//அருட்செல்வர் என்று பெயர் வாங்கி விட்டு இப்படி ஒரு குப்பையை நம் தலையில் கட்டி நம்மைப் பாடாய்ப் படுத்திய ஏபி.என்.னையா//
சின்னா!
ஏ .பி.என் எடுத்ததாக ராகவேந்திரன் சார் சொல்லவில்லையே? அவர் இயக்கத்தைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார். ரசிக வேந்தருக்கே சந்தேகம் சொல்லித் தருகிறீரா? உம்மை.....:)