சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில் ஈஸ்வரியின் பங்களிப்பு செய்த பாடல்களின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது.
எனக்கு தோன்றிய இன்னும் சில பாடல்கள்
திருடன் படத்தில் 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' மற்றும் 'நினைத்தபடி கிடைத்ததடி'
இன்னொரு பாடல் ராஜா படத்தில் (நடிகர்திலகம் பாடல் காட்சியில் இடம்பெறாத) 'நான் உயிருக்கு தருவது விலை... கண்களை கொண்டு வா'.