உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது. அதில் நண்பர்கள் திருவாளர்கள் தம்பாசாரி, சி.எஸ். குமார் ,
நாகராஜன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
விழா பற்றிய புகைப்படங்கள் /செய்திகள் விரைவில் பதிவிடப்படும் .
விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்துகொண்டு
நீதிபதி திரு. கற்பகவினாயகத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .
திரு.ஆர். எம்.வீரப்பன் விழா முடிந்து வெளியேறும்போது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/28cdo40.jpg