-
26th November 2014, 11:42 PM
#1631
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
வாசு " எங்கிருந்தோ வந்தாள் " யை விட்டு விட்டீர்களே
தலைவரைத் தவிர வேற யாரையுமே கண்ணுக்குத் தெரியலையே ரவி சார். என்ன பண்றது? அப்படியே வளர்ந்துட்டேன்.
-
26th November 2014 11:42 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2014, 11:44 PM
#1632
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
அட ஆருர்தாஸ், ஏ.எல். நாராயணன் மாதிரி வசனம் எழுத தொடங்கிட்டீங்களே
ஏன்? வாலி அய்யா மாதிரின்னு சொன்னா என்ன?
சரி! சரி! நானே போட்டுக்கிறேன் வாய்ப்பூட்டு.
(பொய்க்கால் குதிரை)
-
26th November 2014, 11:45 PM
#1633
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
மதியம் 3 மணி
நம்பிட்டேன் ராஜா.
-
26th November 2014, 11:45 PM
#1634
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ஏன்? வாலி அய்யா மாதிரின்னு சொன்னா என்ன?
சரி! சரி! நானே போட்டுக்கிறேன் வாய்ப்பூட்டு. (பொய்க்கால் குதிரை)
சரி சரி என் தமிழாசான் வாலி ஐயா மாதிரி எழுத ஆரம்பித்துவிட்டீரே ... குசும்பும் நகைச்சுவையும் இனி மேலும் இரட்டிப்பாகும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 11:46 PM
#1635
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
நம்பிட்டேன் ராஜா.

ஹைதராபாத்ல மதியம் 3 மணியா .. நம்பமுடியவில்லை ல்லை லை ........................
-
26th November 2014, 11:48 PM
#1636
Senior Member
Seasoned Hubber
'அன்று சிந்திய ரத்தம்'அதனால் தான் 'சிவந்த மண்'ணாகி விட்டது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th November 2014, 11:48 PM
#1637
Junior Member
Seasoned Hubber
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
கண்ணதாசனின் வரிகளில் கண்ணன் நின்று வாசம் செய்வது தெரியும் - இந்த பாடல் உங்களுக்காக
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன் - கிருஷ்ணா நான் ஒரு பாவியோ
என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ ?
(பிருந்தாவனத்திற்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே - என் கிருஷ்ணனின் திருமுகம்
பார்த்தேனே - பாதையில் உன் துணை வரவில்லையே -பகவான்
திருவருள் தரவில்லையே !
(பிருந்தாவனத்திற்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி
சங்கமம் என்பது எனக்கு இல்லையோ - அந்த மங்கள
மரபுகள் உனக்கிலையோ
(பிருந்தாவனத்திற்கு)
கங்கையில் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் விடும்
கண்ணீரோ - கண்ணனின் மனமும் கல்மனமோ -எங்கள்
மன்னனுக்கு இது தான் சம்மதமோ
(பிருந்தாவனத்திற்கு)
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th November 2014, 11:48 PM
#1638
Senior Member
Diamond Hubber
ரவி சார்,
சைக்கிள்ல யாரு
நடந்து யாரு
சைக்கிள் கேப்ல ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு முடிவா? ஆவ்வ்..கொட்டாவி வருதே? மக்கா! அரட்டை அடிக்க அர்த்த ஜாமம்தான் கிடைச்சுதா? பகல்ல வரப்படாதோ?
Last edited by vasudevan31355; 26th November 2014 at 11:50 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th November 2014, 11:49 PM
#1639
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
"பொங்கும் பூம்புனலின் "வேகத்தை தடுக்க முடியவில்லை - அதன் அருமையை போலவே வேகமும் இருக்கின்றது - செல்லும் ஜெட் வேகத்தில் , சைக்கிளில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் ராகவேந்திரா சார் கவனிப்பார் என்று நினைக்கிறேன்
காலாலே நிலமளந்து
கையாலே முகமளந்து
நூலாலே இடையளந்து ..
நூறுமுறை..
பாட்டுப் போடுவோமே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 11:50 PM
#1640
Senior Member
Diamond Hubber
ஆந்திராவிலிருந்து கர்னாடகாவிற்கா? போற பயணம் போதாதா. பிருந்தாவனத்திற்கு வேற போகனுமா? எனிவே அருமையான பாடல். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். நன்றி ரவி சார். மூடை அவுட் செய்யாதீர்கள்.
Bookmarks