-
26th November 2014, 11:51 PM
#1641
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ரவி சார்,
சைக்கிள்ல யாரு
நடந்து யாரு
சைக்கிள் கேப்ல ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆயிடலாம்னு முடிவா? ஆவ்வ்..கொட்டாவி வருதே? மக்கா! அரட்டை அடிக்க அர்த்த ஜாமம்தான் கிடைச்சுதா? பகல்ல வரப்படாதோ?
நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................
-
26th November 2014 11:51 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2014, 11:51 PM
#1642
Senior Member
Seasoned Hubber
அது வரை...
நல்லிரவு... வணக்கம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th November 2014, 11:52 PM
#1643
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ஆந்திராவிலிருந்து கர்னாடகாவிற்கா? போற பயணம் போதாதா. பிருந்தாவனத்திற்கு வேற போகனுமா? எனிவே அருமையான பாடல். கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். நன்றி ரவி சார். மூடை அவுட் செய்யாதீர்கள்.
அதானே . இந்த பாடலையும் ஒரு நாள் இரவு பாடலும் என்னவோ செய்யும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 11:52 PM
#1644
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அது வரை...
நல்லிரவு... வணக்கம்..
ராகவ் ஜி. நள்ளிரவு வணக்கம்
-
26th November 2014, 11:54 PM
#1645
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
பதிலுக்கு உங்களுக்கு ஒரு பாட்டு. இசையரசி பாடியது. அருமையோ அருமை. 'காட்டு ராணி' படத்திலிருந்து.
'கல்லாகி சிலையாகி நின்றேனடி'
புன்னகை அரசி நீராடிக் கொண்டே பாடுவார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th November 2014, 11:54 PM
#1646
Senior Member
Seasoned Hubber
கண்ணனை ஒரு பெண் பிருந்தா வனத்திற்கு வருகின்றேன் , எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணையை கொடுக்க மாட்டியா என்று புலம்பி முறை இடுகின்றாள் - உருகவைக்கும் பாடல் - இன்று திருமணம் ஆகாத பல பெண்கள் மனதிற்குள் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் -
ஐயா.. மேலேயே சஞ்சரித்தது போதும்.. கொஞ்சம் இன்றைய பூலோகத்திற்கு வருகிறீர்களா..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 11:55 PM
#1647
Senior Member
Seasoned Hubber
ஹைதராபாத் ரவி பூலோகத்திற்கு வரும் வரை,
ராஜேஷ், வாசு, ரவி அனைவருக்கும் குட்நைட்...
சுமதி என் சுந்தரி குட்நைட் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் வாசு சார்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 11:56 PM
#1648
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................
12 மணிக்கு பேய்ப் பாட்டு போடும் போதே தெரியுதேஜி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th November 2014, 11:56 PM
#1649
Junior Member
Seasoned Hubber
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
இருந்தால் தானே செலவு செய்ய
எடுத்தால் தானே மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கிசெல்ல
தடுத்தால் தானே விழித்துக்கொள்ள
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
துணிந்தால்தானே எதுவும் முடிய
தொடர் தால் தானே பாதை தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போகவிடு , முடிவை பார்த்துவிடு
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு
( நெஞ்சிருக்கும் )
எவ்வளவு தன் நம்பிக்கையை ஊட்டும் பாடல் இது - சிரித்தால் தானே கவலை மறைய - உண்மையான வார்த்தைகள் - நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் சிரிப்பை தொலைத்து விடுகிறோம் - வாழ்கையில் எப்பொழுதும் கடுகடுப்பாக நடந்துகொண்டு கொஞ்சம் சிரிக்க முயலும்போது வாழ்க்கை முடிந்து விடுகின்றது
துணிந்தால் தானே எதுவும் முடிய - முயன்றால் தான் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக இந்த வரிகள் சொல்கின்றன
சில நாள் தானே சுமைகள் குறைய - நம்பிக்கையுடன் , துணிவுடன் செயல் படுங்கள் - வெற்றி நிச்சயம் - உங்கள் சுமைகள் குறைய வெகு நாட்கள் ஆகாது
காலம் ஒருநாள் கைகொடுக்கும் அதுவரை பொருத்துவிடு - நம்பிக்கை தான் வாழ்க்கை - பொறுமை தேவை , கோபமோ , ஈகோ வோ உன்னை அண்டாமல் பார்த்துகொள் - வெற்றி உன்னை தேடிவரும் ---
Last edited by g94127302; 27th November 2014 at 06:51 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
26th November 2014, 11:57 PM
#1650
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
நாங்க எல்லாம் இரவில் உலா வருபவர்கள். எங்களை காண நீரும் இரவில் தான் வரவேண்டும் .........................
12 மணிக்கு பேய்ப் பாட்டு போடும் போதே தெரியுதேஜி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks