தலைவரைத் தவிர வேற யாரையுமே கண்ணுக்குத் தெரியலையே ரவி சார். என்ன பண்றது? அப்படியே வளர்ந்துட்டேன்.
Printable View
'அன்று சிந்திய ரத்தம்'அதனால் தான் 'சிவந்த மண்'ணாகி விட்டது.
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் நின்று வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?
(பிருந்தாவனத்திற்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !
(பிருந்தாவனத்திற்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ
(பிருந்தாவனத்திற்கு)
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ
(பிருந்தாவனத்திற்கு)
http://youtu.be/T6JLCKmwhbk
ரவி சார்,
சைக்கிள்ல யாரு
நடந்து யாரு
சைக்கிள் கேப்ல ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு முடிவா? ஆவ்வ்..கொட்டாவி வருதே? மக்கா! அரட்டை அடிக்க அர்த்த ஜாமம்தான் கிடைச்சுதா? பகல்ல வரப்படாதோ?
ஆந்திராவிலிருந்து கர்னாடகாவிற்கா? போற பயணம் போதாதா. பிருந்தாவனத்திற்கு வேற போகனுமா? எனிவே அருமையான பாடல். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். நன்றி ரவி சார். மூடை அவுட் செய்யாதீர்கள்.