சபரிமலைக்கு மாலை போட்டா சினிமாவுக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள காலத்தில் புரட்சிதலைவரின் "#உரிமைக்குரல் "!ரிலீஸ் ஆகி!!அதை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு வீட்டில் மாட்டி திருட்டுமுழி!முழித்தது !!#அறியாத_வயசு!!(அதன்பின் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்!தெரியாமல் செய்தபிழைகள மன்னித்து காத்து ரட்சிப்பாய் என ஐயப்பனிடம் அப்பாலஜிஸ்!வாங்கியாச்சு)!
Courtesy net
Bookmarks