chinnathirai nadigargalukku 27.5 sadhaveedha udhiya uyarvu........
http://cinema.dinamalar.com/tamil-tv...rai-artist.htm
Nandri.Dinamalar.
Printable View
chinnathirai nadigargalukku 27.5 sadhaveedha udhiya uyarvu........
http://cinema.dinamalar.com/tamil-tv...rai-artist.htm
Nandri.Dinamalar.
sareithara kadhaigalil nadipadhu pudhumaiyaana anubavam santhi ananth......
http://cinema.dinamalar.com/tamil-tv...hantiAnand.htm
Nandri.Dinamalar.
karunaanidhiyin vasanam pesi nadithadhai paakiyamaaga karudhugirean madhurai logu.....
http://cinema.dinamalar.com/tamil-tv...Actor-Logu.htm
Nandri.Dinamalar.
Serial annanai nija annanaaga karudhugirean nadigai shamili....
http://cinema.dinamalar.com/tamil-tv...ys-Shamili.htm
Nandri.Dinamalar.
Quote:
ஹீரோவாக நடிக்கவே மாட்டேன்: சுப்பு பஞ்சு உறுதி
பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து தப்பித்தார் சுப்பு பஞ்சு. “நான் ஹீரோவாக நடித்து நல்லா போய்கிட்டிருக்கிற கேரியரை கெடுத்துக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது: எங்களோட பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு வேலையில் அப்பாவுக்கு துணையாக நானும் இருந்தேன். 'குரு சிஷ்யன்' படத்தில்தான் முதல்முறையாக தயாரிப்பு பணியில் இறங்கினேன். நிறைய படங்களை தயாரித்து வந்தாலும் நடிப்பு, ஹீரோங்கற ஆசையெல்லாம் வந்ததில்லை..பிரதாப்போத்தன் மலையாளத்தில் 'டெய்சிக் படம் இயக்கியபோது ஒரு முக்கியமான ரோல் இருக்கு பண்றியான்னு கேட்டார். அப்பா சம்மதிச்சதால் அந்தப்படத்தில் நடிச்சேன். அதுதான் நடிப்பில் எனக்கு முதல் படம். அப்புறம் ;என் ஜீவன் பாடுதுக் படத்தில் ஒரு கேரக்டர் பண்ணினேன். அதுக்கு மேல நடிக்கணும்னு தோணலை.
நாங்க 'மாயக்கண்ணாடிக் படம் தயாரிச்சப்போ சமுத்திரகனி அவர் இயக்கி வந்த 'அரசி சீரியலில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க கேட்டார். வேண்டாம்னு மறுத்தும் ரெண்டு நாள் மட்டும் நடிச்சிட்டு போயிடுங்கன்னார். சரின்னு ஒத்துக்கிட்டு அதில் நல்லதம்பி கேரக்டரில் நடிச்சேன். என்னோட கேரக்டரை டெவலப் பண்ணி ராதிகாவுக்கே வில்லனா நிற்கிற அளவுக்கு கேரக்டர் ரீச்சாகிடுச்சு. அப்புறம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்க் படத்தில் ஆர்யா அண்ணனா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதிலும் நல்ல பெயர் கிடைக்க, 'கலகலப்புக் படத்தில் காமெடி வில்லன், 'நவீன சரஸ்வதி சபதத்தில் சிவன், ஆண்மைத்தவறேல்க் படத்தில் வில்லன், -;அரண்மனை 2க்வில் நெகட்டிவ் ரோல்னு வேண்டாம்னு ஒதுக்கின நடிப்பு இப்போ உடும்புப் பிடியாய் பிடிச்சுகிச்சு.
http://img1.dinamalar.com/cini//CNew...0121000000.jpg
இரண்டு படங்களில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. நல்லா போய்ட்டு இருப்பதை நாமே கெடுத்துக்குவானேன் என்று மறுத்திட்டேன். கதையை மட்டும் கேட்டுட்டு அவங்களை பத்திரமா அனுப்பி வச்சிட்டு நான் தப்பிச்சிட்டேன். தற்போது ஜீவாவுடன் 'ஜெமினிகணேசன்க், வெங்கட்பிரபு இயக்கும் 'சென்னை 28 பார்ட் டூ, ராஜேஷ் இயக்கும் 'கடவுள் இருக்கான் குமாருக் உள்ளிட்ட படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். என்கிறார் சுப்பு பஞ்சு.
நன்றி: தினமலர்
Kerala naatilam nayagi
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
Ennai comedy police aakki vittadanar Telephone Raj.
http://cinema.dinamalar.com/tamil-tv...ephone-raj.htm
Nandri.Dinamalar.
Vibathu kaaranamaaga seithi vaasipaalar aanean Padma Ayyar.
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
Vittadhai pidika pogirean Suresh Kumar.
http://cinema.dinamalar.com/tamil-tv...ws/TV-Actor-Su
Nandri.Dinamalar.
Quote:
சினிமா வில்லனான சீரியல் வில்லன் பெரோஸ்கான்!
சின்னத்திரையில் புதுக்கவிதை, அக்கா, மோகினி உள்பட பல சீரியல்களில் வில்லனாக நடித்தவர் பெரோஸ்கான். இதில் புதுக்கவிதை சீரியலில் அண்ணன் மனைவிக்கே ரூட் விடும் ஒரு அதிரடியான வில்லனாக நடித்து வருகிறார். அதோடு, சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் இடம் பிடிக்க வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி எடுத்து வந்த பெரோஸ்கான் தற்போது சினிமாவிலும் அதிரடி வில்லனாகி விட்டார்.
அதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் ரகுவரன் போன்ற ஒரு வில்லனாக வேண்டும் என்றுதான் கோவையில் இருந்து சென்னை வந்தேன். ஆனால் சினிமாவில் எதிர்பார்த்தபடி உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், சீரியல்களில் நடித்து என்னை வளர்த்துக்கொண்டு வந்தேன். குறிப்பாக, நான் எதிர்பார்த்த நெகடீவ் வேடங்களே கிடைத்ததால் அதை உள்வாங்கி நடித்து எனது நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு வந்தேன்.
இந்நிலையில், 'மதியால் வெல்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களில் நான் நடித்த வில்லன் வேடத்தை விடவும் அதிரடியான வேடம் இது. ஒரு பயங்கரமான சமூக விரோதி வேடம். அதனால் எனக்கு சினிமாவில் இந்த படம் மூலம் ஒரு பெரிய என்ட்ரி கிடைத்துள்ளது. அதனால் இப்படம் திரைக்கு வரும்போது சின்னத்திரை உலகம் வில்லனாக என்னை ஏற்றுக்கொண்டது போல், சினிமா உலகமும் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்கிறார் பெரோஸ்கான்.
நன்றி: தினமலர்