‘தொழிலாளி’யிடம் ஆசி பெறும் ‘உழைப்பாளி’.....
நன்றி திரு.கலியபெருமாள் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
திரு.தெனாலிராஜன் சார், சென்ற பதிவில் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து அருமையாக எழுதுகிறீர்கள் என்று கூறியிருந்தேன். அதையும் தாண்டி சிறந்த கவிஞர் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு திறமையை வைத்துக் கொண்டு எழுதாமல் இருக்கிறீர்களே. நியாயமா சார்? நம் காவியத் தலைவனுக்கு தொடர்ந்து கவி மாலை சூட்டுங்கள் சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.யுகேஷ்பாபு, வர வர நீங்களும் திரு.சைலேஷ் பாசு சார் போல வார்த்தை இல்லாமல் படத்தின் மூலம் பேச ஆரம்பித்து விட்டீர்களே. ரெய்டு என்றதும் ரகசிய போலீசையே கொண்டு வந்து விட்டீர்களே. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.யுகேஷ் பாபு உங்கள் அட்டகாசம் தாங்க முடியல. தலைவரின் அட்டகாசம் அதுக்கும் மேலே. டிரஸ்சுக்கு தகுந்தார்போல ஷூ அணிவது தலைவரின் சிறப்பு. சிவப்பு சட்டை, வெள்ளை பேண்ட் என்றால், ஷூவும் அப்படியே. எந்த முயற்சியும் எடுக்காமலே அட்டகாச ஸ்டைல் போஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பொன்னின் நிறம்பிள்ளைமனம்
வள்ளல்குணம்யாரோ
அதுஎங்கள்பொன்மனசெம்மல்
http://i1170.photobucket.com/albums/...psd5d2cb23.jpg