வாசு சார்
காவியத் தலைவி பாடலைப் பற்றிச் சொல்லி விட்டீர்கள்.. அதை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாமா...
http://youtu.be/q9E06eEyjQk
பாடலில் ஷெனாய், சந்தூர், சாரங்கி, என பாடற் குழுவின் கருவிகளையே பயன் படுத்தியிருக்கும் மெல்லிசை மன்னரின் உத்தியை என்னென்று சொல்வது. இடையில் வரும் இடையிசைக்கு வயலின் பயன்படுத்தி அந்தக் காட்சியின் சிறப்பை மேலும் அதிகப் படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர்.