நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................
Printable View
அது வரை...
https://www.youtube.com/watch?v=D-_VfDf2NTk
நல்லிரவு... வணக்கம்..
ராஜேஷ்ஜி!
பதிலுக்கு உங்களுக்கு ஒரு பாட்டு. இசையரசி பாடியது. அருமையோ அருமை. 'காட்டு ராணி' படத்திலிருந்து.
'கல்லாகி சிலையாகி நின்றேனடி'
புன்னகை அரசி நீராடிக் கொண்டே பாடுவார்.
https://www.youtube.com/watch?v=mhy0...yer_detailpage
ஐயா.. மேலேயே சஞ்சரித்தது போதும்.. கொஞ்சம் இன்றைய பூலோகத்திற்கு வருகிறீர்களா..Quote:
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
ஹைதராபாத் ரவி பூலோகத்திற்கு வரும் வரை,
ராஜேஷ், வாசு, ரவி அனைவருக்கும் குட்நைட்...
சுமதி என் சுந்தரி குட்நைட் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வாசு சார்..
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பாதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது
துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன
சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---
http://youtu.be/NaItT2DZVXU