GOLD MEDAL archive to follow soon !
Till then, See you all, Bye ! Bye!
Printable View
GOLD MEDAL archive to follow soon !
Till then, See you all, Bye ! Bye!
நாளை என்ன நாளை இன்று கூட நமது தான் என்று தலைவர் சும்மாவா சொன்னார்..
இன்று நமது நாள்
நமது பம்மலார் பதிவின் மூலம்
இத்திரி சிறப்பெய்திய நாள்..
இது தான் கோபாலின் ராசி என்பதோ..
இதைத் தான் நானும் வாசுவும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்போம்..
யார் யார் எதை எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதை நடிகர் திலகம் மேலிருந்து பகிர்ந்து தந்து கொண்டிருக்கிறார்.
சூப்பர் பம்மலார் சார்...
http://assets0.ordienetworks.com/ima...g/audience.gif
பம்மலார் சார்,
உண்மையான தங்க சுரங்கம் ,தங்கள் இல்லத்தின் ஆவண பொக்கிஷ அறையே.
அன்பு பம்மலார் அவர்களே! வருக! வருக!
http://i1087.photobucket.com/albums/...t%20-2/ppp.jpg
இன்று நடிகர் திரியின் பொன்னாள்.
"அந்த நாளும் வந்திடாதோ" என்று தினம் தினம் பார்த்து பார்த்து பூத்த கண்களுக்கு கடவுள் கண் திறந்த நாள்.
சிங்கத்தமிழன் புகழ் பாடும் எங்கள் தங்கப் பம்மலார் மறுவருகை புரிந்த நாள்.
இனி நாளும் தீபாவளிதான்.
தினம் தினம் கொண்டாட்டம்தான்.
திரியின் பாதுகாப்பு கவசமே! எங்கள் சுவாசமே!
ஆவணங்கள் அணிவகுப்பில் எங்களை ஆட்கொண்ட ஆண்டவரின் பிரதிநிதியே!
அகமகிழ்ந்து தங்களை மனம் குளிர வாழ்த்தி வரவேற்கும்
தங்கள் அன்பு
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் மனம்நிறை பாராட்டுக்களுக்கு என் அகம் மகிழ்ந்த நன்றி!
தங்கப் பதிவான தங்களின் தங்கச் சுரங்கம் பதிவு தங்களின் முத்திரை பதித்த இத்திரியின் முதல் பதிவு. இனி காணக் கிடைக்காத பதிவெல்லாம் தங்களால் மீண்டும் காணக் கிடைக்கும் பாக்கியத்தை செய்திருக்கிறோம். மிக்க நன்றி!
ஆதிராம் சார், கார்த்திக் சார் சந்தோஷங்களுக்கு கேட்கவும் வேண்டுமா! (தங்கச் சுரங்கம் பதிவுகளுக்காக தவமிருந்தவர்கள் அல்லவா!)
வேந்தரே,
இது கரிகால் வாசுதேவனார் நமக்காக குலதெய்வம் கோவிலில் தீ மிதித்து கடவுளிடம் நமக்காக வாங்கி வந்த வரத்தின் பயன்.
ராகவேந்திரன் சார்,
இரண்டு பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து கை தட்டுவது யாரது? கோபால் மாதிரி இல்லே!:)
தங்களது பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி பம்மலார் சார். நடிகர் திலகத்தின் ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்தால், கடைசியாகத் தான் நான் இருப்பேன். தங்கள் எல்லோருக்குப் பிறகு தான் அடியேன்.
தங்கச் சுரங்கத்திற்கு வழி காட்டி விட்டீர்கள். உள்ளே என்ன உள்ளது என்பதையும் ஒவ்வொன்றாக எங்களுக்கு காட்சிக்கு அளிக்கப் போகிறீர்கள். இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்.
அனந்தராமன் சாரும் கார்த்திக் சாரும் வழிமேல் விழி வைத்து கண்கள் மலர விட்டீர்கள்.
பாராட்டுக்கள் வருக வருக என உள்ளன்போடு கூடிய வரவேற்பினைத் தர அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அனைவரும் நன்றாகக் கவனியுங்கள். இன்று முதல் இத்திரியின் வேகத்தை, பார்வையாளர்களின் எண்ணிக்கையை... வித்தியாசம் எவ்வாறு தெரியப் போகிறது என்பதை நாம் நன்குணரலாம்.
சிட்னியில் சாப்பாட்டு ராமனுக்கும் நடிகர் திலகம் விஜயகுமாருக்கும் விருந்தளித்த சதீஷ் சார்... அதனை எங்களோடு பகிர்ந்து கொண்டு அதகளப் படுத்தி விட்டீர்கள். சூப்பர்... இனி வாரா வாரம் ஆரவாரம் தான்...
பாட்டுக்குப் பாட்டு
மனுஷன் என்னவோ நல்லவந் தான் - அவன்
மனசிலே தாண்டா பேயிருக்கு...
தலைவர் பாட்டு சூப்பரான வரிகள் இல்லையா....
படம் புண்ணிய பூமி ...
ஜோடி .... ஹ்ம்...ம்... வேறெ யாரு....
என் கால் கரிக்கட்டை ஆவதிலே பாவி உனக்கென்ன அப்படி ஒரு சந்தோசம்?...நான் நெருப்பு மிதிக்கலியே! அதுக்கெல்லாம் சுத்தபத்தமா இருக்கணும்...ஒங்கூட குப்பை கொட்டி எங்க சுத்தபத்தமா இருக்கிறது?
என்னென்பதோ...
ஏதென்பதோ... கண்ணில் ஒளியேற்றும் தீபம்...
கருணை வடிவான ரூபம்.
இவர்கள் நமது பங்காளிகள்.
இந்திய நாட்டின் முதலாளிகள்..
ஊருக்கு உழைத்திடும் தொழிலாளிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்...
இந்த புண்ணிய பூமியில் பேய்களா?? எங்கே ,எங்கே?
இருந்தாலும் ரத்ன குமாரியுடன் ஒரு duet கூட வைக்காமல் (தந்தையை விட மகனுக்கு விளையாட scope ) எடுத்த புண்ணிய பூமி, பாவ பூமிதான்.
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது...
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா (என்னை மாதிரி)
அவர் பழக்கத்திலே குழந்தையை போல் ஒரு அம்மாஞ்சி ராஜா.
நெஞ்சொரு பக்கம்? (ஒரு எழுத்து மாறி விட்ட மாதிரியில்ல தோணுது?வல்லினத்துக்கு பதில் மெல்லினம்?)
இனிமேலும் பாடினா கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நம்ம ஆளுங்க துண்ட தோள்ல போட்டுகிட்டு கிளம்பிடுவாங்க. ஜாக்ரதோ...ஜாக்ரதோ...
ஆனந்தக் கண்ணீர்
சிவாஜி productions ல் இருந்து வந்த தரமான ஒரு தயாரிப்பு . நடிகர் திலகம் இப்போது வெறும் commercial படங்களை மற்றுமே செய்து கொண்டு இருக்கிறார் வயதுக்கு ஏறத்த படங்களில் அவர் நடிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு செமட்டியல் ஓங்கி தன் performance மூலம் பதில் சொன்ன படங்களில் ஒன்று இது . தான் ஹீரோவாகவும் நடிக்க முடியும் , (young ஹீரோ) வயது ஆன முதியவர் வேடத்திலும் கலக்க முடியும் என்று நிருபித்த படம் .
இந்த படத்தின் கதை கொஞ்சம் நம்ம ஏற்கனவே பார்த்து ரசிச்ச
Vietnam Veedu படத்தின் flavour , mileu , situationகளில் இந்த படம் அமைந்து இருக்கும்
முதலில் இந்த படத்தின் flavour பத்தி பார்க்கலாம்.
இந்த படமும் vietnam வீடு போல ஒரு பார்மின் subject தான் . அதே vietnam வீடு போல இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் .
Situation :
இந்த படத்திலும் ஒரு சாமானியன் அதிலும் ஒரு முதியவன் தான் retire ஆன உடன் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த படம் . அதே படம் போலே அவர் பசங்கள் குடும்ப தலைவன் க்கு தொள் குடுக்காமல் பிரச்சனை வரும் போது விலகி சென்று விடுகிறார்கள் . இத்தனை வயதுக்கு மேலயும் தான் எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒரு protoganist எப்படி செய்து முடிக்கிறார் என்பது தான் இந்த படம் .
இந்த படத்தில் கல்யாணராமன் (சிவாஜி ) தபால் துறையில் வேலை செய்து retire ஆகி விடுகிறார் . அவர் முத்த பையன்க்கு(ரவி ராகவேந்தர் ) வரன் தேடும் பொழுது , பாப்பா (விசு ) தான் மகளை (ராஜலக்ஷ்மி) ரவிக்கு கல்யாணம் செய்து வைக்கும் தான் என்னத்தை வெளி படுத்த , அது நடந்து விடுகிறது .
கல்யாணராமன் தன் மகளுக்கு வரன் தேடுகிறார் . அந்த சமயதில் தானே வருகிறார் லேடி கிருஷ்ணா அய்யர் (தேங்காய் ஸ்ரீனிவாசன் ) . மூத்த மகன் தனி குடித்தனம் சென்று விடுகிறார் இதுக்கு இடையில் சிவாஜியின் இரண்டவுது பையன் ஒரு வேளையில் சேந்து அங்கே வேலை பாக்கும் ஒரு christian பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்,
இதனால் கல்யாணராமன் பணத்துக்கு கஷ்ட படுகிறார் . லக்ஷ்மி (சிவாஜியின் மனைவி) பசங்கள்யிடம் உதவி கேட்கும் படி ஆலோசனை கூறுகிறார் . அது காணல் நீராய் போகிறது . விசு உதவி செய்ய எண்ணுகிறார் அதுவும் முடியாமல் போகவே, ரவி ராகவேந்தர் தேங்காய் யிடம் சென்று தன் குடும்பம் மற்றும் தங்கள் பொருளாதாரம் பற்றி எடுத்து கூறி வரதக்ஷணை யை குறைக்க சொல்லி கெஞ்சுகிறார்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல தேங்காய் வரதக்ஷணை பணத்தை அதிகமா குடுக்க சொல்லி மிரட்டுகிறார் .
எப்படி சிவாஜி இந்த பிரச்சனைகளை சமாளிச்சு ஜெயிக்கிறார் என்பதே கண்ணீரை வர வைக்கும் கிளைமாக்ஸ் .
இந்த படம் வந்த ஆண்டு 1986 ரஜினி ,கமல் மட்டும் அல்லாமல் விஜயகாந்த் , பிரபு , மோகன் , கார்த்திக் , சத்யராஜ் போன்ற நட்சதிரங்கள் கோடி கட்டி பரந்த நேரம் . இருந்தாலும் நம்ம சிங்கம் தனியாகவே ஆவர்த்தனம் செய்தது .
இந்த படம் typical சிவாஜி படம் , one man ஷோ . முதல் சீன் ல் இருந்து கடைசி வரைக்கும் அவரே வியாபித்து இருக்கிறார் ஆனால் அது bore அடிக்கவும் இல்லை .
முதல் காட்சியில் எப்படி முத்திரை குத்த வேண்டும் , ஆபீஸ் க்கு late ஆக வரும் ஆள் இடம் கண்டிப்பு காட்டும் இடங்களில் , ஒரு மிடுக்கான அதே சமயம் வேலையை எப்படி செய்ய வேண்டும் , என்பதை விவரிக்கும் பொழுது வேலை செய்யும் , தெரியும் உயர் அதிகாரியாக காட்சியளிக்கிறார் . அதே அள் க்கு தன் உட சாக விடம் பணம் குடுத்து அவன் இடம் சேர்க்கும் படி சொல்லும் காட்சியில் அவர் நெஞ்சில் ஈரம் உண்டு என்பதை நிலை நாட்டி விடுகிறார் . அதே சிவாஜி பசங்கள் எல்லாம் settle ஆன உடன் VRS வாங்கி , அதுக்கு அவர் சொல்லும் காரணம் அவர் மீது மரியாதையை வர வைக்கிறது .
இங்கே வீட்டில் அவர் ஒரு குழந்தையை இருக்கிறார் .அதே குழந்தை குணம் , குதுகலம் அவர் பசங்களின் பொறுப்பு அற்ற தனத்தால் காணமல் போகிறது
ஒரு டிபிகல் பிராமின் போல நடித்து இருக்கார் இந்த மனுஷன் . பொதுவா கல்யாணம் செய்வதே கஷ்டம் அதுவும் பிராமின் கல்யாணம் இன்னும் கஷ்டம் . மூத்த மருமககளின் குணம் மாறும் பொது அதை உணர்த்து கொண்டு அவர் செயல் படும் விதம் டிபிகல் நடிகர் திலகம் ஸ்டைல் பழசை நினைச்சு வெறும் reaction ஒரு பெரு முச்சு மட்டும் . அதே மருமகள் தனி குடிதினம் செல்லும் பொழுது லக்ஷ்மி கெஞ்சுகிறார் .நடிகர் திலகம் அழுது அற்பட்டம் செய்வர் என்று எதிர்பாக்கும் பொது அவர் ஒன்னுமே நடக்காது போல செயல் படும் விதம் , தலைக்கு மேல வெள்ளம் போனா என்ன என்பது போல அவர் reaction செய்கிறார் . அதே அவர் இரண்டாவது பையன் ரவி ஒரு chirstian பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்த உடன் அவர் உடன் நாடாகும் உரையாடல்யை பார்க்கும் பொழுது ஓவர் அக்டிங் என்று சொல்வார்கள் அனால் ஒரு மனிதன் அதுவும் தந்தை ஒரு மகன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை பொய்க்கும் பொது எந்த ஒரு மனிதனும் உணர்ச்சி வாச படத்தான் செய்வான் அதன் வெளிப்பாடு தன் இந்த interval bang என்ற காட்சி .
அந்த காட்சியை யாராவுது இங்கே upload செய்வார்கள் என்று நம்புகிறேன் . ஒரு விதமான விரக்தி , ஆத்திரம் , இயலாமை, தன் மகளுக்கு திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் இப்படி நடக்குதே என்ற பயம் அனைத்தையும் அவர் வெளிபடுதிகிறார்
விசு இந்த மாதிரி குடும்ப படங்களில் நடிப்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல . இதில் தஞ்சாவூர் பாப்பா என்ற கதாபத்திரத்தில் அவரின் usual mannerisims எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்து இருக்கார் . அவர் சென்னைக்கு வரும் காட்சிகள், அவர் சாப்பிடும் காட்சிகள், சிவாஜியின் பையன்க்கு வரன் தேடும் காட்சிகள் நல்ல தமாஷ் .அதே விசு தன் மகளை பெண் பார்க்க வர சொல்லும் இடத்தில் ஒரு பொறுப்புள்ள அனால் அதே சமயம் உறவையும் கெடுக்காமல் அவர் அணுகும் முறை அழகு .
தான் வளர்த்த பெண் குடும்பத்தை உடைக்கிறார் என்பதை அறிந்து கொண்டு தன் அக்கா புருஷன் , அத்திம்பேர் கூட பக்க பலம் ஆக இருக்கிறார் பணம் வந்த உடன் அதை கல்யாணத்துக்கு குடுக்க முன்வருகிறார் அதுவும் நடக்காமல் போகவே உடைந்து விடுகிறார் .
நிச்சியமாக இந்த படம் அவருக்கு ஒரு லைப் டைம் படம் .
J லலிதா ஒரு chirstian பெண் , சமயத்தில் உதவி புரிகிறார் .
இந்த படத்தில் வில்லன் கிடையாது அனால் தேங்காய் ஒரு வித நெகடிவ் கேரக்டர் அதாவுது பணம் பித்து பிடித்தவர் போல தோன்றி அசத்தி இருகார் . லட்சமி as usual rocking . எந்த வேடம் குடுத்தாலும் பிச்சு உதறுவார் இதில் ஒரு மாமி ஆகவே வாழுந்து இருகார் . மகன்கள் செய்யும் தப்புகளால் நோருகும் லக்ஷ்மி , தேங்காய் வரதக்ஷணை பணம் அதிகம் கேட்கும் தேங்காய் யிடம் எங்க பையன் பரிட்சையில் fail ஆகி இருக்கான் , அதுக்கும் செத்து கேளுங்க என்று சொல்லும் இடம் விரக்தியின் உச்சம் .
இந்த படத்திலும் நடிகர் திலகத்தின் நண்பர்கள் VKR மற்றும் மேஜர் இருகிறார்கள் .
இந்த படத்தின் குறை என்று பார்த்தல் ஜனகராஜ் காமெடி track மட்டுமே
இந்த படம் என்னை பொறுத்த வரை ஒரு underrated gem .
கோனாரே! இப்படி இருக்கணுமா?...
நெஞ்ஜொரு?!
20-5-2013 குங்குமம் இதழில் வெளிவந்த கட்டுரை. 'மிருதங்கச் சக்கரவர்த்தி' யில் தலைவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு மக்கள் திலகம் பாராட்டியதை கூறும் கட்டுரை.
தலைவர் கைதட்டுவதும் கூட தனி ஸ்டைல்தான்.
http://i1087.photobucket.com/albums/...omusertech.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-39.jpg
அப்போ இடையினம்....ஓ... அந்த ரத்னகுமாரி கிழவிக்கு சொந்தமோ!
எங்களை insult செய்தாலும் பொறுப்போம். எங்கள் ரத்னகுமாரியை தர குறைவாக விமர்சித்தால்...(மாநில பற்று கூடவா இல்லை?) நானும் ,ராகவேந்தர் சாரும் விலக நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
ரசிக வேந்தரை எதற்கு கூட்டு சேர்க்கணும். ஒண்டியாகப் போக பயமா?
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களுடைய மீள்வருகை எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகிறது. (எனக்கு மட்டுமா?).
ஏற்கனவே நன்கு போய்க் கொண்டிருக்கும் இந்தத் திரி இனி மேலும் சுவையுடனும், வேகத்துடனும் செல்லும்.
ஒவ்வொரு நாளும், புதுப் புதுத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு இப்போதே எல்லோரும் தயாராகி விட்டோம்!
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தாங்கள் சென்ற வாரம் என்னைத் தொலைபேசியில் அழைத்த போது, என்னால் பேச முடியவில்லை - முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்ததால். மன்னிக்கவும். உங்கள் அடுத்த அழைப்புக்கு காத்திருக்கிறேன்.
தங்களது "ராமன் எத்தனை ராமனடி" பதிவும் பல்வேறு க்ளிப்பிங்குகளும் அற்புதம்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
HEARTY WELCOME TO OUR BELOVED PAMMALAR SIR WITH THANGA SURAMGAM STILLS.
One small note PREVIOUS DAY NIGHT WENT TO SHANTHI after seeing some hindi picture at deviparadise stood in QUES for reservations of thangasurangam. got the tickets for evening show with lot of sweatings and almost had a morning bath inside the the ques and cameout. at that time
ouur MAPPILLAI WAS LOOKIMG AT ME AND REMARKED WHY YOU TOOK SO MUCH PAINS Ie as we used to get tickets from him everytime. goldendays will never comeback.
பார்த்தசாரதி சார்
தங்களை தொலைபேசியில் அழைத்தது கோல்ட் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சமீபமாக அவர்தான் 'ராமன் எத்தனை ராமனடி' பதிவுகளை அளித்திருந்தார்.
அன்புள்ள திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களே,
தங்களது திருத்தத்துக்கு மிக்க நன்றி.
அன்புள்ள திரு. சதீஷ் (கோல்ட் ஸ்டார்) அவர்களே,
உங்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு பதில் திரு. கார்த்திக் அவர்களது பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Mr Gold Star,
RER Stiill of Thalaivar Super
Mr Pammalar Sir,
Welcome sir after a long gap. Hope you will continue
to post as usual with your rare details as well as
information.
நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்ப வந்திருக்கும் தங்க சுரங்கம் பம்மலாரை வருக வருக என்று வரவேற்கிறேன். ஆரம்பமே அமர்க்களம்!!! நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைகளை கேட்க கேட்கவும், கேட்காமலேயும் அள்ளி அள்ளி வழங்கும் அக்ஷய பாத்திரமே வருக வருக.
ராகுல் ராம், ஆனந்தக்கண்ணீர் திரைப்பட ஆய்வு அபாரம். பலமுறை உனது ஆய்வுகளை படித்துவிட்டு, பாராட்ட எழுத நினைத்து, நேரமின்மையால் எழுதாமல் விட்டதுண்டு. மன்னிக்கவும். தமிழில் எழுதுவதில் அற்புதமான முன்னேற்றம். ஆனந்தக்கண்ணீர் வெளியீட்டீன் போது பார்த்திருக்கிறேன். பின்பு தொலைக்காட்சியில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். நல்ல அருமையான கண்டுகொள்ளப்படாத 80-களின் படங்களில் இதுவும் ஒன்று. அதில் விசு அறிமுக வசனத்தைப் பற்றித்தான் சில பதிவுகளுக்கு முன்பு குறிப்பிட்டேன். நன்று.
Hearty Welcome to our Documentation Doyen Pammalar Sir. Continue your NT magic with a Midas touch.