http://i62.tinypic.com/2nhlyq8.jpg
Printable View
புரட்சித்தலைவி அவர்களுக்கு,
தாங்கள் முன்பு சொன்னதை போல மத்தியில் எங்கள் சொல்கேட்கும் அட்டசியாமைதால்.........
ஆம், என்னபோல பல மக்கள் அதைதான் விரும்பிகிறோம். ஏனென்றால் அப்போது தான் இந்த உலகம வியக்கும் இந்த மாபெரும் மனிதர்களுக்கு உரிய விடுது கெடைக்கும்:
1) நடிகர் திலகம் - பாரத ரத்னா - நடிப்பு
2) மெல்லிசை மன்னகர் - பத்மா விபூஷன் - இசை.
3) டி எம் சௌந்தரராஜன் - பத்மா விபூஷன் - பாடகர்.
4) பீ சுஷீலா = பத்மா விபூஷன் = பாடகி
6) நாகேஷ் - பத்மா விபூஷன் - நடிப்பு.
வேறு எவனையும் நம்பி நாங்கள் இல்லை, உங்களால் மட்டுமே அது முடியும்.
எங்கள் ஆண்டவன் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தால் என்ன செய்வரோ அதைதான் தங்களிடம் கேட்கிறோம் .