நினைப்போம்.மகிழ்வோம்-47
"புதிய பறவை."
சிட்டுக்குருவி முத்தங் கொடுத்து" பாடலின் இடையிசையில், உயரமான
இடமொன்றில் ஒயிலாக
ஒடி வந்து, கை வளைத்து,
கால் மாற்றி நிற்கும் அழகு.
Printable View
நினைப்போம்.மகிழ்வோம்-47
"புதிய பறவை."
சிட்டுக்குருவி முத்தங் கொடுத்து" பாடலின் இடையிசையில், உயரமான
இடமொன்றில் ஒயிலாக
ஒடி வந்து, கை வளைத்து,
கால் மாற்றி நிற்கும் அழகு.
நினைப்போம்.மகிழ்வோம்-48
"திருவருட்செல்வர்."
"சேக்கிழாராக, பெரிய புராணத்தை அரங்கேற்றும்போது, பயத்தில்
உடலிலும், வார்த்தைகளிலும்
வெளிப்படுத்தும் நடுக்கம்.
நினைப்போம்.மகிழ்வோம்-49
"திரிசூலம்."
விமான நிலையத்தில்
அமர்ந்திருப்பவரிடம் வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கும் பொருட்டு,
வில்லனின் ஆள் வந்து தேவையில்லாமல் பேச்சு
கொடுக்கும் போது, அதை அலட்சியப்படுத்தி
செய்யும் பாவனைகள்.
நினைப்போம்.மகிழ்வோம்-50
"தெய்வ மகன்."
மூத்த மகனுக்காக எழுதி வைத்த காசோலையைத் தான்
வாங்கிக் கொள்ளும் இளைய
மகன் காசோலையை வாங்கும்
போது, அவரது விரல்கள் புரியும்
குறும்பான நடனம்.
நானெழுதுவதை காட்சிப்படுத்தும் விதமாய்
முத்து முத்தாய் தாங்கள் தரும்
நிழற்படங்களுக்கு மிக்க நன்றி..
முத்தையன் அம்மு சார்.
அந்த "தெய்வ மகன்" படத்தின்
உயிரைக் கொஞ்சம் அசைத்துப்
பார்க்கும் "அம்மா" கதறல்
நிழற்படத்திற்கு..
நனைந்த விழிகளோடு சொல்கிறேன்.. நன்றியோ நன்றி.
நான் பதிவிடும் நிழல்படதிர்க்கு நீங்கள் எழுதுவது போல் உள்ளது ஆதவன் ரவி சார்..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்..நன்றி..