டியர் வாசுதேவன் சார்,
தங்கள் உள்ளம் காயம் பட்டிருந்தாலும் அதனை குடும்பத்திற்குள் உள்ள சிறு சலசலப்பாக கருதி, அதனை மன்னித்து அத்துடன் மறந்து விட்டுத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தர வாருங்கள்.
அன்புடன்
Printable View
டியர் வாசுதேவன் சார்,
தங்கள் உள்ளம் காயம் பட்டிருந்தாலும் அதனை குடும்பத்திற்குள் உள்ள சிறு சலசலப்பாக கருதி, அதனை மன்னித்து அத்துடன் மறந்து விட்டுத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தர வாருங்கள்.
அன்புடன்
mikka nandri Joe. :ty:
pammalar avargalE, naan enna ungalai azhaippadhu? indha hub enbadhu namma veedallavaa? namakkul enna formalities? :)
Dear Pammalar & Murali Srinivas Sir,
Thank you for your replies. I know that a book on NT was in circulation& stopped but I never knew that it was due to your contribution. U r efforts won't go waste . Monthly magazine on NT will come soon along with special books published earlier. We hubbers will definitely support all the concerned people in this himalayan task.
அன்புள்ள வாசுதேவன்,
தங்கள் மனம் என்னால் புண் பட்டதினால்,தங்கள் பதிவை இடும் வரை காத்திருந்துதான்,என் பதிவை நான் இட போகிறேன்.இந்த முடிவின் எந்த மாற்றமும் இல்லை.சிவாஜி பக்தர்களின் முன்னால் எந்த ஈகோ வும் என்னை அண்டாது.தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்பது போல் நடிகர் திலகத்தின் அடியவர்களின் அடியவர்களுக்கும் நான் அடியவன்.அதனால் எனது மனப்ப்பூர்வமான மன்னிப்பை ஏற்று கொண்டு ,வீறு கொண்டு புத்துணர்ச்சியோடு வாருங்கள்.தங்கள் தலைமையேற்க நானும் அர்த்தரதனாக பங்கேற்பேன்.
Congratulations guruswamy, enjoy your time with your own ilayathilagam :smile:
திரு.பம்மலார், திரு.வாசுதேவன். திரு.ராகவேந்திரன் & திரு.கோபால் - நடந்தவை திருஷ்டியாகக் கழிந்து, நடப்பவை சிறப்பாக அமைந்து. நடிகர்திலகத்தின் புகழ் நானிலமெங்கும் பரவ நாமனைவரும் இணைந்து உழைப்போம். நன்றிகள் பல.