இன்று 16.10.2011 சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 212வது நினைவு தினம்
http://i1094.photobucket.com/albums/...abomman1-1.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Printable View
இன்று 16.10.2011 சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 212வது நினைவு தினம்
http://i1094.photobucket.com/albums/...abomman1-1.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தூயவன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 212வது நினைவு நாள் (16 October 1799)
http://i1087.photobucket.com/albums/..._001611191.jpg
கட்டபொம்மனின் கர்ஜனை
http://www.youtube.com/watch?v=DLnkI...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
பராசக்தி வீடியோ காட்சிகள்.
ஒ...ரசிக்கும் சீமானே!...
http://www.youtube.com/watch?v=CC0ZagvVuJ0&feature=player_detailpage
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்...
http://www.youtube.com/watch?v=KMjGlcQzRlQ&feature=player_detailpage
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே...
http://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ&feature=player_detailpage
தமிழ்த் திரை உலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நடிப்புப் புயலின் நீதிமன்ற வசனக் காட்சி.
http://www.youtube.com/watch?v=mXm3y-mIEgk&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
விரைவில் பார் போற்றும்'பாபு'
http://i1087.photobucket.com/albums/..._000011633.jpg
நம் அழகு 'பாபு'
http://i1087.photobucket.com/albums/..._001716043.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகம் பற்றிய சிறப்புக்கட்டுரை
[அக்டோபர் 2011 லேட்டஸ்ட் "அமுதசுரபி" மாத இதழிலிருந்து]
http://i1094.photobucket.com/albums/...ticlePage1.jpg
http://i1094.photobucket.com/albums/...ticlePage2.jpg
http://i1094.photobucket.com/albums/...ticlePage3.jpg
அருமையான கட்டுரையை அளித்த டாக்டர் ராஜலக்ஷ்மி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், அதனை சிறந்த முறையில் வெளியிட்ட "அமுதசுரபி" இதழுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Watching PadikkAdha mEdhai.
Excellent :clap:
Sinus problem uLLavanga pAkka koodaadhu
பராசக்தியின் மைந்தர் ஸ்டில்களுக்காக பாராட்டுக்களை மனமுவந்து அள்ளி வழங்கிய மதிப்பிற்குரிய சாரதா மேடம், சந்திரசேகரன் சார், சங்கரா சார், சதீஷ் சார்,அன்பு ராகவேந்திரன் சார், ஞானகுருசாமி சார், ஆனந்த் சார், பாசமிகு பம்மலார் சார் அனைத்து நல் இதயங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றியினைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நன்றியுடன்,
உங்கள் அனைவரின்
வாசுதேவன்.
டியர் சதீஷ் சார்,
தங்கள் விருப்பம கூடிய விரைவில் நிறைவேற என்னாலான முயற்சிகளை நிச்சயம் செய்கிறேன். தங்கள் நம்பிக்கைக்கு நன்றி!
http://www.screenindia.com/20010803/pics/rtam2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'பராசக்தி' புதல்வரே! காலமெல்லாம் எங்களை களிப்படைய வைக்கும் கலைக் கடவுளே! திரையுலகின் திகட்டாத தித்திப்பே! உங்கள் பாதங்களைப் போற்றி வணங்குகிறோம்.
http://i595.photobucket.com/albums/t.../75years21.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
இதே நாளில் [அக்டோபர் 16]
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்ற
வீரபாண்டிய கட்டபொம்மன் தபால்தலை வெளியீட்டு விழா
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 17.10.1999
http://i1094.photobucket.com/albums/...K171099a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...K171099b-1.jpg
http://i1094.photobucket.com/albums/...K171099c-1.jpg
http://i1094.photobucket.com/albums/...K171099d-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
Yes, the ultimate when it comes to the depiction of the innocent on screen that went on to become a template. Today while watching was able to enjoy numerous scenes where the nuances are superbly brought out by NT with able support from SVR. Whenever I watch this movie,used to be reminded of the Kumudam review which had signed off the review like this. ஒரு நாள் சிவாஜி பெயர் கூட மறைந்து போகலாம் ஆனால் ரங்கனின் பெயர் என்றும் மறைந்து போகாது.
Nothing more needs to be said!
Regards
டியர் வாசுதேவன் சார்,
"வீரபாண்டிய கட்டபொம்மன்" நினைவுப்பதிவு,
"பராசக்தி" பதிவுகள்,
"பாபு" துவக்கப்பதிவு என ஒவ்வொன்றும் அம்சமான அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
Dear Pammalar Sir,
While reading the Article from 'Amutha Surabhi' my eyes filled with tears when NT says that lot of money could be donated to the needy children from the funds collected from " Kattabomman" dramas abd he could never forget his name.
What an actor and How we are blessed to have him amongst us.
Great!!!!
Anm
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை திருப்புமுனை. ஒரு படத்தையோ அல்லது ஒரு நடிகனையோ அல்லது இயக்குனரையோ உயர்த்துவதற்காக அடிக்கடி சொல்லப்படும் சொல் இது. பல நேரங்களில் அந்த சொல் முலாம் பூசிய பொய் என்பது கேட்பவருக்கும் படிப்பவருக்கும் புரியும்.
ஆனால் இந்த வகை சொல் அலங்காரங்களோ செயற்கை பாராட்டுகளோ அல்லது பரஸ்பரம் முதுகு சொரிதல்களோ இல்லாமல் அக்மார்க் திருப்புமுனை என்றால் அது நிச்சயமாக 1952 அக்டோபர் 17-ந் தேதிதான் நிகழ்ந்தது. தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் ஒரு பெரிய மாற்றம் அன்றைக்குத்தான் நடந்தது.
ஜாதி மத இன ஏன் மொழி வேறுபாடுகளை எல்லாம் கடந்து லட்சக்கணக்கான மனிதர்களை ஒரு தனி மனிதன் தன் நடிப்பாற்றலினால் ஒன்றாக இணைத்த சாதனைக்கு தொடக்கமிட்ட நாள் இந்த அக்டோபர் 17. நமக்கு முன்னால் பிறந்த லட்சக்கணக்கானோர், நம்மை போன்ற லட்சக்கணக்கானோர், நமக்கு பின்னால் வந்த வரப்போகிற லட்சக்கணக்கானோர் என என்றுமே குறையாத ரசிகர் கூட்டத்தை தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் என்றும் ஒளி வீசப் போகும் அமர தீபத்திற்குஇன்று திரையில் வயது 59 முடிந்து 60 பிறக்கிறது.
பராசக்தி குணசேகரனே
நீ திரையில் தோன்றினாய்! தமிழ் சினிமாவில் நடிப்பு தோன்றியது!
நீ வளர்ந்தாய்! தமிழ் சினிமா வளர்ந்தது!
நீ வாழ்ந்தாய்! தமிழ் சினிமா வாழ்ந்தது!
நீ மறைந்தாலும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உன் படங்களினால் வாழும்!
வி.சி. கணேசனை சிவாஜி கணேசனாக்கி பின் நடிகர் திலகமாக வளர்த்து நம்மிடையே உலவ விட்ட ஆதி பகவன் முதல் அடித்தட்டு மனிதன் வரை அனைவருக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
வாசு அவர்களே,
காட்டு ராஜாவின் கர்ஜனையோடு நடிப்புலக ராஜவின் கம்பீரமான அந்த நிழற் படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! அது போன்றே பாடல் காட்சிகளின் சுட்டிகளுக்கும் நன்றி! நான் எப்போதும் குறிப்பிடும் ஒரு விஷயம் எந்த ஒரு நடிகன் தான் வாயசைக்காத பாடலில் என்ன செய்வது என்று முழிக்காமல் கைகளை எங்கே வைத்துக் கொள்வது என குழம்பாமல் ரியாக் ஷன் கொடுக்கிறானோ அவனே நல்ல நடிகன் என்று! தன்னுடைய முதல் படத்திலேயே அது போன்ற அனுபவத்தை நமக்கு அளித்தவர் நடிகர் திலகம்! பெண்ணின் மனதை தொட்டு பாடலை கவனித்தோம் என்றால் இரண்டாவது சரணத்தின் போது அவர் நிற்கும் இடத்திற்கு பின்னால் ஒரு மரம் இருக்கும் . நமக்கு profile போஸ்தான் தெரியும். அப்போது "இருட்டு வேளையிலே யாரும் காணாமலே" என்ற வரிகளின் போது ஒரு காதல் வயப்பட்ட இளைஞன் தன் காதலியின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்போது எப்படி உணர்வான் என்பதை அவர் வெளிப்படுத்துவார் பாருங்கள்! அற்புதங்கள் எல்லாம் முதல் படத்திலேயே நிகழ்ந்து விட்டன. நமக்கு அடுத்தடுத்த படங்களில் கிடைத்ததெல்லாம் போஃ னஸ்தான்.
சுவாமி,
அந்த கட்டபொம்மன் ஸ்டில் அற்புதம்! அப்படியே நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக வந்திருக்கிறது. அமுத சுரபி கட்டுரை மற்றும் கட்டபொம்மன் தபால் தலை வெளியீட்டு விழா ஆவணங்கள் என்று கட்டபொம்மனின் நினைவு நாளை சிறப்பித்ததற்கு ஒரு சல்யூட் உங்களுக்கு!
அன்புடன்
Dear Mr.anm,
You are cent percent right !
விளம்பரம் தேடா உண்மை வள்ளலாக நமது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார். அவரது கொடைக்கரத்தை பறைசாற்ற ஏற்கனவே 'கொடைச் சக்கரவர்த்தி' என்கின்ற தலைப்பில் சில ஆவணங்களை தொடக்கப் பதிவுகளாக வெளியிட்டுள்ளோம். அத்தலைப்பில் மேலும் ஆவணப்பதிவுகள் நிறைய வரும்.
தாங்கள் குறிப்பிட்டது போல், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் அவருடன் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியம் !
டியர் முரளி சார்,
தங்களின் சிகர பாராட்டுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
புகைப்பட ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...asekaran-1.jpg
http://i1094.photobucket.com/albums/...sekaran4-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran01-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran15-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
அனைவருக்கும் கலையுலக 'பராசக்தி'யின்
"பராசக்தி" வைரவிழா நல்வாழ்த்துக்கள் !
Wish You All An Ecstatic "Parasakthi" 60th Jayanthi !
"பராசக்தி" கணேசனுடன் பிரதான தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள்
http://i1094.photobucket.com/albums/...r/SGPAP1-1.jpg
"பராசக்தி" பதிவுகள் தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
17.10.1952 - திரையுலக முழுமுதற் கடவுளாக கணேசன் அவதரித்த நாள் - அனைத்து எதிர்ப்புகளையும் துச்சமெனத் தூக்கி எறிந்து, சிவாஜி கணேசன் இல்லா விட்டால் நான் இந்தப் படத்தையே எடுக்க மாட்டேன் எனத் துணிந்து நின்று, பின்னாளில் அவதார புருஷனாய் நிலைத்து விட்ட நடிகர் திலகத்தை உலகுக்குத் தந்த பராசக்தியின் 60வது ஆண்டு துவக்கத்தில் நேஷனல் பிக்சர்ஸ பெருமாள் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
டியர் வாசுதேவன் சார் மற்றும் பம்மலார் சார்,
கலக்கல் என்ற வார்த்தைக்கு தங்களையும் பம்மலாரையும் பொருளாகக் கூறலாம். அசத்தி விட்டீர்கள். கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா புகைப்படத்துடன், அதுவும் மூன்று தலைவர்களை ஒரு சேர இணைத்த அந்த விழாவினை நினைவூட்டி கலக்கி விட்டார் பம்மலார். தாங்கள் 18.10 பாபு வின் 40 ஆண்டு நிறைவினையும் நினைவூட்டி விட்டீர்கள். பாபு வெளியீட்டு தீபாவளி அன்று நான் சென்னையில் இல்லை. தர்மபுரியில் இருந்தேன். அங்கு தான் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் பார்த்தேன். பின்னர் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக சாந்தியில் பார்த்த பிறகுதான் மனம் நிறைவடைந்தது. மறக்க முடியாத நாட்கள்.
முரளி சார், தங்களுடைய பதிவுகளை அன்றாடம் பார்க்க விரும்பும் பலரில் நானும் ஒருவன். தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
அன்புடன்
http://i26.tinypic.com/wja1k8.jpg
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை...
---- என்ன சத்தியமான தீர்க்க தரிசனமான வார்த்தைகள்...
இன்று மட்டுமல்ல, என்றும் உன்னை நினைவு கூர்வோம்...
http://www.youtube.com/watch?v=Mh81OFft2Ng
Ragavendran sir,
How was the first show allparai in Dharmapuri? Why I am asking this question is, I got an impression that Dharmapuri is most likely MGR fort, I may be wrong. I could remember one of friend told that Babu and Rikhshakaran released together and there were lots of rivalry.
Cheers,
Sathish
அன்புள்ள பம்மலார் சார்,
உங்கள் ஒருவரால் மட்டுமே..............
1952-ல் வெளியான பராசக்தி ஆவணங்களையும் தர முடியும்
1970-ல் வெளியான 'சிவாஜி ரசிகன்' இதழின் பொக்கிஷப்பதிகளையும் தர முடியும்
1989-ல் நடந்த கட்டபொம்மன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியின் ஆவனங்களையும் தர முடியும்
2011-ல் வெளியாகியிருக்கும் அமுத சுரபி இதழின் அரிய பதிவை சுடச்சுட தர முடியும்.
மொத்தத்தில் நீங்கள் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம்.
உங்களால் நடிகர்திலகத்துக்குப்பெருமை, லட்சக்கணக்கான அவரது ரசிக நெஞ்சங்களுக்கு பெருமிதம்.
ராகவேந்தர் சார் சொன்னதுபோல, 1970 அக்டோபர் 1 அன்று நடைபெற்ற மாபெரும் மாநாட்டில், தாங்கள் இப்போது பதிப்பித்து வரும் 'சிவாஜி ரசிகன்' முதல் மலர் சிலநூறு பதிவுகளே வெளியிடப்பட்டன. பெரும்பாலோருக்குக் கிடைக்கவில்லை. நானும் கூட இன்னொருவரிடம் இரவல் வாங்கித்தான் பார்த்து மகிழ்ந்தேன். ('மாலைக்குள் திருப்பித்தர வேண்டும்' என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். தவறிப்போய்விடுமோ என்ற பயம் அவருக்கு).
நாற்பதாண்டுகளுக்குப்பின் அதே பொக்கிஷப்பதிவுகளை லட்சக்கணக்கானோர் கைகளில் கொண்டு சேர்க்க மனித உருவில் ஒரு பூதம் வரப்போகிறதென்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக உயர்ந்துவிட்டீர்கள்.
இருப்பினும் பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் எங்கள் கடமை.
Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.
Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.
When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.
The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"
His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.
SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.
He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.
When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says
"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"
In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.
In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?
The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.
Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!
And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.
And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.
திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.
சதீஷ் சார்,
இல்லை
1971 அக்டோபர் 18, தீபாவளியன்று 'பாபு' படமும் 'நீரும் நெருப்பும்' படமும் ஒன்றாக வெளியாயின.
ரிக்ஷாக்காரன் அதற்கு 142 நாட்களுக்கு முன்பும் (மே 29), சவாலே சமாளி 107 நாட்களுக்கு முன்பும் வெளியாயின.
ஒன்றில் சைக்கிள் ரிக்ஷா இன்னொன்றில் கை ரிக்ஷா என்பதால், இரண்டும் ஒரே நாளில் வெளியானதாக சிலர் கூறுவதுண்டு. அது தவறான தகவல்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
பராசக்தி ஸ்டில்களைக்கொண்டு ஒரு அணிவகுப்பே நடத்தி விட்டீர்கள். இடையே இடம் பெற்றிருந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் அனிமேஷன் காட்சி அற்புதம். ஸ்டில்களைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அப்படத்தை உடனே மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுவது உண்மை. பாடல்கள் மற்றும் வசனங்களுக்கான வீடியோ இணைப்புகளும் சிறப்பாக உள்ளன.
கம்ப்யூட்டர் யுகத்தில் உலகம் எவ்வளவு சிறுத்து விட்டது பாருங்கள். நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம், எப்போது தியேட்டர்களில் போடுவார்கள் என்று ஏங்கிக்கிடந்த காலங்கள் கண்முன் தோன்றி மலைப்பை தருகின்றன. இருந்தாலும் அந்த அனுபவங்களும் சுவையானவையே.
பராசக்தி விழாவை அட்டகாசமாகக் கொண்டாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.
அன்புள்ள முரளி சார்,
அபூர்வமாக வந்தாலும் அற்புதமான பதிவுகளோடு வந்துள்ளீர்கள். முதல் படத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அந்த அற்புதங்களை ஏற்றுக்கொண்டு முதல் படத்தையே சாதனைப்படமாக ஆக்கித்தந்த அன்றைய தமிழ்த்திரைப்பட ரசிகப்பெருமக்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
நீங்கள் இப்படி அபூர்வமாக போஸ்ட் பண்ணுவதற்கு மாறாக, முன்போல தினமும் உங்கள் பதிவு இடம்பெறுமானால் இன்னும் அதிகம் மகிழ்ச்சியடைவோம். ஏனென்றால் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பல்வேறு வரலாற்றுத்தகவல்களை உள்ளடக்கி வருபவை.
எங்கள் வேண்டுகோளை ஏற்று முயற்சி செய்யுங்கள்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 30- ஆவது ஆண்டு நினைவு தினம்.
எங்கிருந்த போதும் உங்களை மறக்கமுடியுமா?..
எங்களை விட்டு உங்கள் நினைவுகளைப் பிரிக்க முடியுமா?...
http://www.kalyanamalaimagazine.com/...withSiviji.jpg
இதய தெய்வத்துடன் கண்ணதாசன்.
http://lh5.ggpht.com/sharevivek/SH3P...sar%5B2%5D.jpg
http://www.shotpix.com/images/65250968718390089781.jpg
மிக மிக அரிய கவியரசரின் இளவயது நிழற்படம்.
http://4.bp.blogspot.com/_chbTVKp3uq...asan+Young.JPG
அன்புடன்,
வாசுதேவன்.
நம் தெய்வத்தை வாழ வைத்த தெய்வம் திரு. P.A.பெருமாள் முதலியார் அவர்கள்
http://www.jointscene.com/php/image....20Mudaliar.jpg
http://upload.wikimedia.org/wikipedi...Parasakthi.jpg
http://www.hotimg.com/direct/4wqZb6Y
அன்புடன்,
வாசுதேவன்.
'பாபு' 40- ஆவது ஆண்டு நிறைவு விழா (இதோ எங்கள் தெய்வம் முன்னாலே)
'"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே" சிறப்புப் பாடல் ஒலி-ஒளி வடிவில்.
http://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர் திலகம் இப்பூவுலகில் அவதரிக்கத் துவங்கி ஐம்பத்தொன்பது வருடங்கள் நிறைந்து அறுபதாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்நாள் ஒவ்வொரு தமிழனுக்கும் திருநாள். கலையை நேசிக்கும் ஒவ்வொருவனுக்கும் இந்நாளே ஒரு பொன்னாள்.
இன்னும் கோடி அறுபதுகள் நிறைந்தாலும் நீங்கள் எங்கள் நெஞ்சை விட்டு நீங்கப்போவதில்லை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
இந்தத் திரியின் சிறப்பே அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் எண்ணிறைந்த படைப்புகள் தாம்.
குறிப்பாக, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசுதேவன் ஆகியோர் பதிந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய எண்ணிறைந்த ஆவணக் கருவூலங்கள் மற்றும் நிழற்படங்கள். எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் நடிகர் திலகத்தின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பு ஒன்றே உங்கள் அர்ப்பணிப்புக்குக் கட்டியம் கூற இதை விட, உங்களை விட வேறு யாரும் சாட்சியம் தேவை இல்லை.
மேலும், சாரதா மேடமும் மீண்டும் பதிய ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
படிக்காத மேதை ரங்கனைப் பற்றிய திரு. முரளி அவர்களின் பதிவு முத்தான பதிவு. வேறு சில அலுவல்கள் வந்து விட்டதால், முன் கூட்டியே தெரிந்திருந்தும், ரங்கனை தரிசிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தத்துடன் இருந்த எனக்கு, தங்களின் பதிவு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.
Special thanks to Mr. PR for coming out with an excellent article about "Rangan".
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பிரபு, எத்தனை நாட்களாயிற்று இது போன்ற உங்களின் ஒரு பதிவை படித்து அதுவும் இந்த திரியில். Great write up that gives a deep insight into the psych of Rangan! Even people who had missed out yesterday would have forgotten their disappointment. After a long time [at least to my knowledge] you were in full flow and thanks to Rangan for that.
கார்த்திக் அண்ட் ராகவேந்தர் சார், நன்றி. தினமும் இல்லாவிடினும் என்னால் முடியும் போது நிச்சயம் பதிவிடுகிறேன்.
அன்புடன்
டியர் வாசுதேவன்,
உங்களுடைய படைப்புகள் அபாரம்.
"பாபு" வை குறித்து ஒரு குறிப்பு, நான் தினத்தந்தியில் படித்தது; "சலீம்" டான்ஸ் மாஸ்டர் "கஞ்சி வரதப்பா" பாட்டிற்கு டான்ஸ் அமைத்திருப்பார்; ஷூட்டிங் நடக்கும் போது, ஒத்திகையில் ஒரு கஷ்டமான மூவ்மெண்டை சலீம் சொல்லிகொடுத்ததும் ஒரே டேக்கில் நடிகர்திலகம் அதை அருமையாக செய்து முடித்தாராம்!!! உடனே சலீம் ஓடிவந்து நடிகர் திலகத்தை கட்டி பிடித்து " அண்ணே, இந்த மூவ்மெண்டை உங்களுக்கு சொல்லி கொடுப்பதற்காக 64 தடவை நான் ரிகர்சல் செய்து பார்த்தேன், ஆனால் நீங்களோ, ஒரே டேக்கில் அருமையாக செய்து விட்டீர்கள்" என்று. "அதனால் தாண்டா நான் உனக்கு அண்ணன்" என்றாராம் நடிகர் திலகம்!!!!
அந்த டான்ஸ்ஐ பார்க்கும் போதெல்லாம் புல்லரிக்கும் எனக்கு!!!!!
Anm
நடிப்பரசரும் கவியரசரும்
http://i1094.photobucket.com/albums/...nadhasan-1.jpg
17.10.2011 : அமரகவி கண்ணதாசன் அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் mr_karthik,
தங்களின் உச்சமான, உயர்வான பாராட்டுப் பதிவுக்கு எனது உளப்பூர்வமான, உணர்வுபூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Dear P_R Sir,
The latest 'Rangan Rendezvous' from you is so powerful & terrific !
Kudos to you, Sir !!
Please do write often !!!
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய பதிவுகள் நாளுக்கு நாள் மெருகேறி பிரமிக்க வைக்கின்றன. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !
அன்புடன்,
பம்ம்லார்.