http://i62.tinypic.com/67i143.png
http://i58.tinypic.com/2cdfnrq.png
Printable View
மக்கள் திலகத்தின் - ஒவ்வொரு காவியத்துக்கும், அது குறித்த எம். ஜி. ஆர். மன்ற நோட்டிஸ் களை வெளியிட்டு அசத்திவரும் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள். தங்களின் சிறப்பான பணி மேலும் தொடர நல் வாழ்த்துக்கள் !
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
கோவை, மதுரை மாநகரங்களில் மட்டுமல்ல, சிறிய ஊரான பழனி நகரிலும் இந்த தீபாவாளி திருநாளில் பொன்மனசெம்மலின் பொற்காவியங்களாம் " நாடோடி மன்னன் " மற்றும் "ஆயிரத்தில் ஒருவன்" ஆகிய இரண்டு காவியங்களும் திரையிடப்பட்டுள்ள செய்தியினை பலரும் அறியும் வண்ணம் தகவல் அளித்து, மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்சிக் கடலில் மூழ்கடித்த சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி. !
http://i61.tinypic.com/34npaon.jpg
http://i62.tinypic.com/2h3rjtd.jpg
தீபாவளி மற்றும் பொங்கல் உட்பட பண்டிகை காலங்களில் தங்களின் புதிய படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காமல் அலையும் விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் நிலவி வரும் இந்த சூழ்நிலையில், மக்கள் திலகத்தின் பழைய படங்களுக்கு என்றுமே மவுசு தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம், திரையரங்க உரிமையாளர்கள் அவரின் காவியங்களை தொடர்ந்து திரையிட்டு வருகின்றனர். அவரது காவியங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த ஒரு சிறு ஆதாரம் ஒன்றே போதும், புவி உள்ளவரை புரட்சித்தலைவர் ஒருவரே தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்று.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவித்த மக்கள் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும், மற்றும் அலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர் சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றி !
http://i59.tinypic.com/5xkdxv.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அன்பு சகோதரர் திரு. வினோத் அவர்களின் அற்புதமான தொடர் பதிவுகள் அருமை !
அருமை சகோதரர் திரு. லோகநாதன் அவர்களின் பதிவுகளும் பாராட்டுக்குரியது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அதிமுகவில் இணைகிறார் பாக்கியராஜ் !
மக்கள் திலகத்தால் தனது திரைத் துறை வாரிசு என்று அறிமுகப் படுத்தப் பட்டவர் ... ஹிந்தியில் பல வெற்றித் திரைப் படங்களை இயக்கியவர் ... மக்கள் திலகம் நோய்வாய் பட்டு சிகிச்சிக்கு பின்னர் சென்னை வந்தப் பொழுது கைக்குழந்தையாக இருந்த தனது மகன் சாந்தனுவை அழைத்துச் செல்கிறார்கள் பாக்கியராஜும் அவரது மனைவியும் . ஜானகி அம்மையாரும் மக்கள் திலகமும் வரவேற்கிறார்கள் ராமாவரம் தோட்டத்தில் , மக்கள் திலகம் மேலே முதல் மாடிக்கு செல்ல லிப்ட் பயன் படுத்த கிளம்புகையில் தான் பாக்கியராஜ் உள்ளே நுழைகிறார் , அவரை வரவேற்றது விட்டு குழந்தையை தூகிக் கொள்ள எத்தனிக்கிறார் மக்கள் திலகம் , வேண்டாம் உங்களுக்கு உடம்பு சரியில்லையே எதற்கு சிரமம் என்று பாக்கியராஜ் சொல்ல , ... என்ன என்னால தூக்க முடியாதுன்னு நினைச்சிட்டியா ? என்பது போல பார்கிறார் மக்கள் திலகம் , குழந்தையைத் தூக்கி உச்சி மோர்ந்து ஆசிர்வதிக்கிறார் ...
பாக்கியராஜின் முதல் மனைவி இறந்தப் பொழுது , அவர் வீட்டுக்குச் சென்று மரியாதையை செளுதுக்கிறார் மக்கள் திலகம் , அப்பொழுது பாக்கியராஜ் எங்கே என்று கேட்கையில் , அவர் கார் செடில் இருப்பதாக கூறுகிறார்கள் , அவரைத் தேடி அங்கேயே செல்கிறார் மக்கள் திலகம் , பாக்கியராஜ் அமர்ந்திருப்பதைப் பார்த்து , அவரை அழைத்து ஆறுதல் கூறுகிறார் . " உனக்கு என்ன சமாதானமும் என்னால சொல்ல முடியாது ... இருந்தாலும் நீ உன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் ...
முதன் முதலில் பாக்கியராஜை மக்கள் திலகத்திடம் அறிமுகம் செய்து வைத்தது எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் தான் , அவர் தான் இந்த நிகழ்சிகளை எல்லாம் நினைவு கூர்கிறார்
முக்கியத்துவம் பெற்ற நடு நாயகனாய் நம் புரட்சித்தலைவர் ! http://i60.tinypic.com/vpxfdl.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மூத்த ரசிகர்களுடன், பொன்மனச்செம்மல்
http://i57.tinypic.com/smpsmp.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்