வாவ் ராகதேவரே மெல்லப் பேசு மேகங்கள் கேட்டாலும் நாணும்.. முதன் முதலில் கேட்கிறேன்
கட்டுக்காவல் ஏதும் இல்லை கையைக் கொஞ்சம் காட்டு..
ம்ம்..
மின்னலைப் போலக் கண்ணால் பின்னலைப் போட்டால் என்ன
அடிக்கடிப் பாடுங்கள் ஆனந்தபைரவி..
இந்தாங்க ராகதேவரே..உங்களுக்காக பகலில் பேசும் நிலவைக் கண்டேன்..செங்கமலத் தீவு ( பேசியது நானில்லைகண்கள் தானே தேடிப்பார்த்தேன் கிடைக்கலை..) வாசு சார் போட்டாச் போட்டாச்சா (ஏன் மெளனம்..என்னோடு வாசுசார் ஏன் பேசவில்லை)
http://www.youtube.com/watch?feature...&v=6tQNQVOCQVM