வெகுளிப்பெண் 'வெண்ணிற ஆடை நிர்மலா'விடம் 'வெண்ணிற ஆடை...வெண்ணிற ஆடை சின்னக்கா...மின்னற மின்னும் பின்னற பின்னும் என்னக்கா!' பாடும் குரல் யாருது?
Printable View
வெகுளிப்பெண் 'வெண்ணிற ஆடை நிர்மலா'விடம் 'வெண்ணிற ஆடை...வெண்ணிற ஆடை சின்னக்கா...மின்னற மின்னும் பின்னற பின்னும் என்னக்கா!' பாடும் குரல் யாருது?
மதுண்ணா முன்னம் பதிவிட்ட 'தித்திக்கின்றதா முத்தமிட்டது' நிரம்ப வித்தியாசம். தித்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஜமுனாராணியா அது? அடி சக்கை. என்னா ஒரு போதை! குமார் எங்கயோ போய்விட்டார். பாடலில் இளமை மாறா புதுமை வரிக்கு வரி தெரிகிறது.
மிக்க நன்றி வாசு சார்
வாசுஜி... தித்திக்கின்ற பாடலில் ஜமுனா ராணியுடன் சுவர்ணாவும் பாடி இருக்காராமில்ல.. ?
கோபால் ஜியின் பத்துமணி படப் பதிவுகள் இன்னும் பல பட டிரெயிலர்களை மனசுக்குள் ஒட்டுதே !
இது என்ன ஒரு நாள் ராத்திரியிலேயே மூன்று பக்கங்களா..பேஷ் பேஷ்..திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்
காலம் எனக்கொரு பாட்டெழுதும் ஏ.ஆர் ரஹ்மானின் தந்தை சேகர் என எனக்குத் தெரியாது.. தாங்க்ஸ் மதுண்ணா..
சொ சூ சு.. ஐ திங்க் பரமேஸ்வரி போஸ்டரில் பார்த்த நினைவு.. English title Its hot in paradise என்பதுபோல் வரும்..இஸிண்ட் இட்.. :)
ஊமைப் பெண்ணை ப் பேசச்சொன்னால்.. கேட்ட போது எனக்கும் கொஞ்சம் இடித்தது லிரிக்ஸ்..பின் எழுதலாம் என இருந்தேன் மதுண்ணா எழுதிவிட்டார்.. தாங்க்ஸ்..
கோ அஸ்யூஸ்வல் குட் கலக்குங்கள்..
காலையில் மனதிற்குள் வந்த பாடல்.. டி.எம்.எஸ் பி.எஸ்.. ஈவ்னிங்க் வீட் போய்ப் பார்கக்ணும்..மாய்ந்து மாய்ந்துபாதி ஆங்கிலத்தை தமிழ் ப்படுத்தி எழுதினால்..பின் ஏற்கெனவே வேறு ஒரு சைட்டில் இருக்க வெறுத் போனேன்.. அழகிய பாட் ..பட் ந.திக்குக் கொடுத்திருக்கலாம்..ஐ திங்க் ராகவேந்தர் சாரும் சொன்ன நினைவு..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா..
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக் கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
அல்லிப்பூவை ப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்துப் பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும்
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன்
உன் பெயர் கூறி
வாழை தோட்டம் போட்டது போல்
கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன
கண்கள் இரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில்
ஒன்று திரண்டு
உன்னைப் பருக சொல்லி உருகியதோ
அருகினில் வந்து
மெல்ல மெல்ல கண்ணை மூடி
திறந்திட வேண்டும்
கதை சொல்லச் சொல்ல இதழ் இரண்டும்
சிவந்திட வேண்டும் (பேய்க் கதையா இருக்குமோ)
சொல்லும் போது பெண்ணை கொஞ்சம்
கவனிக்க வேண்டும்
என்னை தோழி பார்த்து சிரித்திடாமல்
அருள் செய்ய வேண்டும்
*
வெகு நாசூக்கான வரிகள்.. தோழி பார்த்துச் சிரித்திடாமல் அருள் செய்யணுமாம்..பட் அந்தக்காலப் பாட்டுல (?!) என்ன வருதுன்னா..
தலைவியின் அம்மாக்கு டென்ஷன்..என்னபண்றது..ஆசையா வளர்த்த மகள்..கொஞ்சம்கொஞ்சம் ஜாடையாச் சொல்லிடலாம்..மற்றபடி மகளே உன் சமர்த்துத்தான்..காலையில் கல்யாணம் இப்போ இந்தப் பொண்ணு மாப்பிள்ளையோட இருக்கப் போறா.. சரி சந்தோஷமா இருந்தாளா.. மறு நாள் தோழியை அனுப்பிக் கேக்கறா அம்மா..
தோழி வந்து கன்னஞ்சிவந்த அடையாளங்கள் கீறல்கள் சொல்ல அம்மாக்காரி அந்த நகம் மேலும் மேலும் வளரட்டும்னு வாழ்த்தறாளாம்..! அப்படின்னு சங்கப்புலவர் சின்னக்கண்ணனார் சொல்றாராம்.. :)
வளமாய்த் தலைவியின் வாழ்க்கையைச் சொல்லி
நலமே பயக்கும் நகம்
சரி இப்ப பாட் கேட்டுப் பார்க்கலாமா :)
https://youtu.be/DUgmdCmb898
சின்னா,
இந்த பாடல் திட்டமிட பட்டதல்ல.படம் பார்த்த நடிகர்திலகம்,ரொம்ப சீரியஸ் என்று மக்கள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால்,ரிலாக்ஸ் பண்ண இதை வைக்க சொன்னாராம்.
இன்னொரு நடிகருக்கு, தன்னுடைய இணையை விட்டு கொடுத்து காதல் பாடல் வைத்த பெருநதன்மை. இது எஸ்.எஸ்.ஆர் ,டி.வீயில சொன்னது.
என் பிடித்தமும் கூட.
ஓ. கோபால்..தாங்க்ஸ் ஃபார் த வாழ்த்துகள் அண்ட் தாங்க்ஸ் ஃபார் த க்விக் ஃபீட் பேக்..
ம்ம்..யா..பெருந்தன்மை தாங்க..யாருக்கும் வராது.. அழகான பாட்
//சின்னா! போட்டிருக்கேனே! படிக்கலியா?// ஃபாஸ்ட் ரீடிங்ல நினைவில் தங்கவில்லைவாஸ்ஸு..சாரி..