-
11th November 2012, 10:01 AM
#11
Senior Member
Seasoned Hubber
AyOthi Arannmai -PS -Jeevanaadi
பி சுஷீலா வாலி பாட்டு ஜீவநாடி'யில் ( 1970 )வி தக்க்ஷிணாமூர்த்தி இசையில்
http://music.cooltoad.com/music/song.php?id=487054
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி
அயோத்தி அரண்மனை ..
சீதையை ராமன் பாராட்டினான்
சீதா ராமனைத் தாலாட்டினாள்
திரும்பவும் காலம் வென்றதென
தேன் எனும் குரலில் சீராட்டினாள்
அயோத்தி அரண்மனை ...
கல்லில் நடந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள் வைதேகி
கண்ணில் கலந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள்...................?
ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
ரசனையை ஜானகி பயில்கின்றாள் ?
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி !
(மது : வரிகள் சரி பிழை பாருங்கள் - முடிந்தால் , pls)
Regards
-
11th November 2012 10:01 AM
# ADS
Circuit advertisement
Bookmarks