http://i1366.photobucket.com/albums/...psa04d352b.jpg
Thoongathe thambi Thoongathe..Handsome Kamal
http://i1366.photobucket.com/albums/...psd1d725d6.jpg
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...86592086_n.jpg
Congrats for my 21,680th post? :rotfl2:
Kamal Haasan has most often represented the country as a performer, with seven films submitted - including three consecutive films between 1985 and 1987, one of he directed himself.
http://i1277.photobucket.com/albums/...ps3a206418.jpg
இன்று கண்ணதாசன் அவர்களுடைய பிறந்த நாள்.
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…
(கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல்)
படம்: மூன்றாம் பிறை
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
நடிகர்கள்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் தங்களின் மனதை கவர்ந்த பாடல் எது? எதனால்?
சாந்தி சுந்தர், சின்ன சேலம்.
கண்ணதாசன் ஒரு பல்கலைக் கழகம். அவரது ஆயிரக்கணக்கான பாடல்களில் எதைச் சொல்வது? எதை விடுவது? ஆயினும் அவரது கடைசி பாடலான, "கண்ணே கலைமானே...' எனக்குப் பிடித்த பாடலாகும்.
கதை சொல்வதில் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை.
"கண்ணே கலைமானே...' பாடல் வரிகளில் "மூன்றாம் பிறை' படத்தின் மொத்த கதையையும் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, "உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே...' என்கிற வரிகள்தான் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ். படத்தின் உச்சக்கட்த்தை முன்பே பாடலிலோ, வசனத்திலோ முன் உரையாக கோடிட்டு காட்டுகிற விஷயம் இது.
"சிலப்பதிகார'த்தில் ஒரு காட்சி. கோவலனும், கண்ணகியும் பூம்புகார் நீங்கி மதுரைக்கு செல்கிறார்கள். தொலை தூரத்தில் மதுரை மாநகரின் கொடி அசைந்துகொண்டிருக்கிறது. "சிலப்பதிகாரம்' எழுதிய இளங்கோவடிகள், அந்த கொடி அசைவது, அவர்களை பார்த்து ஆபத்து இருக்கிறது. வராதே... வராதே என்று சொல்வதைப் போல் இருப்பதாக எழுதுகிறார். இதைத்தான் "கண்ணே கலைமானே...' பாடலில் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு "காதல்' படத்தில் அமைந்தது. "பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது... பைத்தியம் பிடிக்குது. எல்லாம் அவளாலே..' என்று படத்தின் கிளைமாக்ûஸ எழுதி இருந்தேன்.
(Na. Muthukumar - Cinema Express)
http://www.cinemaexpress.com/cinemae...ame=Interviews
one more e.g.
In padithal mattum podhuma, there is this song Pon ondru kandaen
NT - un vizhiyil naan irunthen
Balaji - un vadivil naan irunthaen.
kavignar brings out the thiruttuthanam of balaji and the story of the movie in just one line. Absolutely brilliant.