ம்ம்ம்... முதல் மூணு நாவல் ஆனந்த விகடனில் தொடரா வந்து படிச்சதுதான்.. "என்ன பாடத் தோன்றும்" என்ற பெயரில் மணியன் எழுதிய நாவல் எப்போ எங்கே பிரசுரமானது ? யாராவது சொல்லுங்களேன்...கண்டு பிடிச்சு படிச்சாகணும்...
மணியனின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று தேன் சிந்தும் மலர். அது சினிமாவாக்கப் படவில்லை அல்லவா ?