கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/spkikz.jpg
Printable View
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/spkikz.jpg
http://i1170.photobucket.com/albums/...psca0be23d.jpg
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..... கூட இருந்தே குழி பழித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும் .....
இது மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடல் ... என்ன பொருத்தம் , இது அவரை விட வேறு யாருக்கும் பொருந்தும் ?
1967 ஜனவரி 12 ... மக்கள் திலகம் எம் ஆர் ராதாவால் சுடப் பட்டார் என்பதுஅனைவருக்கும் தெரியும் .... அந்த வழக்கு குறித்த தீர்ப்பு நவம்பர் 4 1967 அன்று வெளியானது .... எம் ஆர் ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப் பட்டது ....
ஆனால் வழக்கில் ஒரு முக்கிய அறிக்கை , தடய அறிவியல் துறையின் சோதனை அறிக்கை அது , அதில் குறிப்பிடப் பட்ட விஷயம் , அதன் சோதனையின் முடிவு என்னவென்றால் , அருகருகே இருந்த மக்கள் திலகத்தை எம் ஆர் ராதா துப்பாக்கியால்
சுட்டப் பொழுதும் , அவர் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்தது ....
எம் ஆர் ராதா உபயோகித துப்பாக்கியில் இருந்த குண்டுகள் ( ரவைகள் ) 11 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப் பட்டவை , அவை உபயோகத்திற்கு முன்னர் பல ஆண்டுகளாக ஒரு தகர டப்பாவில் வைக்கப் பட்டிருந்தன , அப்பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உராயிந்ததன் காரணமாக வீரியம் இழந்து போயிருந்தன என்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்தது , அதனால் தான் அவை மக்கள் திலகத்தின் உயிரை குடிக்கவில்லை ....
மக்கள் திலகத்தை அவரது தர்மம் தான் உயிர் காத்தது என்பதை இதை வைத்தே புரிந்துக் கொள்ள முடியும் தானே
http://i1170.photobucket.com/albums/...ps54fe6db3.jpg
கண்கண்ட தெய்வம்
கடவுள் இல்லைஎன்பார்
கண்ணெதிரே காட்டு என்பார் - நாத்திகர்
காற்றுண்டு உருவம் உள்ளதா
காப்பவன் இருப்பது உண்மை - இது ஆத்திகர்
இதோ என்பதில்
நாத்திகரே கேளுங்கள் நடமாடும் தெய்வம் - தமிழ்
நாட்டினை ஆண்ட எம்ஜிஆர் உண்டே!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - குறள்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஏற்பாடு செய்த
அருமையான வேலைப்பாடமைந்த மலர் மாலைகள் காண்போரின்
கண்களை கவர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.
http://i61.tinypic.com/2rzxumb.jpg
புழுகு மூட்டை - இந்த செய்தி நாம் திரி நண்பர்கள் பார்வைக்கு. பார்வைக்கு மட்டும் அல்ல ...........
http://www.thalaivansivaji.com/sivaji-kural-19/ dated 22/6/2014
http://i57.tinypic.com/ezfrwz.jpg
All of you please feel free to write your comments.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்கு குணம்
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா ....."
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது - எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து
திருடன் என்றே உதைக்குது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
காலநிலையை மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி
கதை முடிவை காட்டுது
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம்
போக போக மாறுது
புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா