவீதம் படங்கள் தப்ப முடியாது என்பதும், மேதை இயக்குனர்கள் கூட சறுக்குவர் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல.
காதல் என்பது முதல் பார்வையிலேயே ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நகரத்துக்குப்புதியவள் என்பதனாலும், அவளது அப்பாவித்தனத்தினாலும் கவரப்பட்டே அவளுக்கு உதவி செய்ய விழைகிறான். இவன் உதவி செய்கிறான் என்பதற்காக அவளும் அவனை முழுமையாக நம்பிவிடாமல் நிறைய முன் ஜாக்கிரதைத்தனங்களை மேற்கொள்கிறாள். முடிந்தவரை அவனுடன் தனியே பயணம் செய்வதைத் தவிர்க்கிறாள். வீட்டில் கொண்டுவந்து சேர்த்தவனிடம் அவனது பெயரைக்கூட கேட்கவில்லை. அவனுக்கும் இவளது பெயரைக் கேடவேண்டுமென்று தோன்றவில்லை. திரும்பிச்செல்பவனை வலிய அழைத்து தன் பெயரைச் சொல்கிறாள்.
பின்னர் எப்போது காதல் வருகிறது?. அன்று முழுவதும் நடந்தவற்றை அசைபோடும்போது அவள் மனம் அவன்பால் சிறுகச்சிறுக ஈர்க்கப்படுகிறது. அதுபோலவே அவளது அப்பாவித்தனமான செயல்பாடுகள் அவனுக்குள் சலனத்தை ஏற்படுத்துகின்றன. (சென்னை நகரத்து இளைஞிகள் இறுக்கமான சுடிதார் அணிந்திருப்பதைப்பார்த்து லூஸான தன் சுடிதாரை பின்பக்கம் இழுத்துப்பிடித்துக்கொண்டு போவது போன்றவை).
பிரியும்வரை இல்லாத காதல், பிரிந்தபின் தோன்றிய காதல், காதலைச்சொல்ல மீண்டும் அவர்களிருவரும் சந்தித்துக்கொண்ட இடம் அவளது மரணப்படுக்கையில். இது, நான் உள்பட பலரது மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நிச்சயம்.
-
4th September 2012, 11:40 AM
#136
Senior Member
Platinum Hubber
Anjali-Jai scenes are a big fav with me...even revisited on youtube
Like mr_karthik said, ovvoruththarukkum ovvoru taste
-
5th September 2012, 11:31 AM
#137
Senior Member
Veteran Hubber
Dear app sir,
நீங்கள் சொல்லுமிடம், அதாவது மொட்டைமாடியில் நின்று அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமல் லுக் விடுவதெல்லாம் ஓ.கே... ஆனால் அவன் காதலிக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், அதுதான் சாக்கென்று, தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிவைக்க அஞ்சலி செய்யும் கெடுபிடிகள் ரொம்ப ஓவர்.
டெஸ்ட்டெல்லாம் முடிந்து முக்கொம்புவில வைத்து 'ஐ லவ் யூ' சொன்னபிறகும், 'என்னங்க அவ்வளவுதானா?' என்று கேட்கும் ஜெய்யிடம், 'பின்னே?, கட்டிப்பிடித்து டூயட் பாடணும்ங்கிறியா?' என்று விரட்ட, அவன் பயந்து போய் 'இல்லீங்க, கல்யாணத்துக்குப்பிற்கே உங்களைக் கட்டிக்கிறேன்' என்று ஒதுங்க, 'அப்போ நீ கட்டிக்கோ, இப்போ நான் கட்டிக்கிறேன்' என்று அஞ்சலி சொல்லுமிடத்தில், நான் நினைச்சா எதுவேணா செய்வேன். ஆனா நீ எது செய்யணும்னாலும் நான் நினைச்சா மட்டுமே முடியும் என்ற டாமினேஷன் எரிச்சலூட்டுகிறது.
அதுபோல காஃபி ஷாப்பில், ஒரு காஃபியின் விலையைக்கேட்டு அதிர்ந்து போய் 'என்னங்க இது அநியாயம், ஒரு பீரே இவ்வளவுதான் விலை' என்று ஜெய் சொன்னதும்' அப்போ நீ பீரெல்லாம் கூட அடிப்பியா?' என்று மிரட்ட அவன் இன்னும் அதிர்ந்து போய், 'அய்யய்யோ, என் பிரெண்ட் அடிப்பான் அதனால் விலை தெரியும்' என்று சொல்ல, உடனே அஞ்சலி குரலைத்தாழ்த்திக்கொண்டு, 'நான் மட்டும் ஆணாயிருந்தால் உலகத்துல உள்ள எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன் தெரியுமா?' என்கிறார்.
இந்த இடத்தில் அஞ்சலியை, அதாவது மணிமேகலையை, ஒரு புதுமைப்பெண்ணாக நினைக்கத்தோன்றவில்லை. நான் பெண்ணாயிருக்கும் வரை ஆண் எந்த தப்பும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன். அதுவே நானே அந்த ஆணின் இடத்துக்கு வர நேரிட்டால் எந்த தப்பையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்வேன் என்ற சேடிஸ்ட் மனப்பான்மையே தெரிகிறது.
அவர் பண்னும் கெடுபிடிகளைப்பார்க்கும்போது, ஒரு இடத்தில் வல்லவன் சிம்பு போல 'சரிதான் போடி' என்று வெடித்துவிடுவாரோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது (ரீமா சென் பண்ணும் அளவுக்கு சர்வாதிகாரத்தனம் இதில் இல்லையென்றாலும்கூட).
-
5th September 2012, 12:31 PM
#138
Senior Member
Diamond Hubber
Karthik,
yes. Anjali's character was kind of over the top. Appana poi paarkurathu ellam too much. But you can find Jai kind of characters easily. Every Jai may not be lucky to get someone like Ananya. But most of the Anjali's will be luckly enough to get someone like Jai all the time. Etho ularuraen.. kandukaatheenga
Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
RE: Aennn.. Puli tholu..
Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy
-
5th September 2012, 02:09 PM
#139
Moderator
Diamond Hubber
Originally Posted by
mr_karthik
Dear app sir,
டெஸ்ட்டெல்லாம் முடிந்து முக்கொம்புவில வைத்து 'ஐ லவ் யூ' சொன்னபிறகும், 'என்னங்க அவ்வளவுதானா?' என்று கேட்கும் ஜெய்யிடம், 'பின்னே?, கட்டிப்பிடித்து டூயட் பாடணும்ங்கிறியா?' என்று விரட்ட, அவன் பயந்து போய் 'இல்லீங்க, கல்யாணத்துக்குப்பிற்கே உங்களைக் கட்டிக்கிறேன்' என்று ஒதுங்க, 'அப்போ நீ கட்டிக்கோ, இப்போ நான் கட்டிக்கிறேன்' என்று அஞ்சலி சொல்லுமிடத்தில், நான் நினைச்சா எதுவேணா செய்வேன். ஆனா நீ எது செய்யணும்னாலும் நான் நினைச்சா மட்டுமே முடியும் என்ற டாமினேஷன் எரிச்சலூட்டுகிறது.
அதுபோல காஃபி ஷாப்பில், ஒரு காஃபியின் விலையைக்கேட்டு அதிர்ந்து போய் 'என்னங்க இது அநியாயம், ஒரு பீரே இவ்வளவுதான் விலை' என்று ஜெய் சொன்னதும்' அப்போ நீ பீரெல்லாம் கூட அடிப்பியா?' என்று மிரட்ட அவன் இன்னும் அதிர்ந்து போய், 'அய்யய்யோ, என் பிரெண்ட் அடிப்பான் அதனால் விலை தெரியும்' என்று சொல்ல, உடனே அஞ்சலி குரலைத்தாழ்த்திக்கொண்டு, 'நான் மட்டும் ஆணாயிருந்தால் உலகத்துல உள்ள எல்லா சரக்கையும் அடிச்சிருப்பேன் தெரியுமா?' என்கிறார்.
இந்த இடத்தில் அஞ்சலியை, அதாவது மணிமேகலையை, ஒரு புதுமைப்பெண்ணாக நினைக்கத்தோன்றவில்லை. நான் பெண்ணாயிருக்கும் வரை ஆண் எந்த தப்பும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன். அதுவே நானே அந்த ஆணின் இடத்துக்கு வர நேரிட்டால் எந்த தப்பையும் செய்து அதை நியாயப்படுத்தவும் செய்வேன் என்ற சேடிஸ்ட் மனப்பான்மையே தெரிகிறது.
pengal ippellaam appadi thaanae irukaanga.. lucky that you are from previous generation..
As for the movie, whether natural or not.. I found both the love stories in the movie interesting.. One of the memorable movies of 2011.
-
5th September 2012, 02:43 PM
#140
Senior Member
Veteran Hubber
// lucky that you are from previous generation.. //
திருமாறன் சார், சந்தடிசாக்கில் என்னை கிழவன்னு சொல்லி சந்தோஷப் பட்டுக்கிறீங்களா?. பட்டுக்குங்க.
// As for the movie, whether natural or not.. I found both the love stories in the movie interesting..//
உண்மைதான்.. பல படங்களில் வரும் கண்றாவிக்காதலுக்கு இவையிரண்டும் எவ்வளவோ மேல்.
//One of the memorable movies of 2011.//
நிச்சயமாக...., சந்தேகமேயில்லாமல்....
Bookmarks