மக்கள் திலகத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த முதன்மையான மனிதர் என்றால் திரு .இராம .வீரப்பன் அவர்கள்.
http://i59.tinypic.com/2zzq1bp.jpg
திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்
மக்கள் திலகத்தின் நாடக மன்றம்
எம்ஜியார் பிக்சர்ஸ்
எம்ஜிஆர் ரசிக மன்றம்
நடிகன் குரல் - சமநீதி
சத்யா மூவிஸ் நிறுவனம்
அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்
அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்
1977-1987 மந்திரிசபையில் பதவி
என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்
மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .
திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு
உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த
தெய்வத்தாய்
காவல்காரன்
ரிக்ஷாக்காரன்
இதயக்கனி
பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் .
மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது . அருமையான மனிதர் .