திரு.சிவா,
இலங்கையில் நமது நடிகர்திலகத்தின் சாதனைப் புள்ளிவிபரங்களுக்கு நன்றி.
Printable View
திரு.சிவா,
இலங்கையில் நமது நடிகர்திலகத்தின் சாதனைப் புள்ளிவிபரங்களுக்கு நன்றி.
திரு.ராகுல்ராம்,
தங்களின் "பார்த்ததில் பிடித்தது" பதிவில், தங்கள் பார்வையில் அலசல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.
நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமான வழக்கில் நடிகர்த்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.
நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 23-01-2014 அன்று நடைபெற்ற, நான் பங்கேற்றுப் பேசிய, "எத்தனை கோணம் எத்தனை பார்வை" என்ற விவாத நிகழ்ச்சியின் இணைப்புகளை இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்காத நண்பர்கள், பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
http://www.youtube.com/watch?v=cjWVH...ature=youtu.be
http://www.youtube.com/watch?v=m-C_u...yer_detailpage
http://www.youtube.com/watch?v=LGAnS...yer_detailpage
http://www.youtube.com/watch?v=OWhK9...ature=youtu.be
http://i1302.photobucket.com/albums/...ps7c0106e7.png
http://i1302.photobucket.com/albums/...psc18395d6.png
http://i1302.photobucket.com/albums/...psda2eac0f.png
http://i1302.photobucket.com/albums/...ps270bec83.png
http://i1302.photobucket.com/albums/...ps270bec83.png
http://i1302.photobucket.com/albums/...psc3c75dd3.png
http://i1302.photobucket.com/albums/...pse90022c4.png
http://i1302.photobucket.com/albums/...ps27789fd5.png
http://i1302.photobucket.com/albums/...ps0051c7de.png
http://i1302.photobucket.com/albums/...ps2f1fa44f.png
http://i1302.photobucket.com/albums/...ps7febcde7.png
http://i1302.photobucket.com/albums/...ps1b9537db.png
http://i1302.photobucket.com/albums/...psb8d0d960.png
http://i1302.photobucket.com/albums/...ps236e243e.png
http://i1302.photobucket.com/albums/...ps3f40df07.png
Welcome back Gopal, you are back with bang. Gauravam one of my closet movie of NT. I can tell every scene of this movie dialog and NT is so handsome and beautiful and given life to his characters as Barrister Rajinikanth and Kannan and redefined the style in the Tamil film industry to be followed.
Gauravam visuals are dedicated to you....
http://i1302.photobucket.com/albums/...pse81c9240.png
http://i1302.photobucket.com/albums/...ps6739c3da.png
http://i1302.photobucket.com/albums/...ps41ae158c.png
http://i1302.photobucket.com/albums/...ps5e66c697.png
http://i1302.photobucket.com/albums/...ps3eb4c5c6.png
http://i1302.photobucket.com/albums/...pseceb6588.png
http://i1302.photobucket.com/albums/...ps11c4c8b9.png
http://i1302.photobucket.com/albums/...ps955b6df6.png
http://i1302.photobucket.com/albums/...ps22b8f0f9.png
http://i1302.photobucket.com/albums/...ps4702739a.png
http://i1302.photobucket.com/albums/...psbbb466f3.png
http://i1302.photobucket.com/albums/...psa3445e88.png
http://i1302.photobucket.com/albums/...ps4142aba3.png
http://i1302.photobucket.com/albums/...ps40a373f8.png
http://i1302.photobucket.com/albums/...ps40a373f8.png
http://i1302.photobucket.com/albums/...ps1d6cca61.png
http://i1302.photobucket.com/albums/...ps57c0588b.png
http://i1302.photobucket.com/albums/...ps18f6defa.png
http://i1302.photobucket.com/albums/...ps1e057b2e.png
http://i1302.photobucket.com/albums/...psf4baa056.png
http://i1302.photobucket.com/albums/...ps0c2e2c92.png
http://i1302.photobucket.com/albums/...ps3e5207b7.png
http://i1302.photobucket.com/albums/...ps8e3a234d.png
http://i1302.photobucket.com/albums/...ps537092ea.png
http://i1302.photobucket.com/albums/...psafc19540.png
http://i1302.photobucket.com/albums/...ps026a5bfd.png
http://i1302.photobucket.com/albums/...ps026a5bfd.png
http://i1302.photobucket.com/albums/...ps34ee7ca8.png
http://i1302.photobucket.com/albums/...ps382f9c0f.png
http://i1302.photobucket.com/albums/...psad5ed45e.png
http://www.einthusan.com/images/covers/GAURAVAM.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_001.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_184.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_231.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_276.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_270.jpg
http://mimg.sulekha.com/events/sivaj...-stills012.jpg
http://chennai365.com/wp-content/upl...Stills-008.jpg
http://mimg.sulekha.com/events/sivaj...-stills011.jpg
http://www.cinemahour.com/gallery/ev...eatre-(24).jpg
http://mimg.sulekha.com/events/sivaj...-stills013.jpg
http://moviegalleri.net/wp-content/g..._movie_240.jpg
http://mimg.sulekha.com/events/sivaj...-stills010.jpg
WELCOME Gopal SIR along with Rajinikanth and Kannan.
Rare picture !!! #legends
https://pbs.twimg.com/media/Bf4pnGVCMAAbfDW.jpg:large
கெளரவம்(1973)- பகுதி-2
நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.
குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.
இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.
கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.
அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!
நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.
நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.
(தொடரும்)
KCSHEKAR sir, what a fluency! And Great speech. But Kalaignar TV should have brought at least one person from the ruling party to support their stand, and to get blasted by others.
Read a news recently and got surprised by the contrast in attitude of 2 State Governments of our Country towards "Shivaji statue"
Maharashtra govt clears 100 crore for Shivaji statue :hammer:
http://www.thehindu.com/news/nationa...cle5659541.ece
அவர் தான் சிவாஜி.....கோவை ராயலில் 7 நாட்களில் வசூல்ஆன தொகை 60 000 தாண்டியது.கடந்த 2 வருடங்களில் இரவுக்ககாட்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் இந்த படத்திற்கு தான் அதிகம் என்று தியேட்டர் ஊழியர்கள் கூறினர்.வேறு நடிகரின் படங்கள் 55 ஆயிரத்தை தாண்டியதில்லை என்பது கூடுதல் தகவல் சிவாஜி. சிவாஜி..சிவாஜி...
அவன் தான் மனிதன் வசூல் 68000 என்று திருத்திக்கொள்ளவும்
Kc சார் உங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது. தவற விட்டதை பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
பார்த்ததில் பிடித்து -10
இந்த பதிவில் நான் எழுத போகும் படம் இலங்கையில் தயாரான மற்றும் இந்தியா- இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான முதல் படமான
பைலட் பிரேம்நாத்.
இந்த படம் தான் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படம் மெழுகு பொம்மைகள் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு பிறகு திரைப்படமாக வந்தது
இந்த படத்தை அநேக நண்பர்கள் பார்த்து இருப்பார்கள் என்ற காரணத்தினால் படத்தின் கதையை சுருக்கமாக எழுதி விடுகிறேன்
பைலட் பிரேம்நாத்க்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் , மகள் (ஸ்ரீதேவி) கண் தெரியாதவர் , மூத்த மகன் (விஜயகுமார்) எஸ்டேட் விவகாரத்தை கவனித்து வருகிறார். இளைய மகன் (ஜெய்கணேஷ்) race வீரர் . பைலட் பிரேம்நாத் ஒரு widower . மனைவியை இழந்தும் அவர் நினைவாக வாழ்ந்து வருகிறார் .
மூவருக்கும் திருமணம் செய்யும் நேரத்தில் , 3 பிள்ளைகளில் ஒன்று பிரேம்நாத்க்கு பிறந்தது இல்லை என்று தெரிய வருகிறது , இதனால் குடும்பத்தில் குழப்பம். இந்த விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிய வருகிறது .
காலம் , விதி வைத்த தேர்வில் பிரேம்நாத் & அவர் பிள்ளைகளும் எப்படி எதிர் கொண்டு வந்தார்கள் என்பதே கதை
படத்தை பற்றி :
இந்த படத்தில் 3 ஹீரோக்கள் முதல் ஹீரோ ஒளிபதிவாளர் விநாயகம். இலங்கையை பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்தல் போதும் , கண்ணில் ஒத்தி கொள்ளலாம் , காட்சிகள் அனைத்தும் அழகு , குறிப்பாக வெளிப்புற காட்சிகள் .
இரண்டு : இசை
பொதுவாக நான் இசையை பற்றி அதிகமாக எழுவது இல்லை , காரணம் நான் அதிகமாக பாடல்கள் கேட்பது இல்லை . ஆனால் இந்த படத்தில் 5 பாடல்களும் அருமை - MSV க்கு ஒரு கை குலுக்கல்.
சிலோன் மனோகர் பாடும் பாப் பாடல் சூப்பர் ,
who is the black sheep - icing in the cake
சிவாஜி :
என்னை பொறுத்த வரையில் : A man who never ceases to surprise me .
என்ன ஒரு controlled performance . இதை கூற காரணம் over acting செய்ய நிறையக சான்ஸ் உண்டு . இதை உணர்த்து அவர் ஒரு balanced act செய்து இருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இருக்கும் பிரேம்நாத் என்ற பாத்திரத்துக்கும் நடிகர் திலகத்தின் real character க்கும் நிறைய ஒற்றுமை உண்டு
பிரேம்நாத் ஊர் ஊராக சுற்றி திரியும் நபர் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்ததும் குடும்பமே அவர் உலகம் , வெளியே உலகமே அவர் வீடு .
மனைவியை எந்த அளவுக்கு நேசித்து இருக்கார் என்றதற்கு ஒரு உதாரணம் , இறந்து போன அவர் மனைவி உடன் உரையாடும் காட்சி , மற்றும் கடிதங்களை வைத்து இருப்பது.
சிவாஜி சாரின் தோற்றம் மற்றும் வயசான சிங்கத்தின் தோற்ற்றம் & கர்ஜனை, லேசாக தங்கபதக்கம் படத்தின் பாதிப்பு என்றே தோன்றியது
சிவாஜி சார் என்றால் நடிப்பு , மற்றும் expression . இந்த படத்தில் தான் எத்தனை விதமான முக பாவனை
பிரேம்நாத் வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது , அன்பான குடும்பம் , நல்ல நண்பர்கள் மற்றும் அளவில்லா செல்வம் . சரி பிரேம்நாத் retirement age நோக்கி செல்லும் பொது அவருக்கு retirement blues
ஏற்படுகிறதா ,prestige பத்மநாபன் போலே என்றால் அதுவும் இல்லை
ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து வாழ்கையை நன்றாக அனுபவித்து வரும் பொது விதி வசத்தால் ஒரு தீ விபத்தில் தன் மனைவியை இழந்து விடுகிறார் , அதற்கு முன்னால் திருமண நாளில் அவர் மனைவி உடன் அடிக்கும் லூட்டி இளமை துள்ளல்
அதுவும் அவர் மனைவி see thru ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியே நின்று கொடுக்கும் expressions priceless , அதே மனைவி இதனை இனிமையாக நாட்களை கழித்த பின் அவர் கண் முன்னே இருக்கும் பொது அவர் கொடுக்கும் முக பாவனைகள் டாப் .
பிள்ளைகள் உடன் அவர் பொழுதை கழிக்கும் பொது அவர் குழந்தை தான் .
அதற்கு உதாரணம் முதல் காட்சியில் அவர் விமானத்தை திறமையாக தரை இறக்கி விட்டு , வீட்டுக்கு வந்த உடன் அட்டாக் என்று மகள் சொன்ன உடன் சிலையாக உறைந்து போய் நிற்கும் காட்சி .
மனைவி இல்லை என்ற ஒரே ஒரு குறையை தவிர அவர் வாழ்வில் ஒரு குறையும் இல்லை . சிவாஜி சார் தன் கண் தெரியாத பெண்ணை கூட்டி கொண்டு ஷாப்பிங் காட்சி இங்கிதம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துகாட்டு .
தந்தை தொப்பி வாங்கும் பொது மகள் அதை தொட்டு பார்த்து கருத்து சொல்லுவதும் , அதே சமயம் மகள் உள்ளாடைகள் வாங்கும் பொது பிரேம்நாத் திரும்பி நிற்பதும் , டாப்
கண் தெரியாத அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது , அந்த நபரின் தந்தை ஒரு குற்ற்றவாளி , அதற்கு சம்மதிக்கிறார் பிரேம்நாத்
பிரேம்நாத் தான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்பதை அறியாமல் அவர் பேசுவதும் (பிரேமானந்த் ) அதை கேட்டு கொண்டு சிவாஜி நிற்பதும் , உண்மை தெரிந்ததும் அதற்கு react பண்ணுவதும் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை
விஜயகுமாரின் காதல் தெரிய வரும் இடமும் , ஜெயசித்ரா தன் காதலர் என்று நினைத்து சிவாஜியை கண்டதும் ஏமாந்து போய் நிற்பதும் , சிவாஜியை ஜெயசித்ரா பார்ப்பதும் , சிவாஜி தலையை வெளியே நீட்டி பார்ப்பதும் , பின் தன் மகனிடம் உன்னை பார்க்க ஒரு நபர் வந்து உள்ளார் என்று சொல்லி , அவர் காதலுக்கு பச்சை கொடி காட்டுவதும் - அன்புள்ள அப்பா.
வாழ்கை இப்படியே இனிமையாக போய் விடுமா ,
தன் மனைவி எழுதிய கடிதத்தை தன் நண்பர் படித்ததும் தான் தெரிகிறது ஒரு பிள்ளை தனக்கு பிறந்தது இல்லை என்று .
ஒரு மனிதன் உணர்ச்சிவச படும் பொது என்ன ஆகும் , முகத்தில் சோர்வு தெரியும் , தலை முடி களையும் , சிவாஜி சார் நடிப்பில் இதுவும் நிகழ்கிறது , அவர் எதை தான் தொடவில்லை நடிப்பில்
பிரேம்நாத் உண்மையை தான் கண்டுபிடிக்க முயல்கிறார் , அவர் பிள்ளைகளை வெறுக்க வில்லை .
அந்த கடிதம் தன் மூத்த மகனிடம் கிடைத்த உடன் சிவாஜி சார் காட்டும் பரபரப்பு நம்மளுக்கும் தொற்றி கொளுகிறது.
ஒரு ஒரு நபரும் தான் தான் black sheep என்று எண்ணி கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கும் பொது சிவாஜி சார் நடிக்க வில்லை , அடுத்தவர்களை முந்த நினைக்கவில்லை , மிகவும் கூலாக handle செய்து இருப்பார் .
அதுவும் ஜெய் கணேஷ் குதி குதி என்று ரணகளம் செய்யும் பொது நம்மவர் அட்டாக் என்று சொல்லி அவரை handle செய்யும் காட்சி , விஜயகுமார் தைரியம் இல்லாத நபர் என்று சொன்னதும் , அதை உடைப்பதும் சிவாஜி சாரின் மிகை இல்லாத நடிப்புக்கு ஒரு உதாரணம்.
who is the black sheep பாடலில் அவர் நடிப்பை இனிமேல் யாரிடம் பார்க்க போகிறோம்
கடைசியில் தன் மனைவி களங்கம் இல்லாதவர் , நண்பர் துரோகி அல்ல என்பதை அறிந்து அவர் கதறும் காட்சியும் , அது வரை வெறும் பொம்மை போல் இருக்கும் ஸ்ரீதேவி பேசும் வசனம் - மேஜர் உடன் combination என்று fitting climax for a emotional drama .
தன் மனைவி தூய்மையானவர் என்பது தெரிந்த உடன் அவர் வெள்ளை உடை அணிந்து கொண்டு கணவர் உடன் பேசும் காட்சி ,
டைரக்டர் A.C .T stamp
வசனம் ஆரூர் தாஸ் , சிவாஜி சாரின் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் . ஷார்ப் dialouges
காமெடிக்கு தேங்காய் - தமிழ் பாஷையை கொலை பண்ணுகிறார்
ஆனால் emotional scenes பேசும் பொது நல்ல தமிழ் பேசுகிறார்
நல்ல குடும்ப படத்தை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .
பார்த்ததில் பிடித்து -10
இந்த பதிவில் நான் எழுத போகும் படம் இலங்கையில் தயாரான மற்றும் இந்தியா- இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான முதல் படமான
பைலட் பிரேம்நாத்.
இந்த படம் தான் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படம் மெழுகு பொம்மைகள் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு பிறகு திரைப்படமாக வந்தது
இந்த படத்தை அநேக நண்பர்கள் பார்த்து இருப்பார்கள் என்ற காரணத்தினால் படத்தின் கதையை சுருக்கமாக எழுதி விடுகிறேன்
பைலட் பிரேம்நாத்க்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் , மகள் (ஸ்ரீதேவி) கண் தெரியாதவர் , மூத்த மகன் (விஜயகுமார்) எஸ்டேட் விவகாரத்தை கவனித்து வருகிறார். இளைய மகன் (ஜெய்கணேஷ்) race வீரர் . பைலட் பிரேம்நாத் ஒரு widower . மனைவியை இழந்தும் அவர் நினைவாக வாழ்ந்து வருகிறார் .
மூவருக்கும் திருமணம் செய்யும் நேரத்தில் , 3 பிள்ளைகளில் ஒன்று பிரேம்நாத்க்கு பிறந்தது இல்லை என்று தெரிய வருகிறது , இதனால் குடும்பத்தில் குழப்பம். இந்த விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிய வருகிறது .
காலம் , விதி வைத்த தேர்வில் பிரேம்நாத் & அவர் பிள்ளைகளும் எப்படி எதிர் கொண்டு வந்தார்கள் என்பதே கதை
படத்தை பற்றி :
இந்த படத்தில் 3 ஹீரோக்கள் முதல் ஹீரோ ஒளிபதிவாளர் விநாயகம். இலங்கையை பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்தல் போதும் , கண்ணில் ஒத்தி கொள்ளலாம் , காட்சிகள் அனைத்தும் அழகு , குறிப்பாக வெளிப்புற காட்சிகள் .
இரண்டு : இசை
பொதுவாக நான் இசையை பற்றி அதிகமாக எழுவது இல்லை , காரணம் நான் அதிகமாக பாடல்கள் கேட்பது இல்லை . ஆனால் இந்த படத்தில் 5 பாடல்களும் அருமை - MSV க்கு ஒரு கை குலுக்கல்.
சிலோன் மனோகர் பாடும் பாப் பாடல் சூப்பர் ,
who is the black sheep - icing in the cake
சிவாஜி :
என்னை பொறுத்த வரையில் : A man who never ceases to surprise me .
என்ன ஒரு controlled performance . இதை கூற காரணம் over acting செய்ய நிறையக சான்ஸ் உண்டு . இதை உணர்த்து அவர் ஒரு balanced act செய்து இருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இருக்கும் பிரேம்நாத் என்ற பாத்திரத்துக்கும் நடிகர் திலகத்தின் real character க்கும் நிறைய ஒற்றுமை உண்டு
பிரேம்நாத் ஊர் ஊராக சுற்றி திரியும் நபர் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்ததும் குடும்பமே அவர் உலகம் , வெளியே உலகமே அவர் வீடு .
மனைவியை எந்த அளவுக்கு நேசித்து இருக்கார் என்றதற்கு ஒரு உதாரணம் , இறந்து போன அவர் மனைவி உடன் உரையாடும் காட்சி , மற்றும் கடிதங்களை வைத்து இருப்பது.
சிவாஜி சாரின் தோற்றம் மற்றும் வயசான சிங்கத்தின் தோற்ற்றம் & கர்ஜனை, லேசாக தங்கபதக்கம் படத்தின் பாதிப்பு என்றே தோன்றியது
சிவாஜி சார் என்றால் நடிப்பு , மற்றும் expression . இந்த படத்தில் தான் எத்தனை விதமான முக பாவனை
பிரேம்நாத் வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது , அன்பான குடும்பம் , நல்ல நண்பர்கள் மற்றும் அளவில்லா செல்வம் . சரி பிரேம்நாத் retirement age நோக்கி செல்லும் பொது அவருக்கு retirement blues
ஏற்படுகிறதா ,prestige பத்மநாபன் போலே என்றால் அதுவும் இல்லை
ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து வாழ்கையை நன்றாக அனுபவித்து வரும் பொது விதி வசத்தால் ஒரு தீ விபத்தில் தன் மனைவியை இழந்து விடுகிறார் , அதற்கு முன்னால் திருமண நாளில் அவர் மனைவி உடன் அடிக்கும் லூட்டி இளமை துள்ளல்
அதுவும் அவர் மனைவி see thru ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியே நின்று கொடுக்கும் expressions priceless , அதே மனைவி இதனை இனிமையாக நாட்களை கழித்த பின் அவர் கண் முன்னே இருக்கும் பொது அவர் கொடுக்கும் முக பாவனைகள் டாப் .
பிள்ளைகள் உடன் அவர் பொழுதை கழிக்கும் பொது அவர் குழந்தை தான் .
அதற்கு உதாரணம் முதல் காட்சியில் அவர் விமானத்தை திறமையாக தரை இறக்கி விட்டு , வீட்டுக்கு வந்த உடன் அட்டாக் என்று மகள் சொன்ன உடன் சிலையாக உறைந்து போய் நிற்கும் காட்சி .
மனைவி இல்லை என்ற ஒரே ஒரு குறையை தவிர அவர் வாழ்வில் ஒரு குறையும் இல்லை . சிவாஜி சார் தன் கண் தெரியாத பெண்ணை கூட்டி கொண்டு ஷாப்பிங் காட்சி இங்கிதம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துகாட்டு .
தந்தை தொப்பி வாங்கும் பொது மகள் அதை தொட்டு பார்த்து கருத்து சொல்லுவதும் , அதே சமயம் மகள் உள்ளாடைகள் வாங்கும் பொது பிரேம்நாத் திரும்பி நிற்பதும் , டாப்
கண் தெரியாத அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது , அந்த நபரின் தந்தை ஒரு குற்ற்றவாளி , அதற்கு சம்மதிக்கிறார் பிரேம்நாத்
பிரேம்நாத் தான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்பதை அறியாமல் அவர் பேசுவதும் (பிரேமானந்த் ) அதை கேட்டு கொண்டு சிவாஜி நிற்பதும் , உண்மை தெரிந்ததும் அதற்கு react பண்ணுவதும் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை
விஜயகுமாரின் காதல் தெரிய வரும் இடமும் , ஜெயசித்ரா தன் காதலர் என்று நினைத்து சிவாஜியை கண்டதும் ஏமாந்து போய் நிற்பதும் , சிவாஜியை ஜெயசித்ரா பார்ப்பதும் , சிவாஜி தலையை வெளியே நீட்டி பார்ப்பதும் , பின் தன் மகனிடம் உன்னை பார்க்க ஒரு நபர் வந்து உள்ளார் என்று சொல்லி , அவர் காதலுக்கு பச்சை கொடி காட்டுவதும் - அன்புள்ள அப்பா.
வாழ்கை இப்படியே இனிமையாக போய் விடுமா ,
தன் மனைவி எழுதிய கடிதத்தை தன் நண்பர் படித்ததும் தான் தெரிகிறது ஒரு பிள்ளை தனக்கு பிறந்தது இல்லை என்று .
ஒரு மனிதன் உணர்ச்சிவச படும் பொது என்ன ஆகும் , முகத்தில் சோர்வு தெரியும் , தலை முடி களையும் , சிவாஜி சார் நடிப்பில் இதுவும் நிகழ்கிறது , அவர் எதை தான் தொடவில்லை நடிப்பில்
பிரேம்நாத் உண்மையை தான் கண்டுபிடிக்க முயல்கிறார் , அவர் பிள்ளைகளை வெறுக்க வில்லை .
அந்த கடிதம் தன் மூத்த மகனிடம் கிடைத்த உடன் சிவாஜி சார் காட்டும் பரபரப்பு நம்மளுக்கும் தொற்றி கொளுகிறது.
ஒரு ஒரு நபரும் தான் தான் black sheep என்று எண்ணி கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கும் பொது சிவாஜி சார் நடிக்க வில்லை , அடுத்தவர்களை முந்த நினைக்கவில்லை , மிகவும் கூலாக handle செய்து இருப்பார் .
அதுவும் ஜெய் கணேஷ் குதி குதி என்று ரணகளம் செய்யும் பொது நம்மவர் அட்டாக் என்று சொல்லி அவரை handle செய்யும் காட்சி , விஜயகுமார் தைரியம் இல்லாத நபர் என்று சொன்னதும் , அதை உடைப்பதும் சிவாஜி சாரின் மிகை இல்லாத நடிப்புக்கு ஒரு உதாரணம்.
who is the black sheep பாடலில் அவர் நடிப்பை இனிமேல் யாரிடம் பார்க்க போகிறோம்
கடைசியில் தன் மனைவி களங்கம் இல்லாதவர் , நண்பர் துரோகி அல்ல என்பதை அறிந்து அவர் கதறும் காட்சியும் , அது வரை வெறும் பொம்மை போல் இருக்கும் ஸ்ரீதேவி பேசும் வசனம் - மேஜர் உடன் combination என்று fitting climax for a emotional drama .
தன் மனைவி தூய்மையானவர் என்பது தெரிந்த உடன் அவர் வெள்ளை உடை அணிந்து கொண்டு கணவர் உடன் பேசும் காட்சி ,
டைரக்டர் A.C .T stamp
வசனம் ஆரூர் தாஸ் , சிவாஜி சாரின் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் . ஷார்ப் dialouges
காமெடிக்கு தேங்காய் - தமிழ் பாஷையை கொலை பண்ணுகிறார்
ஆனால் emotional scenes பேசும் பொது நல்ல தமிழ் பேசுகிறார்
நல்ல குடும்ப படத்தை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .
சென்ற வாரம் நண்பகல் காட்சியாக சென்னை மினர்வாவில் [பாட்ஷா] கலக்கிய ராஜபார்ட் ரங்கதுரை நேற்று 7-ந் தேதி முதல் சென்னை ஓட்டேரி பாலாஜி திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தகவல் உதவி திரு ராமஜெயம்.
அன்புடன்
இது உலக சாதனை
ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை
இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு
1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது
அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
கௌரவம்நள்இரவு
12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்
10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு
12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது
இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு
2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor 9pag252)
Sivaa sir
Appreciate your contribution and your recall value. But let also not compare unnecessarily like others who practice.
Hope you will understand . Thanks..
All Legends have their own records...plus and minuses...
from our end let us not drag anybody..
regards
நடிகர் திலகத்தின் "அவன்தான் மனிதன்" திரைப்படத்தின் சிறந்த வரவேற்ப்பை அடுத்து, கோவை மாநகரில் வரும் 14, வெள்ளி முதல் 1972இல் வெளியாகி சக்கை போடு போட்ட பாலாஜியின் சுஜாதா பில்ம்ஸ் வெளியீடில் வெளிவந்த நீதித்துறையின் பெருமையை பறைசாற்றிய உன்னத சித்திரம் தினசரி 4 காட்சிகளாக ராயல் திரையரங்கில் "நீதி" திரையிட உள்ளது.
1972, திரையுலகில் உள்ள எவரும் மறக்க மறுக்க முடியாத வருடம் :
நடிகர் திலகத்தின் 7 திரைப்படங்கள் வெளியாயின
1) ராஜா
2) ஞான ஒளி
3) நீதி
4) வசந்த மாளிகை
5) தர்மம் எங்கே
6) பட்டிக்காடா பட்டணமா
7) தவப்புதல்வன்
அந்த 7 காவியத்தில்
1) ராஜா 2) நீதி 3) தவப்புதல்வன் 4) வசந்த மாளிகை 5) பட்டிகாடா பட்டணமா 6) ஞான ஒளி ஆகிய 6 நூறு நாட்கள் படங்கள்
வசந்த மாளிகை 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் தமிழகம் மற்றும் இலங்கையில் அப்படி ஒரு வசூல் சாதனை அன்றுமுதல் இன்றுவரை
பட்டிகாடா பட்டணமா 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் திரைப்பட வரலாற்றில் கருப்பு வெள்ளை படங்களிலயே அதிக வசூல் சாதனை செய்த திரைப்படம்
நடிகர் திலகத்திற்கு மசாலா திரைபடத்தில் உள்ள சண்டை காட்சிகள் வராது என்று குறையும் கிண்டலும் செய்தவர்களை வாய்மூட வைத்த படம் "ராஜா"
ஸ்டைலும், SMARTNESS கலந்த அப்படி ஒரு HANDSOME நடிகர் திலகம் ....! வயது கூட கூட உண்மையிலயே SMARTNESS அதிகரித்த ஒரு தவப்புதல்வன் நம் நடிகர் திலகம் !
நடிகர் திலகத்தை பொறுத்த வரை 1952 இலிருந்து தொடர்ந்து சாதனை..சாதனை ...சாதனை...அதில் 1972உம் ஒன்று !
http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk
திரிசூலம் பொள்ளாச்சியில் 128 நாட்கள் ஓடியது..முதல் 100 நாள் படமும் அதுவே..
Dear Ravikiran Surya Sir, What you pointed out is really good /healthy conversation/argument/discussion unnecessary comments need not bring to track other line
திருச்சியில் தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீரங்கம் பகுதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகம் போற்றும் உத்தமன் சிவாஜி அவர்களின் கட் அவுட்டிற்கு பணமாலை அணிவித்து மகிழ்கிறார்கள் அப்பகுதி சிவாஜி மன்றத்தினர். தொடர்ந்து 50 வருடங்களாக 1 லட்ச ரூபாய்க்கும் மேலாக பணமாலை அணிவித்து அசத்தும் சிவாஜி ரசிகர்களின் இச்செயலை பாராட்டி வியந்து இவ்வார கல்கி இதழில் படத்துடன் சிறப்பு செய்தி வந்துள்ளது. அகில உலக சிவாஜி ரசிகர்கள் கல்கி வார இதழை பார்த்து திருச்சி சிவாஜி மன்றத்தினரின் சிறப்பை போற்றுவோம்.
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக. — with Sps Suresh.
Attachment 3103
திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியது கண்ணதாசனா அல்லது கவி.கா.மு.ஷெரீப்பா?
இந்த விவாதம் இன்று நேற்றல்ல வெகு காலமாகவே நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது திரு.ஜெயகாந்தன் அவர்கள்.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீப். திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன்னுடைய நண்பர் என்ற காரணத்தினால் பிறிதொரு பிரபல கவிஞர் பெயரால் இந்தப் பாடல் வெளிவர கா.மு.ஷெரீப் ஒப்புகொண்டார் " என்று தன்னுடய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் எடுத்துப் போட்டார் அந்த கொடுவாள் மீசைக்காரர்.
இத்தோடு நிறுத்தியிருந்தால் பராவாயில்லை. ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலைத் தான் எழுதியதாகக் கண்ணதாசன் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் ஜெயகாந்தன்.
கவி. கா.மு.ஷெரீப் அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் ஜெயகாந்தன். நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அவர் மனதுக்குள் குடைந்துக் கொண்டிருந்த இந்த உண்மையை ஒருநாள் போட்டு உடைத்தும் விட்டார்.
“திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார்.
Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை.
‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும்.
‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
யாரோ எழுதிய பாடலை தானெழுதியதாக ‘புருடா’ விடும் கவிஞர்களின் மத்தியில் தானெழுதிய சிறப்பான பாடலை மற்றவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, உண்மையிலேயே பெரிய மனது வேண்டும். அந்த பெருந்தன்மை, கண்ணியம், மனப்பக்குவம், நாகரிகம் கவி கா.மு.ஷெரீப் அவர்களிடம் நிரம்ப இருந்தது. படத்தின் டைட்டிலில் கண்ணதாசன் பெயர்தான் போடப்பட்டிருந்தது.
‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலை எழுதியவர் சத்தியமாக கண்ணதாசன்தான். அதுவும் கே.வி.மகாதேவன் பாடல் பதிவரங்கத்தில் மெட்டு போட்டுக் காட்ட, உடனுக்குடன் கண்ணதாசன் எழுதித் தந்த பாடல் அது என்று வாதிடுவோரும் உண்டு.
நம் போதாத காலம் சம்பந்தப்பட்ட நபர்கள் – ஏ.பி.என்/ கண்ணதாசன்/ கவி.கா.மு.ஷெரீப்/ கே.வி.மகாதேவன் / டி.எம்,செளந்தர்ராஜன் / யாருமே இப்போது உயிரோடு இல்லை.
வாமனன் எழுதிய டி.எம்.எஸ். ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் என்ற 496 பக்கங்கள் அடங்கிய தலையணை புத்தகத்தில் துருவித் துருவி ஆராய்ந்தேன்.
ஊஹூம்......
கட்டுரை நன்றி: அப்துல் கையூம்
Dear Sir,
Not only they, even the great Nadigar Thilagam who enacted for the song is no more. But i remember reading his statement about Mr.Sheriff and the song Paatum Naanae...
Nadigar Thilagam acknowledged the greatness of the song and mentioned "a song perhaps to be marked in the history written by a non-hindu poet for a hindu god that pleased every individual of the state. long live the poet and his contribution"
thanks for sharing..!
Regards
Dear Sir,
It was during that Marlon Brando and Nadigar Thilagam meeting - Mr. Brando said he had seen many indian films directed by Mr.Sathyajithrey,they are nice and further said, he felt sad when he used to see the Slums in India and its poverty.
Nadigar Thilagam immediately reacted to that statement and informed Mr.Brando that, what he had seen is not the real INDIA, and told him that an average indian woman has atleast 10 soverign of gold with her given during the marriage and if it is multiplied with the total woman population, the wealth of India can feed countries like America or UK for years...!
Now, the most important aspect of the meeting :
Mr.Brando was shown the footage of Nadigar Thilagam films .....Mr.Brando observed the same with a pin drop silence.
He was silent for few minutes even after the entire footage was completed...nobody was able to make out why Mr.Brando remained silent..including Nadigar Thilagam.
The press asked Mr.Brando about the meeting and enquired about the footages and Mr.Brando's opinion about the man from India.
This is what Mr. Brando had to say !
" Mr.Shiv is an excellent performer with class and clarity. He can bring out what I have done in entirety But I cannot do so ! Had he been here, I would have probably lost my business ! in a lighter vein and smiled !
Courtesy of Nadigar Thilagam :
The same was reciprocated exactly 10 years later by our own Nadigar Thilagam Sivaji Ganesan when Mr.MGR was adjudged and given Bharath Award.
Nadigar Thilagam felicitated Mr.MGR for his achievement.
Inshort, both of them have acknowledged each other and have that love and affection towards each other even though professionally they were competing and politically supported different parties.
Not sure, if this would happen with any other actors who had similar instincts..!
Regards
அனைவருக்கும் ஒரு நற்செய்தி !
வெகு விரைவில் சென்னை மற்றும் மதுரையில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்த hero 72 என்று முதலில் பெயரிடப்பட்டு பிறகு பெயர் மாறிய திரைக்காவியம் " வைர நெஞ்சம் "
கலைத்தாயின் தவபுதல்வனின் " வைர நெஞ்சம் " சிறப்பான ஒரு வரவேற்ப்பை பெறும் என்பதில் ஐயமில்லை !
Attachment 3104
Advt.
eppoluthume sivaji oruvare cinema ulagin sathanai thilagam.santippu pada posters chennai il kalkkukirathu.vairanenjam wil be released soon in madurai and chennai theaters.
திரி நண்பர்களுக்கு
அருமை நண்பர் கோபால் அவர்கள் கௌரவத்துடன் திரும்பியது மிகுந்த மன மகிழ்ச்சியை அள்ளித்தது.
அவருடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மிருதங்க ஒலியை போல சிரஞ்சீவி தன்மை கொண்டதாக உள்ளது !
அவரது எழுத்தின் ஓட்டம் குறுகிய சாலையில் லாவகமாக லாரி ஓட்டும் ராஜாக்கண்ணு போல படு ஸ்டைல் ஆக இருந்தது ...
இந்த பாரத விலாசில் அவரது எழுத்து தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்
மொத்தத்தில் ஒரு ராஜ ராஜ சோழன் கம்பீரம் போங்கள் !
இப்படி ஒரு பதிவிற்கு அதை பாராட்டும் விதத்தில் ஒரு சிலரை தவிர யாரும் பதிலே போடவில்லையே !
குறிப்பாக இரும்புகோட்டயின் முரட்டு சிங்கம் கார்த்திக், நகைச்சுவை மன்னர் கல்நாயக், திரு பார்த்தசாரதி, அரபுநாட்டு இளவல் ஆதிராம், திரு சின்னகண்ணன், தரணி போற்றும் பரணி ஆகியோர் மிஸ்ஸிங் !