MAKKAL THILAGAM MGR'S ACTING PERFORMANCE.
https://youtu.be/A8FkufnxH6Q?list=PL...h6RJ3ma0G74Juj
Printable View
MAKKAL THILAGAM MGR'S ACTING PERFORMANCE.
https://youtu.be/A8FkufnxH6Q?list=PL...h6RJ3ma0G74Juj
தின செய்தி -23/03/2016
http://i67.tinypic.com/sgk6z6.jpg
http://i65.tinypic.com/3004ln8.jpg
இந்தாளுதான் சமீபத்துல கூண்டுக்கிளியில் இன்னொரு நடிகரை கதாநாயகன் என்று சொல்லி ஒரு பத்திரிக்கையிள் எழுதினான். இப்போது அந்தப் படத்தில் நாயகனாவும் வில்லானாகவும் அந்த நடிகர் நடித்தததாக இந்தப் பத்திரகையில் சொல்றான். திருப்பியும் அடுத்த பக்கமே கதாநாயகன் என்கிறான். அப்படி என்றால் படத்தில் புரட்சித் தலைவர் என்ன வேசத்தில்தான் நடிச்சார்? கணவர் தங்கராஜ் வேசத்தில் நடிச்சாராம்.
டைட்டிலில் ஒரு சேர பெயர் காட்டினார்களாம். சதாரண நடிகர் என்றால் ஏன் அதிலும் முதலில் புரட்சித் தலைவர் பேர் போட்டார்கள்? மந்திரி குமாரி, மர்மயோகி, சர்வாதிகாரி, என்தங்கை படங்கள் வெற்றியால் அப்போதே புரட்சித் தலைவர் சூப்பர் ஸ்டார். அவர் கதாநாயகன் என்ற உண்மையை ஒப்புக்க கோன தயாளனுக்கு மனமில்லை.
நாம் படத்தின் தோல்வியால் வருந்தி நின்ற புரச்சி தலைவருக்கு ராமண்ணா வாய்ப்பு கொடுத்தாராம். மக்கள் திலகத்துக்கு கையில் படங்கள் இல்லையம்.கூண்டுக்கிளிக்கு முதல் மாதாம் மலைக்கள்ளன் படம் வந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே ஜெனோவா வெற்றிப்படம்.
கோன தயாளன் என்பவன் தயங்காமல் பொய் சொல்கிறான். போறாமய் புடிச்ச பசங்க
புரட்சித் தலைவர் பட பட்டியல்
http://i63.tinypic.com/dlnlu9.jpg
1971ம் வருஷம் பேசும்படம் கேள்வி பதில்
இன்று தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார்?
எம்.ஜி.ஆர்.
http://i68.tinypic.com/b47137.jpg
அறிந்தேன்
ஆசர்யம இல்லை
ஒரு சமயம் பேரறிஞர் அண்ணா வெளியூரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பகல் வேளை நல்ல வெயில் வழியில் ஒரு மூதாட்டி இளநீர் விற்றுக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தச் சொன்னார் அண்ணா டிரைவரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்து இரண்டு இளநீரை வாங்கி வரச்சொன்னார். டிரைவரும் பாட்டியிடம் இரண்டு இளநீரைக் கேட்டு ஐம்பது ரூபாயை நீட்ட சில்லரை இல்லை என்றார் பாட்டி. உடனே டிரைவர் அண்ணாவிடம் சில்லரை இல்லையாம் என்ற விபரத்தை சொல்ல மீதி தொகையை பாட்டியையே வைத்துக்கொள்ளுமாறு சொல்லச் சொன்னார் அண்ணா. டிரைவரும் பாட்டியிடம் சொல்ல உடனே அந்த பாட்டி காரில் அமர்ந்திருப்பது யார் எம்.ஜி.ஆரா என கேட்டாராம். அந்த அளவிற்க்கு எம்.ஜி.ஆர். என்றாலே வள்ளல் என்பது மக்கள் மனங்களில் ஊன்றிப்போனது.
courtesy net