சொல்லுங்கோ. சொல்லுங்கோ...
ஐ'ம் வெயிட்டிங் ஃபார் ஐ. இல்லை. இல்லை. யூ
Printable View
ஐ
அதிஅதிகாலை மூன்று மணிக்கு மஸ்கட் ரூவியில் –டைட்டில்களுடன் படமும் திரையில் ஓட,, கூட்டம் தூங்கிவழியாமல், வெளியேறாமல் நின்றவண்ணம் பார்த்து கட்டக் கடைசி செகண்ட் வரைகாத்திருந்து பார்த்தபின் சற்றே மனதில் குஷியுடன் வெளியேறியதே படத்தின் தாக்கத்திற்கு சாட்சி (பார்த்தது இரவு 11.30 மணிக் காட்சி)
இருபது நிமிடங்கள் குறைத்திருக்கலாம் என்று தோன்றினாலும் பின்னால் பரவாயில்லை என்று தோன்றவைத்தது ஷங்கர் என்ற மாமனிதரின் டைரக்ஷன்.+ சிந்தனையின் பிரம்மாண்டம். விக்ரத்தின் அசுர உழைப்பான நடிப்பு, எமியின் நடிப்புடன் கூடிய அழகு பின் பின் காட்சிகளின் கண்முன் விரிந்து கண்ணுக்குள் தங்கியிருக்கும் அழகு,
சில காட்சிகளில் அருவருப்பாய் இருந்தாலும் இட்ஸ் ஓ.கே யார் எனச் சொல்லும் படி இருக்கிறது..என்ன திரைப்படமே பார்ப்பதை நிறுத்தி வைத்திருக்கும் என் நண்பரை குழந்தைகளைக் கூட்டிச் செல்லுங்கள் எனச் சொல்ல முடியாது – குழந்தைகள் கொஞ்சம் பயப்படும் சில தோற்றங்களால் என்ற காரணத்தால்.
கதை விமர்சனம் எனப் படிக்காமல் – படம்பார்க்க விரும்புபவர்கள் நேரிடையாகச் சென்று பார்க்கலாம் இந்தத் தமிழ் சினிமாவின் வெகு உயரப்படத்தை.கண்டிப்பாக ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்..
மலேசிய நண்பருக்காக நேற்றெழுதிய வெண்பாவை சற்றே மாற்றி வைத்து முடித்துக் கொள்ளட்டா
மேலாய் எமிபடத்தை மென்மையுடன் பார்க்கவைத்த
வேலா உமக்கொரு ஓ!
**
சி.க.,
உங்க ஐ - ப்ரீவ் ரிவ்யூ பார்த்து மெரிசலாயிட்டேன். இன்னும் கொஞ்சம் அதிகமா எழுதியிருக்கலாம். எனிவே ஷார்ட் இஸ் ஸ்வீட்-னு எடுத்துக்கறேன்.
என்னை சந்திக்கலாமான்னு கேக்கறவங்களைத்தான் இவ்வளவு நாள் சமாளிச்சுகிட்டிருந்தேன். நான் சந்திக்கலாமான்னு கேட்டு சமாளிச்சவர் இப்போதைக்கு நீங்கமட்டுந்தான். பாராட்டுக்கள்.
ஐ-லிங்கேஸ்வரன் பாடி பில்டர் மாதிரியோ, மாடல் மாதிரியோ ஆன ஆள் நானில்லைதான். அதே சமயம், ஐ வைரஸ் புகுந்த லிங்கேஸ்வரன் மாதிரி, பார்த்தவர் பயப்படும் மாதிரியான ஆளும் நானில்லை. எப்படியோ பரவாயில்லை. கலக்குங்க!!! வாழ்த்துகள்.
திடீர்னு யாரையும் காணவில்லை..எங்கபோனாங்க.. எப்போதும் இங்கு வருவாங்களே.. கோபமா தாபமா ஏதோ நினைவா நிறைய வேலையா மறந்து போச்சா ஆசை முகம
ஆனபடி காத்திருந்தேன் அண்ணமாரைக் காணலியே
பானகமாப் பாட்டிசைச்சு பக்குவமா வாக்கியத்தில்
வானமழை கானமென வாகாகத் தந்தவுக
போனவழி சொல்வாய் புறா
ம்ம் இந்தப் புறாவ மொதல்ல நெய்வேலிக்குத்தேன் அனுப்பனும்..
ஆசு கவிபோல அக்கறையாய் ஏட்டிலிடும் (பேசுகவி)
வாசுநீர் இங்கேதான் வா(ரும்)
இப்படியா வாடிக்கை மறந்து போறது..ம்ம்
]
http://www.youtube.com/watch?feature...&v=XUFiNhC8CcA
விறுவிறுப்பா வலையுள்ளே வேகமாகப் புகுந்திங்கே
..விவரணையா தரும்நண்பர் வெகுகாலம் காணலையே
கிறுகிறுக்க வைக்கின்ற காட்டுவெயில் போலதலை
…கிருஷ்ணாஜி சுத்துதிங்கே சீக்கிரமா வாருங்க்ணா..
http://www.youtube.com/watch?feature...&v=f9tPXpACS08
அப்புறம் பொங்கும் பூம்புனல் எல்லாம் வழங்கிய ராகவேந்திரருக்கு என்ன ஆச்சு.. ஏதாவது குத்தம் குறையிருந்தா ஷமிக்கலாமில்லையா..
http://www.youtube.com/watch?v=dQgsX...yer_detailpage
அலைபாயும் அரசியலை ஆழத் தொடுக்கும்
கலையெங்கே போனாராம் காண்..
கலைவேந்தன் வாங்கோ.வாங்கோ..
http://www.youtube.com/watch?feature...&v=pCMH0xhKnEk
ஐயென்றீர் தந்தேன் ஐயன்மீர் கல்நாயக்
பைய வருவாரா சொல்(லும்)
நாயகன் அவன் ஒரு புறம் அவன்விழியில் மனைவி அழகு போடலாம்னு நினச்சேன்.. போட்டாச்சு போட்டாச்சுன்னு குரல் கேட்டுச்சா..நிறுத்திட்டேன்.. சரி சரி சீக்கிரமா வாங்க.. எக்ஸர்சைஸ் பண்ணலாம்
http://www.youtube.com/watch?feature...&v=a513fQZqTXA
*
அப்புறம் எங்கே போனார் ராஜேஷ்.. ஹிஹி..ராஜேஷ்னு வரி வர பாட்டு இல்லையா..எனில் ராஜேஷ் கண்ணா பாட்டு போட்டுட்டேன்.. இதே பாட்டை வச்சு எஸ்.வாசுதேவனையும் கூப்பிடறேன்
ஓமேரே தில்கே செ.
http://www.youtube.com/watch?feature...&v=heXQRxM2Gro
எஸ்வி யையும் காணோமே.. எங்கே அவர் என்றே மனம் தேடுதே ஆவலாய் வாரும்..
http://www.youtube.com/watch?v=-Dp_9...yer_detailpage
ஒரு வேளை யாராவது முனிவர் சாபம் கொடுக்க மறந்துட்டாங்களா என்ன.
http://www.youtube.com/watch?feature...&v=aEdtvDLbRMc
. காளிதாச மகாகவி காவியம்.ம்ம் கண்ணதாச வரிகள்
ஹச்சோ ராஜ்ராஜரை விட்டுட்டேனே
http://www.youtube.com/watch?feature...&v=gH_ATGp5As0
ராகதேவர் கிட்ட இந்தப் பாட்டுக்கு என்ன ராகம் நு கேக்கலாம்
http://www.youtube.com/watch?feature...&v=GGekCjufNWY
Are you serious kaNNaa? :) If you are, it is of course கீரவாணி , one of Ilaiyaraja's favourites.
For your listening/viewing pleasure, here are some more "old" compositions in கீரவாணி .
Do they sound similar to each other? :)
“pukaarta chala hoon mein…” - Mohammad Rafi-MERA SANAM (1965) – O.P. Nayyar
https://www.youtube.com/watch?v=24d0fCfnJhw
“kaaNNaalE pesi pEsi kollaathE…” - P.B. Sreenivas - ADAUTHTHA VEETTU PENN (1960)- Adhi Narayana Rao:
https://www.youtube.com/watch?v=eTwUuYPdcFI